Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி
துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி
துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி ,துரத்தும் கன்னி வெடிகள் | ஆப்பு ஆப்பு அலறும் வன்னி |Today’s Vanni Maindan Tik Tok Video
வன்னி மைந்தன் இன்றைய இலங்கை ,செய்திகள் தொகுப்பில் ,கன்னி வெடிகள் துரத்துவதாக தெரிவித்துள்ளார் .
தேர்தல் வந்தால் திருவிழா
தேர்தல் வந்தால் திருவிழா நடக்கும் என்பார்கள் .அதனால் தான உருட்டு
மன்னர்களுள் உருட்டு ஆரம்பமாகியுள்ளது .வாக்கு தேர்தலில் வெல்ல
இப்பொழுதே தயாராகும் வாக்குறுதிகள் ,வன்னிமைந்தனின் அரசியல் பார்வையில் .சூடு பார்க்கும் விவாதம் ,அதிர்ந்த விவாத மேடை
இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் வீடியோ காணொளி
Chasing virgin bombs | Whispering Vanni |
Vanni Mainthan has stated in today’s Sri Lanka, news collection, that virgin bombs are chasing.
They say that when the election comes, there will be a festival. So the money roll
The money roll has begun. Promises are being prepared right now to win the election, from Vannimainthan’s political perspective. A heated debate, a shocking debate stage
Today’s Vanni Maindan Tik Tok Video
அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை
அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை
- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு

வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்
வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்
வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்,எதிரிகளை பந்தாடிய மக்கள் கேள்வி பதில்கள் .
கீழே உள்ள காணொளியை அழுத்தி மக்களே பாருங்கள் .
- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு

கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கனடா Toronto பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் முரசுமோட்டையை சேர்ந்த நபர் பலியாகியுள்ளார்
சம்பவம் இடம் பெற்ற தினம் பர பரப்பான Dufferin Street and Eglinton Avenue West பகுதி சாலையை
கடக்கும் பொழுது டர்ன் டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினார் .
பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிசை பிரிவில்அனுமதிக்க பட்டார் .
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணித்தியாலங்கள் பின்னர் இறந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறு இறந்தவர் இலங்கை கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த 53 வயதுடைய,மூன்று பிள்ளைகளின் தந்தையான தெய்வேந்திரன் தெய்வரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த ஆண்டு இடம்பெற்ற 21 வது வீதி விபத்து மரணமாக
இது காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இடப்புறமாக டிரக் சாரதி வண்டியை திருப்பியதாக தெரிவிக்க ,படுகிறது இவ்வாறு அந்த பகுதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது ,அதனால் அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகிறது .
இந்த விபத்தில் தமது உறவை இழந்து தவிக்கும் குடும்பத்தார் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
இந்த விபத்து காணொளி எமது வைபர் குழுவில் இணைக்க பட்டுள்ளது .இதில் அழுத்துவதன் ஊடக அதனை பார்க்க முடியும்


- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு
- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்
- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்
- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது
- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
அன்பினாலே எங்களை அரவணைத்தவன்
அன்றாடம் எமக்கு உதவி நின்றவன்
உடன் பிறந்தார் போலெம்மை அரவணைத்தவன்
உதட்டினிலே பொய்யில்லா பேசிநின்றவன்
வயல் விதைக்க வந்து நின்று
வளம் தந்தவன்
வாலிபத்தில் எங்களுக்கு
துணை நின்றவன்
அறத்தினாலே எங்களை ஆர்ப்பரித்தவன்
அந்தோபார் இன்றெம்மை அழவைத்தவன்
வீதியிலே போகையில வீழ்ந்து போனவன்
விபத்தினிலே விதியிடை மாண்டுபோனவன்
காலையிலே வந்த சேதி
கண்ணீர் தந்தது
கை தொழுதேன் கண்ணீர் மல்க
கண்ணீர் அஞ்சலி
முரசுமோட்டையை சேர்ந்த சேற்றுக்கண்டி
தோழர் ரூபன் அவர்கள் 14-11-2023 கனடாவில் விபத்தில் மரணமான செய்தியறிந்த பொழுது …
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலைசாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை சமீப காலமாக லண்டனில் உள்ள,கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரின் ,
காம லீலைகள் மற்றும் பணமோசடி
காம லீலைகள் மற்றும் பணமோசடி சம்பந்தமான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பாலியல் குற்ற சாட்டு
அவர் மீது சிலர் கொடுத்த பாலியல் குற்ற சாட்டு முறமை காரணமாக ,
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்த பின்னர் ,நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த பட்ட பொழுதும் ,
நீதிமன்றத்தினால் பிணை வழங்க மறுக்கப்பட்டு ,
தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்க பட்டுள்ளார் .
போலி பரப்புரை
இவருடைய கைதுக்கு பின்னால் ,சிவப்ரியன் என்பவர் உள்ளார் ,
அவர் சாமியாரின் பழைய பக்தகோடி என்றும் ,
போலியான பரப்புரைகள் ,
அவர் சாமியாரை உள்ளே தள்ளி விட்டு ,ஆலயத்தை அபகரிக்க திட்டமிட்டு ,
செயல்பபடுவதாக போலியான பரப்புரைகள் ,
சாமியாரின் ஆதரவு கூலிகளினால் மேற்கொள்ள படுகிறது .
இந்த ஆலய அபகரிப்புக்கு ,சிவப்ரியனுடன் சில பெண்களும் இணைந்து ,
செயல்படுவதாகவும், மக்களை குழப்பும் போலியான ,பொய்யான உண்மைக்கு புறம்பான ,ஆதாரமற்ற கதைகள் பரப்ப பட்டு வருகின்றன .
இந்த செய்தி காணொளி குறிப்பு காணொளியில் பார்க்க அழுத்துங்கள்
மக்களை ஏமாற்றியும் ,மந்திரத்தால் வாய் கட்டு போட்டு விடுவார் என்ற ,
பயமுறுத்தல் ஊடாகவும் , சாமியார் ஏமாற்றி சுருட்டும் பணத்தில்,
சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ,போலி சாமியாரை ,மனித புனிதனாக்க
இவ்வாறு பரப்ப படுகின்றன .
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
அதற்கு காரணம் ,அது யாதெனில் சாட்சிகள் பலமாக, மன திடத்துடன் உள்ளனர் ,இவ்வாறு சாமியாருக்கு எதிராக மாறிய பெண்களை,சாட்சிகளை ,
மக்கள் முன்பாக கலங்க படுத்துவதன் ஊடாக ,அவர்களுக்கு மன,
உளைச்சலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .
அவ்வாறு புரிந்தால் சாட்சிகள் போலியானவர்கள் என்ற ,
தோற்றத்தை ஏற்படுத்தி சாமியாரை ,
தப்பிக்க வைக்கும் தந்திர குள்ள நரி திட்டமாக இது பார்க்க படுகிறது .
இவ்வாறு தரம் தாழ்தி செய்தி வெளியிட்டு ,சிவப்ரியனை மிரட்டுவதன் மூலம் ,
வழக்கு தொடுத்தவர்களை வாபஸ் வாங்க வைக்கலாம் என, ரூம் போட்டு ,
யோசித்தவர்களின், சில்மிஷங்கள் வெளியே கசிந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.
யார் இந்த சிவப்ரியன்? இங்கிலாந்து சட்டத்துக்கு தலை வணங்கி ,
பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கும் இலங்கை ,
தமிழருக்கான ஒரு பொக்கிசம்.
இலங்கை தமிழர்களை குறிப்பாக இளம் பெண்களை ,
சாமியாரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று,
தனது சொந்த உயிரை பணயம் வைத்த, தனது மக்களுக்காக அயராது உழைத்து வருபவர் ,பிரிட்டன் தமிழர் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் .
சிவப்ரியனைப்பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் ,
அவரின் தர்ம யுத்தத்துக்கும் ,இலங்கை தமிழருக்கான சேவைகளையும் ,
தடுத்து நிறுத்தலாம் என சாமியாரின் அடியாட்கள் ,அல்லது ஆதரவாளர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.
இலங்கை தமிழரின் கற்பை சூறையாட நினைக்கும் ,
இந்த போலி மோசடி சாமியாருக்கு சிவப்ரியன் போன்றவர்கள்
சிம்மசொற்பனமே.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
குறிப்பாக அனைத்து ஈழத்தமிழர்களும் அவரின் பின்னால் அணிதி ரள்வார்கள்,என்பதனை சாமியாருக்கு வக்காளத்து வாங்கும் ,குழுவுக்கு
ஆணித்தரமாக கூறுவதோடு ,இலங்கை மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர்கள், சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்.
சாமியார் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் ,மற்றும் சாட்சிகளினால் வழங்க பட்ட ஆதாரங்கள் யாவையும் ,நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ,முடிவெடுத்து தீர்ப்பினை வழங்கும் .
சிறை சாலையில் பலத்த கண்காணிப்பு
மேலும் பிணை இன்றி ஒருவர் நீதிமன்றின் உத்தரவின் பேரில் அடைக்க படுகிறார் எனின் ,அவர் சிறை சாலையில் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாக்க
படலாம் ,மேலும்,குற்றத்தின் விடயம் உச்சமாக அமைய பெற்றால் மட்டுமே இந்த பிணை மறுப்பு உத்தரவிட படும் .
அப்படி என்றால் இந்த வழக்கின் தன்மையை இபோழுதே ,
மக்கள் எளிதாக விளங்கி கொள்ள முடியும் .
மேலும் வழக்கு இடம்பெறும் பொழுது வழக்கை முன்னெடுத்து செல்பவர்களுக்கு எதிராக,இவ்வாறான போலிகளால் பரப்ப படும், இவ்வாறான
போலி செய்திகள் ,கவனத்திற்கு உள்வாங்க பட்டு ,அவர்கள் மீதும் ,நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்பதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
சாமியார், ஆலயத்துடன் தொடர்பு கொண்ட பொழுதும் அழைப்புக்கு பதில் ,இல்லை
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,
எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
வடகொரியா இந்த ஆண்டில் முதல் தடவையாக இரண்டு அணுகுண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன்
வாய்ந்த இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
மேற்படி ஏவுகணைகள் ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்து தமது இலக்கினை நிறைவு செய்துள்ளன
எமது நாட்டினதேசிய பாதுகாப்பை மேலும் பல படுத்தும் நோக்கில் எமக்கு பெரும்
நம்பிக்கையான ஆதரவினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தந்துளளர் என வட கொரியாவின் தேசிய நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது
அதன் மேற்படி குறிப்பு வடகொரியா அமெரிக்காவை கிண்டல் செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
இந்த சோதனையின் பின்னர் வடகொரியா மீது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி படையெடுப்பை மேற் கொள்வாரா என்பதே
இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
அடுத்து வரும் சில வாரங்களில் ,இது தொடர்பாக பைடனின் நகர்வுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்
தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு
தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு
இலங்கையில் இறுதி போரில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாத இனஅழிப்பிற்கு நீதி கோரி தமிழர் தரப்பு தமது முன்னெடுப்பு க்களை நகர்த்தி வந்தனர்
அதனை அடுத்து தற்பொழுது சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தும் நகர்வுகளில் ஐநா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,பல்லாண்டுகள் விட்டு கொடுப்பும் ,கால அவகாசமும் செயலற்று போன நிலையில் மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது
இலங்கையின் தொடர் அத்துமீறலும் ,சீனாவுடனான நெருக்கத்தாலும் அமெரிக்கா,இந்தியாவை சீற்றத்தில் உறைய வைத்தன ,இதனை அடுத்து இரகசிய நகர்வில் தீவிரமாக நகர்த்த படும்
நகர்வின் ஊடாக இந்த விடயம்இறுக்க பட்டு வருகிறது ,சும்மா கிடந்த புலிகளையும் மக்களையும் அழித்து சிங்கள மக்கள் மத்தியில் கீரோவான மகிந்த குடும்ப ஆட்சி இத்துடன் காணமல் போகும் நிலை ஏற்பட போகிறது
சொல்ல போனால் ,இலங்கையில் இனவாத ,கடும் போக்காளர்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட படுகிறது ,இதுபோல மீள ஒரு போரை சிங்கள பவுத்த இனவாத தேசம் உருவாக்கிட முடியா நிலைக்கு தலைகீழ் அரசியல் நிகழ்வு வரும் காலங்களில் அரங்கேற போகின்றன
55 வாது மனித உரிமை அவையில் இலங்கைக்கு கிட்ட தட்ட தூக்கு கயிறு ஏற்றப்படும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கும் என்பதே நமது கணிப்பகிறது
மகிந்த கோத்தபாயா உள்ளிட்ட ஐம்பது இராணுவ தளபதிகளுக்கு இந்த தணடனை ,வழங்க படும் அவ்வாறு எனின் இலங்கை இராணுவத்திற்குள் பெரும் பிளவுகள்,உள்கட்சி மோதல்கள் வெடிக்க
போகிறது , மேலும் அமெரிக்கா சார்பு நிலை உள்ள ஆட்சியாளர்களே இலங்கையில் நிலை பெறும் நிலை ஏற்படும் காலம் அமைய போகிறது ,அது தமிழர் தரப்பின் விடயத்தை கையாள புதிய
நகர்வுகளை வழிகோலும் என்பதை முன்னே நாம் கணித்திருந்தோம் ,அதன் படியே நிகழ்வுகள் மாற்றம் பெற போகிறது ,அழுத தமிழா சிரி ,இனி சிங்களவன்அழும் காலம்,துரோகிகள் விழும் காலம் உருவாகிறது,
கொன்றவன் கோட்டையில் கொடி நாட்டி ஆள்வதோ ..?அவன் ஆழ தமிழன் வேடிக்கை பார்ப்பதோ ..?என்னடா நீதி என்னடா நீதி ,இன்றே சொல்லடா பகை கொலைக்கு நீதி
- வன்னி மைந்தன் –
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

பிரிட்டனில் மக்கள் வாக்கெடுப்பு – பதிய மறந்தால் -1000 தண்டம் – உடனே பதியுங்கள் தமிழர்களே
பிரிட்டனில் மக்கள் வாக்கெடுப்பு – பதிய மறந்தால் -1000 தண்டம் – உடனே பதியுங்கள் தமிழர்களே
பிரிட்டனில் மக்கள் கணக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது ,இது நேற்றுடன் இறுதி நாளாக முடிவடைந்துள்ளது
மேற்படி உங்கள் பதிவுகளை பதிய மறந்து இருந்தால் ,அல்லது இந்த விடயம் தெரியாது இருந்தால் கீழ் உள்ளே இணைப்பில் அழுத்தி உடனே பதிவு செய்யுங்கள்
அவ்வாறு பதிய மறுப்பின் உங்களுக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் என தெரிவிக்க படுகிறது
இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் உறவுகளே
அணு சோதனையில் மீள ஈடுபட போகிறோம் -ஈரான் அதிரடி அறிவிப்பு
அணு சோதனையில் மீள ஈடுபட போகிறோம் -ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈரான் நாட்டுடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மேற்கொண்ட நகர்வினை அடுத்து, அணு குண்டு சோதனைக்கு
உரிய அணு ஆயுத செறிவாக்கத்தை தற்காலிகமாக ஈரான் நிறுத்தியது ,ஆனால் அமெரிக்கா அறிவித்தது போல
செயல்படவில்லை என்பதை காரம் கூறி மீள தாம் அணு உற்பத்தி செறி வாக்கத்தில் ஈடுபட போவதாக ஈரான் அறிவித்துள்ளது
ஈரான் இவ்வாறு மீள ஆரம்பிக்கும் எனின் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரானின் அணு உலை கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்த இரகசிய திட்டம் தீட்டியுள்ளன
ஈரான் மீது மிக பெரும் தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரே பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா
தென் கொரியாவில் உள்ள 30.000 அமெரிக்கா படைகளை கொலை செய்ய தயாராகும் வடகொரியா
உலக நாடுகளை மிரள வைத்தும் வரும் வடகொரியாவை அடக்கி அதன் ஆளும் பலத்தை சிதைத்து ,
அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா பாரிய முயற்சிகளை மேற்கொண்டது ,ஆனால் அது யாவும் தோல்வியில் முடிந்ததது
வட கொரியா அசுர வேகத்தில் அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை சோதனைகளை தொடராக செய்து வருகிறது
இவ்வேளை தென் கொரியாவில் Yongsan Garrison in Seoul பகுதியில் மிக பெரும் அமெரிக்கா இராணுவ தளம் உள்ளது ,அதனை அடுத்து பதின் ஐந்து நடுதர சிறிய முகாம்கள் உள்ளன ,
இவ்வாறு செறிந்து உள்ள அமெரிக்கா படைகள் யாவும் வடகொரியாவின் கூறும் தூர ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் சிக்கியுள்ளன ,போர் ஒன்று மூண்டால் முதல் இலக்கு அமெரிக்கா படைகள் தான என்கிறது முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று
வட கொரியாவின் உள்ளிருந்து கசிந்த தகவலை மையப்படுத்தி மேற்படி விடயத்தை அந்த ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அவ்வாறு அமெரிக்கா படைகள் கொன்று குவிக்க பட்டால் ,அதற்கு அமெரிக்கா எவ்விதமான தாக்குதலை
புரியும் என்பதை டிரம்பின் ஆட்சியில் வெளியானது ,அது அணுகுண்டு தாக்குதல் தான் என்பது அந்த விடயமாக பேச பட்டது குறிப்பிட தக்கது
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்
புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்
ரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் புதிய கொலை பட்டியலில் பிரிட்டனில் ஆறு பேர் உள்ளனர்
எனவும் அவ்விதமான அந்த நபர்களின் புகைப்படங்களுடன் அந்த கொலை பட்டியல் விபரம் வெளியிட பட்டுள்ளது
இவர்கள் எவ்வேளையும் கொலை செய்யப்படலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது ,
ரசியாவை சேர்ந்த முன்னாள் புலனாய்வுத்துறை நபர் மற்றும் அவரது மகள் ஆகியோர் மர்ம நச்சு தூவ பட்டு படுகொலை செய்ய பட்டனர்
அதுபோன்று இவர்களும் கொலை செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,நீண்டு செல்லும்
புட்டீனின் இந்த கொலை பட்டியலில் இவர்கள் எவ்வாறு, ஏன் சிக்கினார் என்பதே இப்போது ,உலக உளவுத்துறையை கலக்கி வரும் செய்தியாக உள்ளது
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
பிரான்சில் ஆபிரிக்காவில் கணடறிய ப்பட்ட புதியவகை கொரனோ ஒத்த நோயானது பரவி வருவதால் தற்போது ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது ,
எனினும் பலசரக்கு கடைகளில் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் எனவும்
,குடும்பத்தில் ஒருவர் கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்திட முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
15 நகரங்களுக்கு இந்த விசேட ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
புதிய அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் புதிய ஆட்சியாளர் தெரிவு செய்யப் பட்டதன் பின்னர் வடகொரியா, புதிய நவீன ரக அணுகுண்டு ஏவுகணை சோதனைக்கு தன்னை தயார் படுத்தி வருவதாகவும் சில வாரங்களில்
இந்த சோதனை இடம்பெறலாம் என அமெரிக்காவின் மத்திய புலானய்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது
இந்த வருடத்தின் முதலாவது பெரும் சோதனையாக இது அமைய பெறலாம் ,எனவும் ,மேலும் இதன் தொடர்ச்சியாக புதிய வகை ஏவுகணைகளை சோதனை செய்ய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது
தமது நாட்டின் மீது பொருளாதார தடையினை விதித்து சரணாகதிக்கு உள்ளாக்கும் நிலையை ஏற்படுத்த முயன்ற அமெரிக்கா ,ஆளும் வடகொரியா அதிபரின் துணிச்சலான செயல்பாட்டின் ஊடாக வாயடைத்து நிற்கிறது
உலக சண்டியர், வடகொரியாவின் அசுர ஆயுத வளர்ச்சி கண்டு பதறிப்போயுள்ளது என்பது தான் களநிலவரமாக உள்ளது என்கிறது பிற புலனாய்வு ஊடகம் ஒன்று
ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – முறுகல் உச்சம்
ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – முறுகல் உச்சம்
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை முகவராக செயல் பட்டு வந்த முக்கிய நபர் ஒருவரது கப்பலொன்றை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது
மேற்படி தாக்குதலுக்கு ஈரான் பின்புலத்தில் இருந்து செயல்பட்டுள்ளதை நாம் நன்கறிவோம் என இஸ்ரேல் உளவுத்துறை நேரடியாக அறிவித்தது
அதற்கான பழிவாங்கல் விரைவில் ஈரானுக்கு வழங்க படும் என்பதான தொனியில் அந்த செவ்விகள் அமைந்திருந்தன
அது உண்மை தான் என்பதற்கு ஈரன் கொண்டனர் சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது
கப்பல் தாக்குதலுக்கு பதிலடி கப்பல் என்ற வகையில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் ஈரானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தீவிர வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேலின் வலைக்குள் ஈரான் சிக்குண்டுள்ளதை மேற்படி , சம்பவங்கள் காண்பிக்கின்றன
அவ்வாறு எனின் ஈரான் மீது மிக விரைவில் நேரடி தாக்குதல் ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதை சமீப நாட்கள் அசைவுகள் எடுத்து காட்டுகின்றன
அமெரிக்கா போர் கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா
அமெரிக்கா போர்கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் மிக முக்கிய நாசகார கப்பல்களின் வடிவமைப்பை காப்பியடித்து ஈரான் தற்போது புதிய
கப்பல்களை வடிவமைத்து பயன்பாட்டில் விட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
ராணுவத்தினரின் கணணிகளுக்குள் நுழைந்து கப்பல் ஆதாரங்களை திருடி அதன் ஊடாக இந்த வடிவமைப்பை ஈரான் புரிந்துள்ளது
இதுவரை சுமார் ஒரு லட்சம் டன் பெறுமதியான கப்பல்களை ஈரான் காப்பி அடித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
அமெரிக்காவையும் நேரடியாக ஈரான் மோதிட தாயாராக உள்ளது என்பது ,அவர்களது ஆயுத உபகரணங்களை காப்பி அடித்து
,அதனையே உருவாக்காகி நிற்பது தான் காரணம் என்பது இப்போது புரிந்து போனது
ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்
ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்
ஈரான் தற்போது அணுகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறது ,அஅணுசக்தி கூடங்களில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது ,
மேலும் செரிவாக்கம் தொடர்ந்து இடம்பெறாது இருக்க ,இடைக்கால தடை பிறப்பிக்க பட்டுள்ளது ,எனினும் விரைவில் ஈரானுக்குள்
,அதன் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல்,விடுத்துள்ளது
இதனால் ஈரான் ,இஸ்ரேலுக்கு இடையில் விரைவில் நேரடி போர் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது ,தொடர்ந்து வலிந்து
தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்ற செயலானது ,மிக பெரும் போர் ஒன்றை அது நடத்த உள்ளதை மேற்படி விடயங்கள் அம்பல படுத்துகின்றன
பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு
பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு
பிரிட்டனில் ஆளும் நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள வரவு செலவு அறிக்கையில் பல்வேறு பட்ட புதிய விடயங்கள் அறிவிக்க பட்டுள்ளன
அதில் பூட்டப் பட்டுள்ள அல்லது வணிகம் முடக்க பட்டுள்ள கடைகளுக்கு நிதிகள் அதிகளவு வழங்க படுகின்றன
சலூன்,மற்றும் ஆடம்பர கடைகள் என்பனவற்றுக்கு 18.000 பவுண்டுகள் வழங்க படுகிறது ,நிகழ் காலத்தில் திறக்க பட்டுள்ள கடைகளுக்கு 6000 வழங்க படுகிறது
£6,000 per premises for non-essential outlets due to re-open in April and £18,000 for gyms, personal care providers and other hospitality and leisure businesses
மேலும் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் சம்பளம் 8,91 ஆக அதிகரிக்கிறது ,ஆனால் இதுவே பத்து பவுண்டுகள் உயரும் என எதிர் பார்க்க ப்பட்ட பொழுதும் இங்கே அது ஏமாற்றமாக அமைந்துள்ளது
Minimum wage to increase to £8.91 an hour from April
இவற்றுடன் சோசல் பணம் வாரம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் எதிர் வரும் ஆறு மதங்களுக்கு அதிகரிக்க பட்டுள்ளது ,£20 uplift in Universal Credit worth £1,000 a year to be extended for another six months
மேலும் Working Tax Credit claimants will get £500 one-off payment ஒரு தரத்தில் வழங்க படுகிறது
வங்கி அட்டைகளில் 40 பவுண்டுகள் வழங்கும் நடைமுறை தற்போது நூறு பவுண்டுகளாக அதிகரிக்க பட்டுளள்து Contactless payment limit will rise to £100 later this year
இவை பிரதானமாக இடம் பிடித்துள்ளன
தமிழ் முதலாளிமாருக்கு குஷி தான் ,இதுவல்லோ அரசு
ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்
ஐ.நா.வில் சிறிலங்கா விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- பிரதமர் வி.உருத்திரகுமாரன்
அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள்
குறிப்பிட்டதுபோல், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்திய அரசு துணைபுரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு திங்கட்கிழமை (01-03-02021) அன்று இணையவழிமூலமாக நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா
பார்வையாளராக இல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றக்கொடுக்க இந்தியாவே தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கிறோம்.
https://youtu.be/hw5a7OmeO-k
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென
எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியா முன்வைக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள இனவாதம் அனுமதிக்காது என்பதோடு, இலங்கையின் வடக்கு கிழக்கு
பிராந்தியம் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தூக்கியெறிந்துள்ள சிங்கள அரசாங்கம், தமிழர்களின் பாரம்பரிய
தேசத்தைச் சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.
சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தைச் சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையினைத் தடுத்து நிறுத்தும் தார்மீக் கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தின் தீவுக் கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு முரணாக அமைவது மட்டுமன்றி தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றது.
ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய காரணியாக அமைவது உள்நாட்டு அரசியலாகும். ஈழத் தமிழர்கள் தொடர்பான
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
இதற்கு வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்கின்றோம். இதனடிப்படையில், சிறிலங்காவை பன்னாட்டு நீதிமன்றத்துக்குப்
பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக கட்சிகள் அனைத்தும், தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.
அதனை, அனைத்துக் கட்சிகளும் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் தலைமையில் சர்வதேசத்தின் மேற்பார்வையில் ஒரு
பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதனையும் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டுகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.




























