Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

புலிகளை போராளிகள் என அழைக்கும் இந்தியா றோ – திடீர் மாற்றம்

இலங்கையில் தமிழர் தாயாக தேசிய மீட்புக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என பரப்புரை புரிந்து, உலக நாடுகளில் அதற்கு தடையை ஏற்படுத்திய பங்கு இந்தியாவுக்கு உள்ளது

இந்தியா கொள்கை மாற்றம்

புலிகளை வளர்தே அதே இந்திரா காங்கிரஸ் ,அதே சோனியா ஆட்சியில் முற்றாக அழிக்க பட்டது ,

அதன் பின்னரான 12 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் ,சீனாவுடன் இலங்கை நட்பாக மாறியது ,அதனால் இந்திய பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டது

இதனை அடுத்து தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போராளிகள் என இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் உரைத்திட ஆரம்பித்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது

புலிகள் நிலைப்பாடு

இந்தியாவே எமக்கு ஆதரவாக கரம் தரும் எனவும் ,அதனை எதிர்த்து நாம் செயல்பட மாட்டோம் என புலிகள் அழுத்தமாக கூறி வந்த நிலையில் ,ஒருவரது தனித்துவ ஆசைக்கு ,ஒரு விடுதலை அமைப்பு முற்றாக துடைத்து அழிக்க பட்டது

இந்தியா சீனா மோதல்

இப்பொது எழுந்துள்ள இந்த கொளகை மாற்றம், இலங்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இந்திய விளைகிறது என்பதை அடித்து கூறலாம் .

இந்தியா சீன மோதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில், இதற்குள் தமிழர்களின் விடியலுக்கு தீர்வு காண வேண்டிய நிலைக்கு இந்தியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட போகிறது என்பதை சமகால நகர்வுகள் எடுத்து காட்டுகின்றன

தமது நலனுக்காக அவை எதனையும் எவ்வேளையும் செய்திட தயங்காது என்பதற்கு ,இந்த விடயங்கள் மீள ஒன்று சான்றாக மாற்றம் பெறுகின்றன

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

பண மோசடி

லண்டனில் தமிழர்களிடம் HMRC என கூறி பணம் பறிக்கும் ,கும்பல் ஒன்று சிக்கியது ,அவர்களது மிரட்டல்களையும் ,எவ்வாறு

மோசடியில் ஈடுப்புகின்றனர் என்பதை தமிழ் வாலிபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட திகில் காணொளி இது,அவர் அந்த கும்பலை எவ்வாறு கழுவி ஊத்தியுள்ளார் என்பதற்கு இது நல்ல சான்று

பணத்தை இழந்த தமிழ் பெண்

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் குறைடன் பகுதியில் தமிழ் பெண்ணிடம் மூவாயிரம் பவுண்டுகளை குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது

பணத்தை செலுத்திய பின்புதான் இவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என அந்த பெண் புரிந்துள்ளார் ,

அவர் மொன்சா காட் மூலம் பணத்தை செலுத்தியதால் அதனை மீள் பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளார் ,வங்கிகள் மூலம் செலுத்தி இருப்பின் அவர் அதனை பெற்று கொண்டிருக்க முடியும் .

பொலிஸ் விசாரணை

குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,தமிழர்களே இந்த காணொளியை முடிந்தவரை உங்கள்

நண்பர்களுக்கு பகிருங்கள் , இவ்வாறான மோசடி கும்பலிடம் இருந்து ஏனையவர்களை காப்பாற்றி கொள்வோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=KNqvk7jSfrY&feature=youtu.be
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் சீனா இராணுவம் – முற்றுகையில் இந்தியா

இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் தமிழர்களை கொன்று அழித்தது போல ,இந்தியாவையும் துவாம்சம் செய்திட ஆளும் சகோதர்கள் ஆட்சி விரும்புகிறது ,

இந்தியா முற்றுகை

அதற்கு ஏற்றது போல
சீனாவை முழுமையாக இலங்கைக்குள் இறக்கி விட்டுள்ளது இலங்கை ,

தமிழர்களுக்கு இந்தியா எவ்வேளையும் உதவலாம் , உதவும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கும் இலங்கை ,இந்தியா முந்திட முன்னர் சீனா இராணுவத்தை களம் இறக்கியது

தற்போது தமிழர்களின் பூர்வீக பகுதியை யாழ்பாணத்தின் மூன்று தீவுகள் ,நெடுந்தீவு ,அனலைதீவு
பகுதிகள் உள்ளிட்டவை வழங்க பட்டுள்ளது

இந்தியா இராணுவ நுழைவு

மண்டைதீவு ,நெடுந்தீவிவு ,அனலைதீவு என்பன தமிழகத்தின் முக்கிய தொடர்பாகவும் ,இதன் வாயிலாக சுமார் முப்பது

நிமிடங்களில் இந்தியா போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்து விட முடியும் ,


அதனை தடுக்க இலங்கை இந்த இராணுவ வியூகத்தை அமைத்து கொடுத்துள்ளது

முல்லைத்தீவில் துறைமுகம்

அது தவிர முல்லைத்தீவில் உல்லாசப்பயணிகள் தளத்தை அமைக்க சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு தாரை வார்த்து

கொடுக்கவுள்ளது ,மேலும் இங்கு ஒரு துறைமுகம் அமைக்கும் பணியிலும் அது ஈடுபடுகிறது

இரகசிய இராணுவ முகாம்

இவை எல்லாமே நடந்து கொண்டிருக்க இலங்கைக்குள் சீனாவின் இரகசிய இராணுவ முகமாம் ஒன்று இயங்குகிறது ,இறுதி போரின்

பொழுது நிலக் கீழ் சுரங்கத்தில் 1500 கைதிகளை தடுத்து வைத்து கொடுமை படுத்தியது போன்ற நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்து சீனா இராணுவம் செயல் படுகிறது

கசிவுகள் சரியானவை எனின் அவை ,சிங்கராயா வனத்தின் முக்கிய காட்டு பகுதியில் அமைய பெற்றுள்ளது ,இந்த இராணுவ மையத்தை சுற்றிய பத்து மைல் தூரத்திற்கு யாரும் பயணிக்க முடியாது

இது இந்தியாவுக்கு தெரியாது இருக்குமா ..? அப்படி தெரியாது இருப்பின் அதனை கண்டு பிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபட வேண்டும்

உருமறைப்பில் நுழைந்த சீனா இராணுவம்

மேலும் வீதி ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் பணியாளர்களாக வந்திருக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில் சீனா இராணுவத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது புதிய தகவல்

இப்பொழுது,இந்தியா காங்கிரஸ் புலிகளை அழித்தது ,ஆனால் புலிகள் உள்ளவரை இந்தியா பாதுகாப்பாக இருந்தது ,புலிகள்

இந்தியாவின் தவறான கொள்கை

அழிக்க பட்ட பின்னரான பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக சிங்களம் திரும்பியது

இதற்கு மேலும் இந்தியா பொறுத்து கொண்டிருப்பின் நிகழ்வுகள் வேறு விதமாகவே செல்லும் ,ஆனால் ஐநாவில் இலங்கைக்கு

இலங்கைக்கு சுருக்கு கயிறு

சர்வதேச நீதிமன்ற விசாரணை அமெரிக்காவினால் முன்னெடுக்க படுவதை வைத்து இந்தியாவின் இரட்டை ஆடுகளத்தை காணமுடிகிறது ,

புலிகளை அழித்தது தவறு என இந்தியாவும் அதேயே நாமும் செய்தது தவறு என இலங்கை ஆளும் ஆட்சியும் உணரும் ஆடுகளம் இப்பொழுது ஆரம்பமாகி விட்டது

சீனா இராணுவம் இலங்கையில் எவ்வாறு நிலை கொண்டது என்பது தொடர்பான பல விடயங்கள் விரைவில்; வெளியாகும் என்பதை அடித்து கூறலாம்

  • மாறன் –
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு

இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்

பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது

புலிகள் மீது குற்ற சாட்டு

அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்

ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு

அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்

ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை

,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்

என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை

இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது

கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது

இந்தியாவை அடக்கும் தந்திரம்

இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது

சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது

எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது

மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,

மாறாத இந்தியா புலிகள் நிலை

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது

இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது

மாறும் உலக அரசியல்

இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன

அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்

நீதி நிலை நாட்டும் ஐநா ..?

ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,

அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது

அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன

புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா

நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்

அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!

– வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்

ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,

இஸ்ரேல் படுகொலை

தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்

வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது

போர் ஒத்திகை

தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்

இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்

கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது

வெல்ல போவது யார் ..?

இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் பேர்மிங்கத்தில் பாட்டி – 150 பேரை மடக்கிய பொலிஸ் – video

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட் கிளப் ஒண்றில் மிக இரகசியமாக நடத்த பட்ட பாட்டி ஒன்று பொலிஸாரின் திடீர் முற்றுகைக்கு உள்ளானது

காட்டி கொடுத்த உளவு விமானம்

காவல்துறையினரின் ஆள் இல்ல டிரோன் ரக உளவு விமானம் அங்கு அதிக நபர்கள் கூடி நிற்பதை காட்டி கொடுத்தது ,உடனே உஷாரான போலீசார் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர் ,

பொலிசார் மீது தாக்குதல்

இவர்களை கண்ணுற்ற குழுவினர் பெலிட் ,மற்றும் பியர் போத்தல்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர்

தண்டம்

நிகழ்கால கொரனோ தடையை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது

,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் மற்றும் ,அந்த நைட்கிளப் உரிமையாளருக்கும் பத்து ஆயிரம் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

உள்ளே யாருக்கும் தெரியாது மறைந்திருப்பதாக நினைப்பவர்களே யாக்கிறதை ,தலைக்கு மேலே ஆள் இல்லா உளவு விமானம் பறக்கிறது

அயல் வீடு சென்றவர் சிக்கினார்

அயல் வீடு ஒன்றுக்கு சென்றவரையும் மேற்படி ரக விமானம் காட்டி கொடுத்துள்ளது ,உளவு விமானத்தை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார்

எனினும் அவரை பின்தொடர்ந்த போலீசார் அவருக்கும் தண்டம் வழங்கியுள்ளனர்

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    இஸ்ரேல் தாக்குதல் -வெடித்து சிதறிய ஈரான்,சிரியா ஏவுகணை முகாம்கள்

    ஈரானை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இராணுவ முகாம்கள் தகர்த்து அழிப்பு ,வெடித்து சிதறிய ஏவுகணைகள் ,ஆயுத வண்டிகள்

    தாக்குதல்

    சிரியா நாட்டில் தளம் அமைத்து அந்த நாட்டின் அரச இராணுவத்திற்கு நேரடியாக உதவி புரிந்து வரும் ஈரான் இராணுவ

    தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது

    அவ்வாறு தலைநகரை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மிக பெரும் இராணுவ முகமக்கள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

    சிரியா இராணுவத்தின் வான் காப்பு இராணுவத்தினர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பொழுதும் ,அதன் இலக்கில்

    இருந்து தவறிய ஏவுகணைகள் குறித்த சில முகாம்கள் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,இதன் போது அங்கு பெரும் வெடி சத்தங்கள்

    கேட்டதாவும் இதனால ஈரான்,சிரியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

    சிரியா இராணுவம் மறுப்பு

    இஸ்ரேல் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணைகளில் அதிகமானவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளன, எனினும் ஒரு சில தவறி வீழ்ந்து

    வெடித்துள்ளன ,எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

    இரகசிய ஏவுகணை கையளிப்பு

    சுமார் பதின்மூவாயிரம் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து சிரியா வாங்கி குவிந்திருந்த நிலையிலும் ,அதே சம அளவான

    ஏவுகணைகளை ஈரான் வழங்கி இருந்த நிலையிலும் இஸ்ரல் ஏவுகணைகள் அச்சுறுத்தல் குறித்த இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ளது

    ஹிஸ்புல்லா

    ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சி படைகளிற்கும் ஈரான் ஏவுகணைகளை தாரளமாக

    வழங்கியுள்ளது ,ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒரு லட்சம் ஏவுகணைகளை ஈரான் வழங்கியுள்ளது ,

    இஸ்ரேல் மீது ஈரான் உருவாக்கிய மூன்று நாட்டு கிளர்ச்சி படைகள் மற்றும் இராணுவ அமைப்புக்கள் சமவேளை தாக்குதல்களை

    தொடுக்கலாம் என்ற நிலையில் அவர்கள் முந்திட முன்னர் இஸ்ரேல் இந்த தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

    இதன் மூலம் விரிவு படுத்தப்படவுள்ள பெரும் தாக்குதல்களை சிதறடித்து அதில் இருந்து தமது நாட்டை தற்காத்து கொள்ளலாம்

    என இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளது ,இது எதுவரை சாதகமாக அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஏவுகணை தயாரித்து ஆசிய நாட்டுக்கு விற்க முனைந்த குழு – மடக்கிப்பிடித்த உளவுத்துறை

    ஏவுகணை தயாரித்து அதனை முக்கிய ஆசிய நாடு ஒன்றுக்கு விற்கும் திட்டத்தில் ஈடுபட்ட இருபது பேர் இஸ்ரேல் உளவுத்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

    ஏவுகணை தயாரிப்பு

    2019 ஆண்டு இந்த ஏவுகணை தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு ,விற்பனையில் தீவிர பெற்றிருந்த நிலையில் மிக இரகசியமாக

    இயங்கிய இந்த குழுக்கள் மக்கள் வாழ்விடம் அருகில் வைத்து மேற்படி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

    இதன் பொழுதே மேற்படி குழு மடக்கி பிடிக்க பட்டுள்ளது ,கைதானவர்கள் மூலம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று

    ஐஸ் கட்டியால் உறைந்த ஆறுகள் -விளையாடும் வாலிபங்கள்

    காதலியை உயிரோடு எரித்த காதலன்

    ,வருவதுட இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்திட முனைந்த அந்த ஆசிய நாட்டின் மீது நடவடிகை மேற்கொள்ளவும் திட்டமிட்ட பட்டுள்ளது

    பதட்டம்

    தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுகளாக விளங்கும் நிலையில் மேற்படி குழுக்கள் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டமை அந்த நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

    இவர்கள் போன்று மேலும் யாரும் செயல்படலாம் என்ற நிலையில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளதுடன் பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா

    கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்

    ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு

    ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்

    பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது

    அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது

    என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு

    உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

    சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை

    படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள் – இஸ்ரேல் தாக்குதல் photo

    வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள் – இஸ்ரேல் தாக்குதல் photo

    ஈரான் ஆயுத வண்டிகளை ஏவுகணைகள் மூலம் அழித்த இஸ்ரேல் -கொதிப்பில் ஈரானிய இராணுவம்
    எவ்வேளையும் போர் வெடிக்கலாம்

    சிரியா ஈராக் எல்லை பகுதி வழியாக பயணித்து கொண்டிருந்த ஈரான்

    ஆயுத வாகன அணிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் துல்லிய தாக்குதலை நடத்தியது

    இந்த தாக்குதலில் அந்த முக்கிய தொடரணி பலத்த இழப்பை சந்தித்து வருவதுடன் அந்த ஆயுத வாகனங்கள் வெடித்து சிதறின

    இந்த வழியாக ஆயுதங்கள் இன்று இந்த நேரம் செல்கிறது என்ற தகவலை இஸ்ரேலிய உளவுத்துறைக்கு வழங்கியது யார் என்ற

    தகவல் சிரியா மற்றும் ஈரானிய உளவுத்துறைக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது

    ஈரானிய முக்கிய தலைகளை இஸ்ரேல் உளவுத்துறை கொன்று குவித்து பெரும் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு

    ம்,மேற்றுக்கொள்கிறது ,எனினும் இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல்களுக்கு

    ஈரான் இதுவரை எவ்வித பதிலடிகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

    தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரானிய புரட்சி

    இராணுவம் தொடராக தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

    வெடித்துசிதறிய ஈரான் ஆயுத வண்டிகள்
    Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

    சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்

    பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்

    பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,

    அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

    இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்

    உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க

    பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்

    அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க

    படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது

    இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,

    அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை

    உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

      லண்டனில் கொரோனா விதியை மீறிய இருவர் கைது -50 பேருக்கு தண்டம்

      கடந்த தினம் லண்டன் ஸ்பீக்கிலுள்ள காஸ்கில் சாலையில் உள்ள உடல் பயிற்சி நிலைய ஒன்றில் திடீரென கூடிய


      ஐம்பதுக்கு மேற்பட்டவர்களினால் அங்கு பதட்டம் நிலவியது ,தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருபத்தி நான்கு வயதுடைய

      வாலிபர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோரை கைது செய்தனர்

      இவர்களே இந்த நிகழ்வை ஒன்று கூட்டியதாக காவல்துறையினர் சநதேகம் வெளியிட்டுள்ளனர்,சந்தேகம் நிரூபிக்க பட்டால்

      இருவருக்கும் தலா பாத்து ஆயிரம் பவுண்டுகள் விகிதம் தண்டம் வழங்க படலாம் .

      மேலும் நிகழ்கால நோயின் பரவல் கட்டு பாட்டு விதிகளை மீறிய குற்ற

      சாட்டில் ஐம்பது பேருக்கு நிர்ணயிக்க பட்ட தண்டம் அறவிட பட்டுள்ளது ,இருநூறு முதல் எண்ணூறு பவுண்டுகள் விகிதம் வழங்க பட்டுள்ளது

      சமீப நாட்களில் இவ்விதம் ஒன்று கூடுதல் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றதும் ,

      போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

        மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?

        இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு

        அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்

        தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு

        கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன

        உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு

        ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை

        ,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை

        அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச

        விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்

        46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி

        தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது

        பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்

        தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு

        தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது

        தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட

        அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண

        தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?

        இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது

        இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?

        • வன்னி மைந்தன் –
        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        ஈரான் புதிய ரொக்கட் சோதனை – கொதிப்பில் இஸ்ரேல்

        ஈரான் புதிய ரொக்கட் சோதனை – கொதிப்பில் இஸ்ரேல்

        228 கிலோ எடை கொண்ட புதிய திரவ வாயுவில் இயங்கும் ரொக்கட் ஒன்றை

        ஈரான் ஏவி சோதனை செய்துள்ளது ,குறித்த ரொக்கட்டை ஈரானிய புரட்சி காவல் படையினர் ஏவி சோதனை செய்தனர்

        மேற்படி ரொக்கட் சோதனை தமது நாட்டுக்கு பெரும் முதுகெலும்பாக

        விளங்கும் என தெரிவித்துள்ள இராணுவம் எதிரிகள் இந்த

        ரொக்கட்டை கண்டு கலங்கி போயிருப்பார்கள் என்பது திண்ணம் என குறிப்பிட்டுள்ளது

        மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி அமெரிக்கா ஆளும் அதிபர் போரை

        தொடுப்பார் என இஸ்ரேலிய உளவுத்துறை ஊடகம் ஆருடம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

        சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் – பால்ஸ்தீனம் அதிரடி நடவடிக்கை

        பலஸ்தீன ,மக்களை வெஸ்ட்பாங் பகுதியில் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல்

        இராணுவம் அத்துமீறி பலநூறு மக்களை கொன்று குவித்தது ,அதேபோல

        கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த படுகொலையில் இஸ்ரேல்

        ஈடுபட்டது ,இதனை அடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பால்ஸ்தீனம்

        இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றம் ,மாற்றும் இன அழிப்பு ,மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்துள்ளது

        இந்த வழக்கின் பிரகாரம் உரிய நீதி கிடைக்க பெற்றால்; இஸ்ரேல் ஆளும்

        அதிபர் உள்ளிட்டவர்கள் தூக்கு தண்டனை பெறும் நிலை ஏற்படலாம்

        ,டிரம்பை வைத்து ஆளும்இஸ்ரேல் அதிபர் நெத்தான்யாகு மேற்கொண்ட

        பாரிய அத்துமீறல்கள் ,மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை அடுத்து

        பலஸ்தீன மக்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

        இதற்க்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கி இஸ்ரேலை

        தண்டிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        லண்டன் Wandsworth இல் பாட்டி -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்

        லண்டன் Wandsworth இல் -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்

        கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 16,41 மணியளவில் Wandsworth.

        பகுதியில் பாட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

        இரகசியமாக கூடி மேற்படி பாட்டியில் கலந்து கொண்ட இருபத்தி

        ஐந்து பேருக்கும் நிர்ணயிக்க பட்ட 800 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

        நட்டத்தில் இயங்கும் அரசுக்கு இவர்கள் இவ்விதம் செயல்படுவதால்

        பணத்தை உழைக்கும் நிலை கிட்டியுள்ளது ,


        இவ்வாறு சில தமிழர்களுக்கும் பணம் செலுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          பிரபாகரனை வைத்து சீமான் பிழைக்கிறார் ஜெகத் கஸ்பர் – video

          பிரபாகரனை வைத்து சீமான் பிழைக்கிறார் ஜெகத் கஸ்பர் – video

          இரட்டை அர்த்த பேச்சு ,

          ஏன் இந்த முரண்பாடு அல்லது குழப்பம் ,அல்லது சிதைப்பு

          ,வாழ்த்துக்கள் ,வாங்க கொஞ்சம் கேளுங்க ,பிரபாகரனை வைத்து

          சீமான் பிழைக்கிறார் கஸ்பர்

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          லண்டனில் தமிழர் சட்டத்தரணிகளை இலக்கு வைக்கும் சிங்கள அரசு

          லண்டனில் தமிழர் சட்டத்தரணிகளை இலக்கு வைக்கும் சிங்கள அரசு

          பிரிட்டன் தலைநகரை மையமாக வைத்து இயங்கி வரும் முக்கிய தமிழ்

          சட்டத்தரணிகளை இலக்கு வைத்து சிங்கள அரச பயங்கரவாத உளவுத்துறையின்

          பல் வேறு பட்ட நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளனர் ,,தமிழர் இனஅழிப்பு ,

          மற்றும் போர்க்குற்றங்கள் ,மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச

          ரீதியாக ஒருங்கிணைத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இவர்களை

          இலக்கு வைத்து ,அவர் தம் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது

          இவ்வாறன நகர்வுகளை ஊடக கடந்த காலங்களில் அவர்களது பெயர்கள்

          முடக்க பட்டு பெரும் நெருக்கடி தரப்பட்டது ,அதே போன்றதொரு செயலை

          மீளவும் நடத்திட சிங்கள அடி வருடிகள் வலைக்குள் வீழ்ந்த சில தேச துரோக கும்பல் மேற்படி விடயங்களை ஆரம்பித்திருக்கிறதாம்

          தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டம்பி நாரதரை மைய படுத்தி பின்னப்பட்டுள்ள வலைப் பின்னல் ஊடக இந்த நகர்வுகள் நகர்த்தி விட பட்டுள்ளன

          எனவே நம்மவர்களே உங்களை நாடி வருபவர்களுடன் மிக அவதானமாக

          செயல் படுங்கள் ,இவர்களது கூலிகள் பலவேறு பட்ட முகமூடிகளை அணிந்த

          வண்ணம் உங்களை நெருங்கலாம் ,அல்லது நெருங்க இருப்பார்கள் ,அதனை மையமாக

          வைத்து ஒரு அடக்குமுறையை பிரோயோகித்து உங்களை இல்லாது அழித்தல் ,அல்லது தம்வச படுத்துதல் என்ற நிலைக்கு இவர்கள் நகர கூடும்

          வரும் முன் தடுப்போம் ,அழும் முன் எழுவோம் ,சிங்கள அரச பயங்கரவாதத்தின்

          இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றில் இறுக்க படும் வேளை ,இந்த விடயங்கள்

          நாளை தோற்றம் பெறும் எனலாம், தான் தப்பிக்கத் தமிழ் வசம் உள்ள

          ஆதாரங்கள் ,மற்றும் அதன் உயிர் நாடிகளை இல்லாதொழிக்கும் நகர்வில் கண்டிப்பாக நகரும்

          உளவு விட்டத்தில் இவை சாதாரணமான ஒன்று தான் ஆனாலும் ,சங்கடங்கள்

          சந்திக்கு வந்தால் ,அதன் எதிரொலியை தாக்கும் பிடிக்கும் நிலையில்

          மேலே குறிப்பிட்டவர்கள் இருப்பார்களா என்பதே கேள்வி கூறியான நிலைக்கு

          தள்ள படும் .ஒன்று பட்டு எழுந்து நிற்கும் தமிழர் தேச ஒற்றுமையை குளப்பி ,தமிழர் தேசத்தை அடிமையாக்கும் நகர்வில் வெளியுலகில் சிங்களம் தீவிரமாக ஈடுபடுகிறது

          எனவே தமிழர்களே யாக்கிரதையாக இருங்கள்,ஆப்பு அருகில் ,எழுந்தவர்கள் வீழ்ந்தார்கள் …இனி இனி எழுந்தவர்கள் வீழ்த்த பட வேண்டும் 12 ஆண்டு காத்திருப்பு .

          • மாறான் –
          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo

          கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம் கண்டு பிடிப்பு – photo

          சிரியாவின் கடல் பகுதி ஒன்றுக்குள் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ள

          பண்டையகால ரோமினியார்கள் கடற்படை முகாம் ஒன்றினை

          ரசியாவின்வ கடல் சார்பு ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

          இவ்விதம் கண்டு பிடிக்க பட்ட அந்த துறைமுகம் தொடர்பான ஆய்வு

          பணியில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்

          இதில் இருந்து ஆயுதங்கள் ஏதும் மீட்க பட்டுள்ளனவாஎன்பது தொடர்பில்

          தெரிய வரவில்லை ,கடலில் மூழ்கிய நிலையில் இந்த கடற்படை முகாம்

          காணப்படுவதால் ,இதற்கு அண்மையில் பெரும் நகரங்கள் இருந்திருக்கலாம்

          எனவும் அவையும் கடலுக்குள் மூழ்கி இருக்க கூடும் என எதிர்பாக்க படுகிறது

          கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம்
          கடலுக்கு அடியில் மூழ்கிய ரோமினியர்கள் கடற்படை முகாம்
          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்

          இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்

          இஸ்ரேல் எல்லை பகுதிகளில் சிரியாவின் முக்கிய முதன்மை தாக்குதல்

          படையணிகள் அதிநவீன ஆயுதங்களுடன் குவிக்க பட்டுள்ளனர் ,
          சிரியா

          லெபனான போராளிகளை இலக்கு வைத்து சிரியா இராணுவம் அண்மைய

          நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் திடீரென சிரியா இராணுவம்

          இந்த படைக்குவிப்பை மேற்கொண்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

          இந்த் திடீர் படைக் குவிப்பை அடுத்து இஸ்ரேல்இராணுவம் என்ன

          செய்ய போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

          இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்
          இஸ்ரேல் எல்லைகளில் குவிக்க பட்டுள்ள சிரியாவின் விஷேட இராணுவம்