சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை சீனா ராணுவம் ,ரஷ்யா இராணுவத்தினரை இணைந்து கூட்டு போர்த்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சற்று எதிர்பாராத இந்த கூட்டுப் போருக்கு எதிராக நடவடிக்கை நாடுகள் இடையில் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

தாய்வான் மீதும் . அபாயம் சீனா தாக்குதலை நடத்தக்கூடும்

இந்த காலப்பகுதியில் தற்பொழுது தாய்வான் மீதும் . சீனா தாக்குதலை நடத்தக்கூடும் என்கிற நிலையில், இந்தப் போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது .

சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவானது இரண்டு வாரத்தில் நான்கு ஏவுகணைகளை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை அடுத்து ,தற்பொழுது வடகொரியா தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதும், தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற ஒரு அச்சமும் அபாயம் காணப்படுகிறது.

வடகொரியா 24 மணித்தியாலத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதன் பின்னர் சீனா மற்றும் ரஷ்யா என்பன இணைந்து தற்பொழுது போர் ஓத்திகையில் இடம் பெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா போரை தொடுத்தால், சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சரிவை சந்திப்பதுடன், இராணுவ வல்லமையிலும் அதன் சக்தி வெளிப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது .

தாய்வான் மீது சீனா போரை தொடுக்க வேண்டும் எனவும், அப்பொழுதுதான் அவர்களது ஆயுத பலமும் இராணுவ தந்திரோபாயங்களும் தெரியவரும் என்கின்ற நிலையில் .

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பிக்க நடவடிக்கை

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்கின்ற தகவல்களும் வெளியாகி உள்ளது .

பலம் ,பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நேட்டோ படைகள் அறிந்து இருக்கின்றன .

அதனை அடுத்து தற்பொழுது சீனாவின் ராணுவ வல்லமையும் தெரிந்து கொள்வதற்கு ,தற்பொழுது தாய்வான் மீது ,சீனா போர் தொடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் .

அமெரிக்காவினுடைய கொள்கை அமைப்பாளர்கள் உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன என்பது இங்கே விசேடமாக கவனிக்க தக்கது .

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி மற்றும் சிப்பாயின் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ. ஆர்.எஸ்.பீ .என்.டி.யூ நேற்று (30) கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.

திறந்த வான் பாய்ச்சலின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இராணுவத் தளபதி, அதிகாரி மற்றும் சிப்பாயிடம் தனித்தனியாகப் பேசி, தனது வருத்ததினை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்தார்.

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது காயமடைந்த அதிகாரி

இராணுவத் தளபதி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளைச் சந்தித்து காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்கள் விரைவாக குணமடைய உறுதி வழங்கினார்.

புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி அவர்கள் மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினை அங்கீகரித்ததுடன், காயமடைந்த படையினருக்கு சிறந்த சிகிச்சைகளை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

வீடியோ

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

  • வன்னி மைந்தன் –
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்

    ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,

    இஸ்ரேல் படுகொலை

    தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

    இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்

    வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது

    போர் ஒத்திகை

    தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

    மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்

    இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்

    கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது

    வெல்ல போவது யார் ..?

    இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .