விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு - பீதியடைந்த விமானிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

பசுபிக் பகுதியில் வானில் திடீரென பறக்கும் தட்டுகள் பறந்துள்ளது .

வேற்று கிரகவாசிகள் விமான போக்குவரத்து நிறைத்த பகுதிகளை சுற்றி இந்த பறக்கும் தட்டுகள் பறந்துள்ளன .

இதனை விமானிகள் அவதானித்து காணொளியும் பிடித்துள்ளனர் .மேலும் விமானிகள் பீதியும் அடைந்துள்ளனர் .

மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதாக, விமானிகள் தெரிவித்துள்ள சம்பவத்தால் ,மேற்படி விடயம் பர பரப்பாக பேச பட்டு வருகிறது .

குறித்த வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டுக்கள், பறந்த பகுதிகளில் ,நாசா ஆராய்ச்சியாளர்கள் 16 பேர் கொண்ட குழு ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

நான்கிற்கு மேற்பட்ட பறக்கும் தட்டுகள், பறந்துள்ள செயலே, இந்த விடயம் பெரிதாக காரணமாக அமைந்துள்ளது .

அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை சிறை பிடித்து, அவர்களுடன் பேசி வருகின்றதான தகவலும் ,வெளியாகி வந்துள்ளது இங்கே கவனிக்க தக்கது .

இந்த வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு தொடர்பிலான விடயங்கள், வெளியில் கசிய விடப்படுமா .

அல்லது அவையும் மூடி மறைக்க படுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் நடத்திய ஏவுகணைகளை ,சிரியா வான் தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

சிரியா இராணுவத்தினருக்கு , ரசியா வழங்கிய ஏவுகணை மறித்து தாக்கும் ஏவுகணைகள் முலமே ,இஸ்ரேல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

உலகில் தமது பண பலத்தை பயன் படுத்தி இலுமினாட்டி எனும் கோதாவில் வாழ்ந்து வரும் இஸ்ரேல் ,அரசு மற்றும் இராணுவம் பாரிய தாக்குதல்களை கட்டவிழ்த்து வருகிறது .

பொருளாதார பலத்தை மையமாக வைத்து நாடுகளை அடக்கி ஆழ்தலும் ,அதற்கு எதிராக தமது சதி நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது .

சிரியா மீது தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை திட்டமிட்டு இஸ்ரேல் இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை - பணியுமா வடகொரியா
Posted in உளவு செய்திகள்

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா

வடகொரியா தென்கொரிய மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ,நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி தாக்குதலை நடத்தியது .

இதனால் இரு கொரியாக்களுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தொடராக அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை ,சோதனைகளை வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது .

இவ்வாறு தொடராக நடத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு ,ஜப்பான் ,தென்கொரியா ,அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன .

வடகொரியா அணு ஆயுத நாடக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் ,வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மிரட்டி வருவது ,எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அழிவை வடகொரியா ஏற்படுத்தும் என படுகிறது .

வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா

ஈரான் ,வடகொரியா என்பன அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் .தமது ஆயுத சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளன .

இவ்வாறான நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,ஈரான் வடகொரியா என்பன ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

இதுவே எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தன்னை விட ஒருவன் வளர்ந்து வருவதை யார் தாங்க விரும்புவார்கள் .

அடக்கியாளும் அதிகாரம் ஒருநாள் வீழ்ந்து படுக்கும் என்பதை ,உணராத வரைக்கும் ,இவ்வாறான அடக்கியாள்தல் தொடரத்தான் செய்யும் என்ன பண்ண .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

ரசியா எதிர் வரும் வாரங்களில் நேட்டோ நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த கூடும் என்பதால் ,அமெரிக்காவின் விசேட இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது .

ரோமானியாவில் தரித்து நிற்கும் ,அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஐந்தாயிரம் படைகள் தயார் நிலையில் .

இவர்கள் சிறப்பு விமானங்கள் ,ஏவுகணைகள் மற்றும் நவீன போர் தளபாடங்களுடன் உக்கிரேனுக்குள் நுளைந்து, ரசியா மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

எவ்வேளையு இவர்கள் உக்கிரேனுக்குள் நுழைய கூடும் எனவும் ,ரசியாவின் தாக்குதல் மிக அகோரமானதாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கெமிக்கல் ,இரசாயன ஆயுதங்களை பயன் படுத்தி, உக்கிரேனில் தரித்து நிற்கும் நேட்டோ படைகளுக்கு, பெரும் தாக்குதலை ரசியா நடத்தலாம் என்பதாலேயே இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அவ்வாறான போர் இடம் பெற்றால் ஐரோப்பா மீது ரசியா பரவலாக தாக்குதல் நடத்தும் என்பதால் ஐரோப்பா பதட்டத்தில் உறைந்துள்ளது .

ரசியா மீது தாக்குதல் நடத்த தாயார் நிலையில் அமெரிக்கா இராணுவம்

எரிவாயு விநோயோகத்தையும் ரசியா ஐரோப்பாவிற்கு நிறுத்தினால் ,இலங்கையை போல ,ஐரோப்பாவிலும் , மின்சார வெட்டு மற்றும் எரிவாயு விநியோகம் என்பனவும் தடைபடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியா 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன்
Posted in உளவு செய்திகள்

ரசியா 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன்

ரசியா 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய பிரிட்டன்

உக்கிரேனில் ரசியா இராணுவத்தினர் பயன் படுத்தி வந்த தற்கொலை விமானங்கள் ,மற்றும் விமானங்கள் 80 சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .

தாம் வழங்கிய ஏவுகணைகள் மூலம் உக்கிரேன் இராணுவத்தினர் ,இந்த பேரழிவை ரசியா இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

தமது இந்த ஏவுகணைகள் தரம் பட்ட சேவையில் உள்ளதாகவும் ,அவை தமக்கு மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்து ,ரசியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .

ரசியா தற்பொழுது நீண்ட தூர ஏவுகணையை பயன் படுத்தி ,தாக்குதல் நடத்தி வருவதால் ,நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது தொடர்பாக ,பிரிட்டன் ஆராய்ந்து வருகிறது என்கின்ற தகவல் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு

அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு

அமெரிக்காவின் இரண்டு உளவு கப்பல்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.

செங்கடல் பகுதியில் ,சர்வதேச விதிகளை மீறி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,அமெரிக்காவின் ஆள் இல்லாத கப்பல்கள் இரண்டே ,ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ளது .

மிக உயர் ரக சாதனங்கள் பொருத்த பட்டு ,திசை மாறி பயணிக்க வல்ல ,அமெரிக்காவின் உளவு கப்பல், ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளது .

ஒரே நாளில் இரண்டு உளவு கப்பல்கள் ,ஈரானால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா ஐரோப்பா இணைந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து ,இரண்டாவது நாளில் ,அமெரிக்காவின் உளவு கப்பல்கள் ஈரான் சிறைபிடித்துள்ளமை பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இருளில் மூழ்கிய உக்கிரேன் - மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

உக்கிரேன் முக்கிய பகுதிகள் சில மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன .ரசியா இராணுவத்தினர் மின்சார உற்பத்தி மையங்கள் மீது ஏவுகணைகள் ,மற்றும் தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் ,பாரிய சேதமடைந்துள்ளன .

தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ,நான்கு மணி நேரம் மின்சார வெட்டுக்கு உள்ளாகி வருகின்றனர் .

அதிக குளிர் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,மின்சார மையங்கள் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து ,ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது .

இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

இந்த தாக்குதல் முற்றுகை செயல் ,உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது .பாதிக்க பட்ட மின்சார உற்பத்தி மையங்கள் ,சோவியத் கால உற்பத்தி மையங்களாக காணப்படுகிறது .

,அவற்றை உடனடியாக திருத்தம் செய்திட முடியா நிலையில் ,உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது .

இவ்வாறான மின்சார வெட்டு தொடர்ந்து நீடித்தால் ,அதுவே உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் ,உக்கிரேன் ரசியா இராணுவத்தின் வசம் வீழ்வதை தடுக்க முடியாது போகும் என படுகிறது .

ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு
Posted in உளவு செய்திகள்

ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு

ரசியா பெலரூஸ் போர் ஒத்திகை 9000 ரசியா இராணுவம் குவிப்பு

ரசியா மற்றும் பெலரூஸ் நாடுகள் இணைந்து மிக பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .

9000 ஆயிரம் ரசியா இராணுவம் ,170 டாங்கிகள் ,விமானங்களுடன் சென்று போர் பயிற்சியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இரு நாடுகளும் இணைந்து உக்கிரேன் மீது போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்கடுகிறது .

ரசியா உக்கிரேனில் போரிடுவதற்கு, ஒரு மில்லியன் தனது இராணுவத்தை தயார் செய்கிறது .

மேலும் வேறு நாட்டு தொண்டர் படைகளையும், திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளது .

ரசியா பெலரூஸ் நாடுகளின் இந்த திடீர் கூட்டு போர் உத்திகள், மேலும் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

உக்கிரேன் மீது ரசியா மிக பெரும் போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

    உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

    உக்கிரேன் தலைநகர் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்த நிலையில் ,அதனை தடுக்கும் முகமாக ,பாரிய ஏவுகணைகளை உக்கிரேனுக்கு பிரிட்டன் வழங்குகிறது .

    அவசர உதவியாக இந்த ஏவுகணைகளை உக்கிரேனுக்கு பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளது .

    இந்த ஏவுகணைகள் ரசியா நடத்தும் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது .

    கிரிமியா பாலத்தை உக்கிரேன் உடைத்ததன் பின்னர் ,ரசியா உக்கிரேன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

    ரசியாவின் திடீர் தாக்குதலினால் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்து வருகிறது .

    இவ்வாறான நிலையிலேயே தற்போது ,பிரிட்டன் இவ்விதமான நவீன் ஏவுகணைகளை வழங்கி வருகிறது .

    ஆயுத உதவி என்கின்ற பெயரில் பிரிட்டன் ,தனது ஆயுத வியாபாரத்தை மிக கச்சிதமாக புரிந்து வருகிறது .

    ஆயுதங்களை கொள்வனவு செய்தே உக்கிரேன் பிச்சைக்கார நாடக மாறும் நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது எனலாம் .

      உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு
      Posted in உளவு செய்திகள்

      உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு

      உக்கிரேன் உளவாளி ஆயுதங்களுடன் ரசியாவில் கைது தாக்குதல் முறியடிப்பு

      உக்கிரேன் நாட்டின் உளவாளி ஒருவர் ,ரசியா தலைநகரில் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை , ரசியா உளவுத்துறையினரால் கைது செய்யப் பட்டார் .

      உக்கிரேன் நாட்டை சேர்ந்த 1972 ஆம் ஆண்டு பிறந்த நபரே, மோஸ்க்கோவில் மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ,உக்கிரேன் உளவுத்துறையால் அனுப்பி வைக்க பட்டார் .

      இவர் வெள்ளி நிற வான் ஒன்றில் ,ஆயுதங்களுடன் வீடு ஒன்றின் பின்புறத்தில் தரித்து நின்ற பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

      கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

      உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்
      Posted in உளவு செய்திகள்

      உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்

      உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்

      உக்கிரேன் நாட்டின் மீது ரசியா தொடுத்துள்ள போரில் ,ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,உக்கிரேன் அமெரிக்கா எதிரி நாடுகளை மிரள வைத்து வருகிறது .

      உக்கிரேன் களமுனையில் இரண்டு முசுலிம் நாடுகளின், உளவு விமானங்கள் பேசு பொருளாக பேச பட்டு வருகின்றன .

      அதில் துருக்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி உக்கிரேன் ,தாக்குதலை நடத்தி , ரசியா படைகளிற்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது .

      மறு முனையியல் ஈரானின் தற்கொலை மற்றும் உளவு விமானங்களை கொள்வனவு செய்து ,உக்கிரேன் முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது .

      உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் ,விமானங்கள் பாரிய இழப்பை உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது .

      உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஈரான் விமானங்கள்

      உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் ,நேட்டோ நாடுகளின் ஏவுகணைகள் ஆயுதங்கள் என்பன உள்ளன .

      அவர்களின் முக்கிய ஆயுதங்களை தோற்கடித்து , வெற்றிகரமாக ஈரானின் தற்கொலை தாக்குதல் கெமிக்காசிகள் தாக்குதல் நடத்தி வருகிறது .


      இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும், பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

      ஈராக் போரின் பின்னர் ,ஈரான் தனது உளவு விமானங்கள் மற்றும் , விமானத்தின் தாக்குதல் வீச்சு மற்றும் இழப்புக்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ப அதனை வடிவமைத்து கொண்டது .

      ஈரானின் இந்த கெமிக்காசிகள் விமானங்கள் ,உலக சண்டியரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என்றால் பாருங்கள்.

      அதனால் என்னவோ தற்போது ,ஈரானின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதிகளிற்கு ,பிரிட்டன் அதிரடி தடை விதித்துள்ளது .

      அவர்கள் ஈரானை விட்டு வெளியில் செல்ல முடியா நிலைக்கு தடைகளை விதித்துள்ளது .

      இது உக்கிரேன் களத்தில் , இவர்களுக்கு ஏற்பட்ட ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்கம் என படுகிறது .

      உக்கிரேன் களத்தில் ஐந்து நாடுகளின் ஆயுத சோதனைகள் இடம்பெற்று வருவதை ,இந்த விடயங்கள் கோடிட்டு காட்டியுள்ளது .

      ஆனால் வடகொரியா வழங்கிய ஆயுதங்கள் விபரத்தை இதுவரை மூடிமறைப்பு செய்த படியே, அமெரிக்கா கூட்டணி நாடுகள் பயணித்த வண்ணம் உள்ளனர் .

      ரசியா பழிவாங்கு தாக்குதல் - உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு

      ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு

      ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .

      அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .

      ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .

      தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

      தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .

      பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .

      எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .

      சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

      அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .

      இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .

      ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை
      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை

      ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை

      உக்கிரேன் மீதான ரசியாவின் தாக்குதல் தற்போது தோல்வியடைந்துள்ள நிலையில் ,ரசியா அணுகுண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது .

      மேலும் பலத்த இழப்புக்களை ரசியா இராணுவம் சந்திக்க நேரிட்டால் , ரசியா அணு குண்டுங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

      ரசியா இவ்விதம் அணுகுண்டுகளை பயன் படுத்தினால், அதுவே மூன்றாம் உலக யுத்தமாகவும் ,அணுகுண்டு தாக்குதல் போராகவும் வெடிக்கும் அபாயம் எழும் என எதிர் பார்க்க படுகிறது .

      வெடித்து சிதறிய தென்கொரியா விமான தளம்
      Posted in உளவு செய்திகள்

      வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?

      வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?

      வடகொரியா எல்லையில் அமைந்துள்ள ,தென்கொரியா விமான தளத்தில் மிக பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது .

      தென்கொரியா விமான தளத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் மற்றும், குண்டுகள் வெடித்து சிதறும் வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

      இந்த வெடி குண்டு சத்தங்கள் அதிர்வுகள் பல மைல் தொலைவுக்கு கேட்டுள்ளது .


      இந்த வெடிப்பு சத்தங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடரில் தெரியவில்லை .

      வடகொரியா தாக்குதல் நடத்தியதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ,பெரும் பரபரப்பு நிலவுகிறது .

      அமெரிக்கா விமான தாங்கி கப்பல்
      Posted in உளவு செய்திகள்

      தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

      தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

      வடகொரியா ஏவுகணை சோதனை அடுத்து அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல் ,தென் கொரியாவுக்கு பயணித்த வண்ணம் உள்ளது .

      அமெரிக்க இராணுவ தலைமையகத்தின், அதிரடி உத்தரவிற்கு அமைய இந்த அமெரிக்கா விமான தங்கி கப்பல் பயணிக்கிறது .

      தென்கொரிய அமெரிக்கா இனைந்து ,கடல் போர் ஒத்திகையில் ஈடுபடும் நோக்குடன் ,இந்த் கப்பல் பயணிப்பதாக தெரிவிக்க படுகிறது .

      தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

      அமெரிக்கா கப்பல் வருகையை அடுத்து, வடகொரியா மேலும் ஏவுகணை சோதனைகளை ,தொடராக நடத்த கூடுமே என எதிர் பார்க்க படுகிறது .

      வடகொரியா மீது மிக பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா ,ஜப்பான்,தென்கொரிய இணைந்துள்ளது .

      இவ்வாறான நிலையில் ,வடகொரியா தொடராக தமது நாட்டினை பாதுகாத்து கொள்ளும் முகமாக ஏவுகணைகளை சோதனை புரிந்த வண்ணம் உள்ளது,தொடராக ஏவுகணை சோதனை நடத்தும் என்பது குறிப்பிட தக்கது .

      ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானவில் நடந்த பர பரப்பு
      Posted in உளவு செய்திகள்

      ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

      ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

      ஈரான் Mahan Air மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 340 பயணிகள் விமானம் டெஹ்ரானில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்ததது .

      அப்பொழுது விமானிக்கு விமானம் குண்டு வைத்து தகர்க்க படவுள்ளதாக செய்திகள் கிடைக்க பெற்றதை அடுத்து ,விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை மேற்கொண்டார் .

      இந்தியா வான் தளத்தில் அவசர தரை இறக்கும் படி கோரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்தியா அனுமதி வழங்க மறுத்துள்ளது .

      ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

      அதன் பின்னர் , விமானம் பாதுகாப்பாக உள்ளது ,தொடர்ந்து பறக்கும் படி அறிவித்ததை அடுத்து ,ஈரான் Mahan Air விமானம் சீனா விமான நிலையத்தில் தரை இறங்கியது .

      ஈரான் விமான சேவைகளை முடக்கும் நோக்குடன் எதிரிகளினால் திட்டமிட்டு பரப்பப் பட்ட வதந்தி என குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது .

      இது போலவே மியன்மார் நாட்டில் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் விமனம மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,
      அதில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது .

      வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது
      Posted in உளவு செய்திகள்

      வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

      வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

      வடகொரியா இரண்டு குறும் தூர ஏவுகணை சோதனையை நடத்தியது .இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

      வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி தொடராக ஏவுகணைகளை தயாரித்து சோதனை புரிந்த வண்ணம் உள்ளது .

      ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தென்கொரியா மற்றும் ,ஜப்பான் இணைந்து தெரிவித்துள்ளன .

      வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை பிராந்திய வல்லாதிக்க பகுதியில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

      வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

      தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா ,மற்றும் எதிரி நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன .

      வடகொரியாவிடம் சுனாமியை ஏற்படுத்தும் வல்ல ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

      இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன .

      அணு ஆயுத நாடக தம்மை சுய பிரகடனம் செய்திட்ட பின்னர் ,
      வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தீவிரம் பெற்று வருவதை, இந்த சோதனைகள் காண்பிக்கின்றன .

      தொடரும் கடும் பொருளாதார தடைகளிற்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருவதே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வியப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன .

      கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்
      Posted in உளவு செய்திகள்

      கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்

      கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்

      பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசாக விளங்கி வரு கரி அவரது மனைவி மேக்கன் ஆகியோர் ,அரச குடும்பத்தின் அதிகார பூர்வ இணையத்தில் இருந்து கீழிறக்க பட்டுள்ளனர் .

      இவர்கள எலிசபெத் அவர்கள் இருக்கும் பொழுது ,அரச இணையத்தில் அதே தரவரிசையில் காணப்பட்டனர் .

      ஆனால் தற்போது இவர்கள் அந்த இணையத்தில் இருந்து கீழிறக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

      கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்

      பிரிட்டன் மூன்றாவது மன்னராக தற்போது திகழ்கின்ற சால்ஸ் அவர்களின் வருகையின் பின்னர் ,அரச குடும்பத்தில் பல பிணக்குகள் தீர்க்க பட்டு ,நாடு முன்னேற்ற நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க பட்டது .

      ஆனால் தற்போது அவை தலைகீழாக மற்றம் பெற்று தற்போது ,மன்னர் சாள்ஸ் அவர்கள் மனைவி மற்றும் ,அரச குடும்ப பெண் ஒருவர் உயர் நிலையில் வைக்க பட்டுள்ளதான செய்திகளும் கசிந்துள்ளது .

      இவ்வாறான சம்பவங்கள் ஊடக அரச குடும்பத்தில் தொடர்ந்து முறுகல் காணப்படுவதை இவை காண்பிகின்றன .

      இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்
      Posted in உளவு செய்திகள்

      இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

      இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

      பிரிட்டன் லீவபூல் பகுதியில் இந்திய, நாட்டை பூர்விகமாக கொண்ட ரூபா கக் என்ற இந்திய ,பெண் எம்பி ஒருவர் கட்சியில் இருந்து நீக்க பட்டுள்ளார் .

      இவர் இனவெறி பேசினாராம் என தெரிவித்து ,தொழில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்க பட்டுள்ளார் .

      இவர் பேசியதாக கூற படும் சர்ச்சைக்குரிய இனவெறி பேச்சு ,தற்போது பிரிட்டனை கலக்கிய வண்ணம் உள்ளது .


      தொழில் கட்சியில் இருந்து இவரது பதவி பறிக்க பட்ட நிலையில் ,தொழில் கட்சி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

      மேலும் இதுவே சட்ட நடவடிக்கை தொடர்பில் செல்ல கூடுமா என்ற பரப்பு நிலவுகிறது .

      இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்
      இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

      பிரிட்டனில் இந்திய பூர்விகமாக கொண்ட பலர் முக்கிய அமைச்சு பதவிகள் முதல் .பிரிட்டனில் ஆளும் அதிகாரம் வரை போட்டி இட்டனர் .

      அவ்வாறான நிலையில் தற்போது இனவெறி பேசியதாக தெரிவித்துள்ள விடயம் ,இந்திய மக்கள் மத்தியில் எதிர்புணர்வு பிரதி பலிக்கும் ஒன்றாக இது அமைய பெருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது .

      விசாரணைகளின் முடிவிலேயே மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது.

      எனினும் இந்திய பூர்விக பெண் எம்பி இவ்வாறு பேசவில்லை என படுகிறது ,அவ்வாறு எனின் இது ஒரு அரசியல் பழிவாங்களாக இருக்கலாமா என்ற விடயம் பேசு பொருளாக உள்ளது .

      சமையல் ,இலங்கை உணவு குறிப்புகள்
      Posted in உளவு செய்திகள்

      உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

      உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

      உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

      உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா


      இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா


      இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .

      இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


      பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
      ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .