ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானவில் நடந்த பர பரப்பு
Spread the love

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

ஈரான் Mahan Air மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 340 பயணிகள் விமானம் டெஹ்ரானில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்ததது .

அப்பொழுது விமானிக்கு விமானம் குண்டு வைத்து தகர்க்க படவுள்ளதாக செய்திகள் கிடைக்க பெற்றதை அடுத்து ,விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை மேற்கொண்டார் .

இந்தியா வான் தளத்தில் அவசர தரை இறக்கும் படி கோரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்தியா அனுமதி வழங்க மறுத்துள்ளது .

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

அதன் பின்னர் , விமானம் பாதுகாப்பாக உள்ளது ,தொடர்ந்து பறக்கும் படி அறிவித்ததை அடுத்து ,ஈரான் Mahan Air விமானம் சீனா விமான நிலையத்தில் தரை இறங்கியது .

ஈரான் விமான சேவைகளை முடக்கும் நோக்குடன் எதிரிகளினால் திட்டமிட்டு பரப்பப் பட்ட வதந்தி என குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது .

இது போலவே மியன்மார் நாட்டில் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் விமனம மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,
அதில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது .

Leave a Reply