பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்

Spread the love

பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்

அமெரிக்காவில் Houston பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்றின் மேலே பெரும் முதலை ஒன்று

படுத்து கிடந்துள்ளது ,இதனை கண்ணுற்ற மக்கள் பதறி அடித்து ஓடினர்

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,வனத் துறையினர் முதலையை அங்கிருந்து அகற்றினர்


மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *