Tag: இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது சிங்கள இராணுவத்தினர் வன்கொடுமை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் ,யாழ்பான போதனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
தலைக்கவசம் அணிய மறுத்து ,ஊந்துருளியில் பயணித்த இருவரை காவல்துறையினர் வழிமறித்தனர் .
தலைக்கவசம் அணியாது செல்வதால் தண்டம் எழுதிட போலீசார் முனைந்துள்ளனர் .
அதற்கு அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இராணுவத்தினர் வரவழைக்க பட்டனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினருடன் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதல் ,இராணுவத்தினர் வாலிபன் மீது தாக்குதல் நடத்தியாக தெரிவிக்க படுகிறது .
Featured
வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?
வெடித்து சிதறிய தென்கொரியா இராணுவ முகம் நடந்தது என்ன ..?
வடகொரியா எல்லையில் அமைந்துள்ள ,தென்கொரியா விமான தளத்தில் மிக பெரும் வெடி சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளது .
தென்கொரியா விமான தளத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் மற்றும், குண்டுகள் வெடித்து சிதறும் வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த வெடி குண்டு சத்தங்கள் அதிர்வுகள் பல மைல் தொலைவுக்கு கேட்டுள்ளது .
இந்த வெடிப்பு சத்தங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடரில் தெரியவில்லை .
வடகொரியா தாக்குதல் நடத்தியதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ,பெரும் பரபரப்பு நிலவுகிறது .
ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை
ஏமனில் இராணுவம் தாக்குதல் – 50 போராளிகள் படுகொலை
ஏமனில் வடக்கு போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று
வந்த மோதல்களில் கடந்த தினம் ஐம்பது போராளிகள்
பலியாகியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து இடம் பெற்று வரும் தீவிர தாக்குதல்களை அடுத்து
மேற்படி இராணுவ முற்றுகை இடம் பெற்று வருவதாக சுட்டி காட்ட படுகிறது





















