விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்
பசுபிக் பகுதியில் வானில் திடீரென பறக்கும் தட்டுகள் பறந்துள்ளது .
வேற்று கிரகவாசிகள் விமான போக்குவரத்து நிறைத்த பகுதிகளை சுற்றி இந்த பறக்கும் தட்டுகள் பறந்துள்ளன .
இதனை விமானிகள் அவதானித்து காணொளியும் பிடித்துள்ளனர் .மேலும் விமானிகள் பீதியும் அடைந்துள்ளனர் .
மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதாக, விமானிகள் தெரிவித்துள்ள சம்பவத்தால் ,மேற்படி விடயம் பர பரப்பாக பேச பட்டு வருகிறது .
குறித்த வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டுக்கள், பறந்த பகுதிகளில் ,நாசா ஆராய்ச்சியாளர்கள் 16 பேர் கொண்ட குழு ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்
நான்கிற்கு மேற்பட்ட பறக்கும் தட்டுகள், பறந்துள்ள செயலே, இந்த விடயம் பெரிதாக காரணமாக அமைந்துள்ளது .
அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை சிறை பிடித்து, அவர்களுடன் பேசி வருகின்றதான தகவலும் ,வெளியாகி வந்துள்ளது இங்கே கவனிக்க தக்கது .
இந்த வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு தொடர்பிலான விடயங்கள், வெளியில் கசிய விடப்படுமா .
அல்லது அவையும் மூடி மறைக்க படுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
- விமான விபத்தில் 10பேர் பலி
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ரொக்கட்
- அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
- இஸ்ரேலுக்குள் மக்களை தாக்கிய கார்