தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்
வடகொரியா ஏவுகணை சோதனை அடுத்து அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல் ,தென் கொரியாவுக்கு பயணித்த வண்ணம் உள்ளது .
அமெரிக்க இராணுவ தலைமையகத்தின், அதிரடி உத்தரவிற்கு அமைய இந்த அமெரிக்கா விமான தங்கி கப்பல் பயணிக்கிறது .
தென்கொரிய அமெரிக்கா இனைந்து ,கடல் போர் ஒத்திகையில் ஈடுபடும் நோக்குடன் ,இந்த் கப்பல் பயணிப்பதாக தெரிவிக்க படுகிறது .
தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்
அமெரிக்கா கப்பல் வருகையை அடுத்து, வடகொரியா மேலும் ஏவுகணை சோதனைகளை ,தொடராக நடத்த கூடுமே என எதிர் பார்க்க படுகிறது .
வடகொரியா மீது மிக பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா ,ஜப்பான்,தென்கொரிய இணைந்துள்ளது .
இவ்வாறான நிலையில் ,வடகொரியா தொடராக தமது நாட்டினை பாதுகாத்து கொள்ளும் முகமாக ஏவுகணைகளை சோதனை புரிந்த வண்ணம் உள்ளது,தொடராக ஏவுகணை சோதனை நடத்தும் என்பது குறிப்பிட தக்கது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது








