வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது
வடகொரியா இரண்டு குறும் தூர ஏவுகணை சோதனையை நடத்தியது .இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி தொடராக ஏவுகணைகளை தயாரித்து சோதனை புரிந்த வண்ணம் உள்ளது .
ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தென்கொரியா மற்றும் ,ஜப்பான் இணைந்து தெரிவித்துள்ளன .
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை பிராந்திய வல்லாதிக்க பகுதியில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது
தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா ,மற்றும் எதிரி நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன .
வடகொரியாவிடம் சுனாமியை ஏற்படுத்தும் வல்ல ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன .
அணு ஆயுத நாடக தம்மை சுய பிரகடனம் செய்திட்ட பின்னர் ,
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தீவிரம் பெற்று வருவதை, இந்த சோதனைகள் காண்பிக்கின்றன .
தொடரும் கடும் பொருளாதார தடைகளிற்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருவதே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வியப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன .
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
- பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
- ஈரான் திடீர் இராணுவ ஒத்திகை கலக்கத்தில் இஸ்ரேல்