Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
எடப்பாடி பழனிசாமி- முக ஸ்டாலின்.
சென்னை:

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்களும் அமமுக 4-6, மநீம+0-2: இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:

தகவல்கள்

திமுக+

அதிமுக+

அமமுக+

ஏ.பி. நியூஸ்- சி வோட்டர்

160-172

58-71

0

பி.மார்க்

165-190

40-65

1-3

ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ்

Posted in உலக செய்திகள்

பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்

பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்

அமெரிக்காவில் Houston பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்றின் மேலே பெரும் முதலை ஒன்று

படுத்து கிடந்துள்ளது ,இதனை கண்ணுற்ற மக்கள் பதறி அடித்து ஓடினர்

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,வனத் துறையினர் முதலையை அங்கிருந்து அகற்றினர்


மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    Posted in உலக செய்திகள்

    மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்

    மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்

    அமெரிக்கா ரிச்மன்ட் அடுக்குமாடி தொடர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி

    சூட்டு சம்பாவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்

    காயமடைந்தவர்கள் அவசர காவு வண்டி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    மாலை ஆறு முப்பது மணியளவில் இடம் பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில் இதுவரை குற்றவாளி கைது செய்யபடவில்லை

    தப்பி ஓடிய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்

      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

      பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்

      பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்

      தெற்கு சீனாவின் Xinfeng பகுதியில் உள்ள சிறார் பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த 16 அப்பாவி சிறுவர்கள் மீது திடிரென கத்தியால் வெட்டினான் .

      இதில பதினாறு சிறுவர்கள் கடுமையான வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      மேற்படி தாக்குதலை தடுத்த ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளான்

      இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் பதினெட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்

      போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

      இந்த கத்தி வெட்டு தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

      மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      சிறுவர்களை வெட்டிய கொடூரன்

      சிறுவர்களை வெட்டிய கொடூரன்
      சிறுவர்களை வெட்டிய கொடூரன்
        Posted in உலக செய்திகள்

        இந்திய அசாமில் பாரிய நிலநடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள்

        இந்திய அசாமில் பாரிய நிலநடுக்கம் – இடிந்து வீழ்ந்த வீடுகள்

        இந்தியா அசாமில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் பாதிப்பு 6.7 ஆக பதிவாகியுள்ளது

        ,எனினும் சுனாமி எச்சரிக்கை தவிர்க்க பட்டுள்ளது

        இந்த நில அதிர்வினால் பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

        மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

          Posted in உலக செய்திகள்

          சிரியா எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் துருக்கி – பதட்டமாகும் களம்

          சிரியா எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் துருக்கி – பதட்டமாகும் களம்

          சிரியாவின் வடக்கு இட்லி பகுதியில் துருக்கிய இராணுவம் மேலதிகமாக ஆயுதங்களுடன் கனரக வண்டிகளை குவித்து

          வருகிறது
          இன்று மட்டும் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட ஆயுத வண்டிகளுடன் இராணுவம் நுழைந்துள்ளது

          மேற்படி துருக்கிய இராணுவத்தினரின் நுழைவு பெரு போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் உள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

          துருக்கிய இராணுவம் அந்த பகுதிகளில் இருந்து முற்றாக விலக்க படும் என துருக்கிய அரசு அறிவித்த நிலையிலும் ,

          படை விலக்கல் இடம்பெற்ற நிலையிலும் ,மீள தற்போது இராணுவ குவிப்பை ஏற்படுத்தியுள்ளது துருக்கியின் இராயத்தந்திர நகர்வில் மாற்றத்தை காண்பிக்கிறது

          ஆயுதங்களை குவிக்கும் துருக்கி
          ஆயுதங்களை குவிக்கும் துருக்கி
            Posted in உலக செய்திகள்

            தீயில் எரிந்த வான் -கருகி இறந்த ஆறு உயிர்கள்

            தீயில் எரிந்த வான் -கருகி இறந்த ஆறு உயிர்கள்

            அமெரிக்கா ஜோர்ஜியா கடுகதி வீதியில் பயணித்து கொண்டிருந்த வான் தீ ,.
            இதில் அதில்

            பயணித்த பயணிகள் தப்பிக்க முன்னர் வான் முற்றாக தீ பிடித்து கொண்டது ,இதனால் அதில்

            பயணித்த ஆறு பேரும் தீயில் கருகி பலியாகினர்

            இந்த தீ பற்றலுக்குரிய காரணம் இதுவரை உடனடியாக தெரியவரவில்லை ,தொடர்ந்து

            விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

            தீயில் எரிந்த வான்
            தீயில் எரிந்த வான்
              Posted in உலக செய்திகள்

              சைபிரஸ் கடற் பரப்பில் 69 லெபனான் அகதிகள் – மடக்கி பிடித்த இராணுவம்

              சைபிரஸ் கடற் பரப்பில் 69 லெபனான் அகதிகள் – மடக்கி பிடித்த இராணுவம்

              லெபனான் நாட்டை சேர்ந்த அறுபத்தி ஒன்பது சட்ட விரோத அகதிகள் பயணித்த படகு ஒன்றை

              சைப்பிரஸ் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

              இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

              ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக இத்தாலிய கடல் பரப்புக்குள் நுழைய முயன்ற 14 ஆயிரம்

              அப்பாவி மக்கள் கடலில் இறந்து பலியாகியமை குறிப்பிட தக்கது

              லெபனான் அகதிகள்
              லெபனான் அகதிகள்
              லெபனான் அகதிகள்
              லெபனான் அகதிகள்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்

                லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்

                லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கும் போலீசாருக்கும்

                இடையில் மோதல் வெடித்தது ,இதன் பொழுது ஏற்பட்ட மோதல்களில் ஏழு காவல்துறையினர்

                படுகாயமடைந்தனர் .

                போலீசாரை தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் அங்கு கமராவில் பதிவான காட்சிகளை வைத்து பலர் கைது செய்ய பட்டுள்ளனர்

                காயங்களுக்கு உள்ளான ஏழு காவல்துறையினரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                https://twitter.com/i/status/1386020682790674432
                  Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                  இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு

                  இந்தியா பாகிஸ்தனியர் கனடா செல்ல தடை அரசு அதிரடி அறிவிப்பு

                  இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து கனடாவுக்குள் குறித்த இரு நாட்டவர்களும் நுழைய கனடா அரசு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது .


                  இது போலவே மேலும் பல முக்கிய நாடுகள் தடையினை பிறப்பித்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது.

                  மேற்படி தடையினால் குறித்த நாடுகளில் அதிகமாக வசிக்கும் மேற்படி நாட்டவர்கள் செல்ல முடியாத பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.

                    Posted in உலக செய்திகள்

                    சிரியாவாக உருமாறும் மியன்மார் – தொடரும் ,வன்முறைகள் ,படுகொலைகள்

                    சிரியாவாக உருமாறும் மியன்மார் – தொடரும் ,வன்முறைகள் ,படுகொலைகள்

                    சிரியா நாட்டில் பல் நாட்டு படைகள் நுழைதலை அடுத்து அழகிய நாடு இன்று பெரும் போர்க்களமாக காட்சியளித்து வருகிறது

                    பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய அமெரிக்காவின் நய வஞ்ச

                    பொருளாதார சுரண்டல் போர் இன்று மாபெரும் மனித படுகொலைகள் இடம்பெற்ற நாடாக மாற்றம் பெற்றுள்ளது

                    அவ்விதமான கடந்த அம்மையார் ஆட்சி கவிழ்கப் பட்டு நிலவி வரும் இராணுவ ஆட்சியில் அங்கு மிக பெரும் கலவரங்கள் வெடித்து பறக்கின்றன

                    எங்கும் இராணுவம் குவிக்க பட்டு மக்கள் பாதுகாப்பு ஆயுத முனையில் முற்றுகையிட பட்டுள்ளது
                    இனப்படுகொலை மேற்கொண்டு சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்த

                    கடந்த ஆட்சியாளருக்கு சர்வதேச நீதிமன்றில் தூக்கு தண்டனை கிடைக்க பெறலாம் என்ற நிலையில் இப்பொழுது இந்த வன்முறை ஆட்சி இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    மீள ஒரு சிரியவாக மியன்மார் வரும் காலங்களில் மாற்றம் பெறும் அபாயம் உள்ளதாக உலக

                    அரசியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றமை களமுனை மாற்றத்தினை எடுத்து காட்டுவதாக அமைகிறது

                    மியன்மார்
                    மியன்மார்
                      Posted in உலக செய்திகள்

                      வெடித்து பறக்கும் ஏவுகணைகள் – சிதறும் மனித உடல்கள்

                      வெடித்து பறக்கும் ஏவுகணைகள் – சிதறும் மனித உடல்கள்

                      சிரியாவின் இட்லியின் தெற்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சி படைகள் மீது சிரியா

                      இராணுவத்தினர் அகோர பல் குழலல் எறிகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                      இந்த தாக்குதலில் சிக்கி பல டசின் கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளதாகவும் அவர்களின் ஆயுத

                      கிடங்குகள் வெடித்து சிதறியுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

                      துருக்கியின் ஆதரவு பெற்றுள்ள படைகள் கடும் சமராடி வருகின்றமை சிரியா அரச

                      இராணுவத்திற்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                      ஏவுகணைகள்
                      ஏவுகணைகள்
                        Posted in உலக செய்திகள்

                        பிட் கொயினுக்கு ஆப்பு வைத்த பைடன் அரசு – எகிறிய வரி

                        பிட் கொயினுக்கு ஆப்பு வைத்த பைடன் அரசு – எகிறிய வரி

                        உலக சந்தையில் அதிக விலை உசத்தை தொட்ட கிறிப்பிட்டோ கரன்சியான பிட் கொயின் முதல்

                        இடத்தை பிடித்து அறுபதாயிரம் வரை சென்றது

                        இதனால் அமெரிக்கா ஆளும் அரசு இந்த நாணயத்தை பாவிக்கின்றவர்களுக்கு வரியினை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது

                        ஒரு மில்லியனுக்கு மேல் அதாவது 40 வீதத்திற்கு மேல அதிக இலாபம் ஈட்டினால் அவர்களுக்கு

                        இரட்டிப்பு வரி அறவிடும் புதிய வரி விதிமுறை அறிவிக்க பட்டுள்ள நிலையில்; பிட் கொயின் சரிவை நோக்கி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது

                        பிட் கொயினுக்கு
                        பிட் கொயினுக்கு
                          Posted in உலக செய்திகள்

                          இரத்த உறைதல் ஏற்படுத்தி உயிரை குடிக்கும் AstraZeneca நிறுவனம் மீது வழக்கு – ஐரோப்பா அதிரடி

                          இரத்த உறைதல் ஏற்படுத்தி உயிரை குடிக்கும் AstraZeneca நிறுவனம் மீது வழக்கு – ஐரோப்பா அதிரடி

                          உலகில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக உருவாக்க பட்ட கொரனோ தடுப்பு மருந்துகளில் AstraZeneca அதிக விற்பனையில் உள்ளது

                          மேற்படி தடுப்பு மருந்தை உடலில் செலுத்திய பின் ,இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மரண சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது

                          இதனை அடுத்து மேற்படி தடுப்பு மருந்துக்கு ஐரோப்பாவில் பாவனைக்கு கட்டு பாடுகளும் தடையும் விதிக்க ,

                          பட்டுள்ளன ,இவ்வாறான நிலையில் தற்போது குறித்த நிறுவனத்தின் மீது உயிர் பாதுகாப்பு அற்ற முறையில் ,

                          உரிய சோதனைகளை பின்பற்றாது மருந்தினை தயாரித்து ஆபத்தினை உயிர்களுக்கு

                          ஏற்படுத்துகின்றன என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள தயராகி வருகிறது

                          அவ்வாறு ஆரம்பிக்க பட்டால் மேற்படி நிறுவனம் பெரும் நெருக்கடியில் சிக்கும் அபாயம் எழும் என கருத படுகிறது

                            Posted in உலக செய்திகள்

                            பைடன் முதல் பயணத்தை லண்டன்,பெல்ஜியத்திற்கு ஆரம்பிக்கிறார்

                            பைடன் முதல் பயணத்தை லண்டன்,பெல்ஜியத்திற்கு ஆரம்பிக்கிறார்

                            அமெரிக்காவின் ஆளும் புதிய ஜனாதிபதி பைடன் தனது முதலாவது அரசுமுறை ஜனாதிபதி

                            பயணத்தை பெல்ஜியம் மற்றும் பிரித்தானியாவுக்கு ஆரம்பிக்கிறார்

                            இவரது இந்த பயணத்தின் முக்கிய அமர்வுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு

                            ,வர்த்தகம் ,சுற்றுசூழல் தொடர்பான விடயங்கள் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை

                              லண்டன் ஈஸ்டமில் 14 வயது சிறுவன் மக்கள் பார்க்க குத்தி கொலை

                              லண்டன் ஈஸ்ட்டாம் Barking Road in East Ham பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவர் கோரமாக கத்தியால்

                              குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளான் ,இவனது கொலையை அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை

                              மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                              லொக்கடவுன் திறக்க பட்டு மக்கள் வாழ்வு மீள் இயல்புக்கு திரும்பிய முதல் வேளை இந்த படு

                              கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              குத்தி கொலை
                              குத்தி கொலை
                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

                                வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

                                பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க

                                படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

                                பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்

                                அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு

                                சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

                                வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
                                வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  95 வது பிறந்த நாளை கொண்டாடும் பிரிட்டன் இளவரசி

                                  95 வது பிறந்த நாளை கொண்டாடும் பிரிட்டன் இளவரசி

                                  பிரிட்டன் நாட்டு இளவரசி Queen எலிசபெத் அவர்கள் தனது 95 தாவது பிறந்த நாளை இன்று

                                  கொண்டாடுகிறார் ,தனது கணவர் 99 வயதில் மரணமாகி இரண்டு வாரங்களில் இந்த நிகழ்வு இடம்

                                  பெறுகிறது

                                  உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்தினை இளவரசிக்கு தெரிவித்து வருகின்றனர்

                                  பிரிட்டன் இளவரசி
                                  பிரிட்டன் இளவரசி
                                    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                                    ராகுல் காந்திக்கு கொரனோ – வைரலாகும் வைரஸ்

                                    ராகுல் காந்திக்கு கொரனோ – வைரலாகும் வைரஸ்

                                    இந்தியாவில் சமீப நாட்களில் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,இந்த

                                    நோயின் தாக்குதலில் சிக்கி பல பிரபலங்கள் பாதிக்க பட்டும் அதே வேளை இறந்தும் உள்ளனர்

                                    இவ்வாறான கால பகுதியில் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தராக விளங்கும் ராகுல் காந்திக்கு

                                    கொரனோ வைரஸ் தொற்றியுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளார்

                                      Posted in உலக செய்திகள்

                                      ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு

                                      ரசியா அகோர வான் தாக்குதல் 200 போராளிகள் படுகொலை -ஆயுத வண்டிகள் அழிப்பு

                                      வட கிழக்கு சிரியாவில் கிளர்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய

                                      வான் வழி தாக்குதலில் சிக்கி 200 கிளர்ச்சி படைகள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஆயுதங்களுடன்

                                      சென்று கொண்டிருந்த 24 வண்டிகளும் தாக்கி அழிக்க பட்டுள்ளன

                                      தொடர்ந்து கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      Russian airstrikes
                                      Russian airstrikes