விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு - பீதியடைந்த விமானிகள்
Spread the love

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

பசுபிக் பகுதியில் வானில் திடீரென பறக்கும் தட்டுகள் பறந்துள்ளது .

வேற்று கிரகவாசிகள் விமான போக்குவரத்து நிறைத்த பகுதிகளை சுற்றி இந்த பறக்கும் தட்டுகள் பறந்துள்ளன .

இதனை விமானிகள் அவதானித்து காணொளியும் பிடித்துள்ளனர் .மேலும் விமானிகள் பீதியும் அடைந்துள்ளனர் .

மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதாக, விமானிகள் தெரிவித்துள்ள சம்பவத்தால் ,மேற்படி விடயம் பர பரப்பாக பேச பட்டு வருகிறது .

குறித்த வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டுக்கள், பறந்த பகுதிகளில் ,நாசா ஆராய்ச்சியாளர்கள் 16 பேர் கொண்ட குழு ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

நான்கிற்கு மேற்பட்ட பறக்கும் தட்டுகள், பறந்துள்ள செயலே, இந்த விடயம் பெரிதாக காரணமாக அமைந்துள்ளது .

அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை சிறை பிடித்து, அவர்களுடன் பேசி வருகின்றதான தகவலும் ,வெளியாகி வந்துள்ளது இங்கே கவனிக்க தக்கது .

இந்த வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு தொடர்பிலான விடயங்கள், வெளியில் கசிய விடப்படுமா .

அல்லது அவையும் மூடி மறைக்க படுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

Leave a Reply