Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

புலிகளை போராளிகள் என அழைக்கும் இந்தியா றோ – திடீர் மாற்றம்

இலங்கையில் தமிழர் தாயாக தேசிய மீட்புக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என பரப்புரை புரிந்து, உலக நாடுகளில் அதற்கு தடையை ஏற்படுத்திய பங்கு இந்தியாவுக்கு உள்ளது

இந்தியா கொள்கை மாற்றம்

புலிகளை வளர்தே அதே இந்திரா காங்கிரஸ் ,அதே சோனியா ஆட்சியில் முற்றாக அழிக்க பட்டது ,

அதன் பின்னரான 12 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் ,சீனாவுடன் இலங்கை நட்பாக மாறியது ,அதனால் இந்திய பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டது

இதனை அடுத்து தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போராளிகள் என இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் உரைத்திட ஆரம்பித்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது

புலிகள் நிலைப்பாடு

இந்தியாவே எமக்கு ஆதரவாக கரம் தரும் எனவும் ,அதனை எதிர்த்து நாம் செயல்பட மாட்டோம் என புலிகள் அழுத்தமாக கூறி வந்த நிலையில் ,ஒருவரது தனித்துவ ஆசைக்கு ,ஒரு விடுதலை அமைப்பு முற்றாக துடைத்து அழிக்க பட்டது

இந்தியா சீனா மோதல்

இப்பொது எழுந்துள்ள இந்த கொளகை மாற்றம், இலங்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இந்திய விளைகிறது என்பதை அடித்து கூறலாம் .

இந்தியா சீன மோதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில், இதற்குள் தமிழர்களின் விடியலுக்கு தீர்வு காண வேண்டிய நிலைக்கு இந்தியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட போகிறது என்பதை சமகால நகர்வுகள் எடுத்து காட்டுகின்றன

தமது நலனுக்காக அவை எதனையும் எவ்வேளையும் செய்திட தயங்காது என்பதற்கு ,இந்த விடயங்கள் மீள ஒன்று சான்றாக மாற்றம் பெறுகின்றன

Home » சேனா
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்

ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,

இஸ்ரேல் படுகொலை

தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்

வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது

போர் ஒத்திகை

தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்

இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்

கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது

வெல்ல போவது யார் ..?

இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .