விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்
பசுபிக் பகுதியில் வானில் திடீரென பறக்கும் தட்டுகள் பறந்துள்ளது .
வேற்று கிரகவாசிகள் விமான போக்குவரத்து நிறைத்த பகுதிகளை சுற்றி இந்த பறக்கும் தட்டுகள் பறந்துள்ளன .
இதனை விமானிகள் அவதானித்து காணொளியும் பிடித்துள்ளனர் .மேலும் விமானிகள் பீதியும் அடைந்துள்ளனர் .
மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதாக, விமானிகள் தெரிவித்துள்ள சம்பவத்தால் ,மேற்படி விடயம் பர பரப்பாக பேச பட்டு வருகிறது .
குறித்த வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டுக்கள், பறந்த பகுதிகளில் ,நாசா ஆராய்ச்சியாளர்கள் 16 பேர் கொண்ட குழு ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்
நான்கிற்கு மேற்பட்ட பறக்கும் தட்டுகள், பறந்துள்ள செயலே, இந்த விடயம் பெரிதாக காரணமாக அமைந்துள்ளது .
அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை சிறை பிடித்து, அவர்களுடன் பேசி வருகின்றதான தகவலும் ,வெளியாகி வந்துள்ளது இங்கே கவனிக்க தக்கது .
இந்த வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு தொடர்பிலான விடயங்கள், வெளியில் கசிய விடப்படுமா .
அல்லது அவையும் மூடி மறைக்க படுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை











