Tag: வடகொரியாவுக்கு எதிரிகள்
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியா தென்கொரிய மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ,நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி தாக்குதலை நடத்தியது .
இதனால் இரு கொரியாக்களுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தொடராக அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை ,சோதனைகளை வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு தொடராக நடத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு ,ஜப்பான் ,தென்கொரியா ,அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன .
வடகொரியா அணு ஆயுத நாடக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் ,வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மிரட்டி வருவது ,எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அழிவை வடகொரியா ஏற்படுத்தும் என படுகிறது .
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
ஈரான் ,வடகொரியா என்பன அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் .தமது ஆயுத சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,ஈரான் வடகொரியா என்பன ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
இதுவே எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தன்னை விட ஒருவன் வளர்ந்து வருவதை யார் தாங்க விரும்புவார்கள் .
அடக்கியாளும் அதிகாரம் ஒருநாள் வீழ்ந்து படுக்கும் என்பதை ,உணராத வரைக்கும் ,இவ்வாறான அடக்கியாள்தல் தொடரத்தான் செய்யும் என்ன பண்ண .
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்

- பெருவில் நிலநடுக்கம் 6பேர் பலி

- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 10பேர் காயம்

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்








