Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான் ஊர்திகள் அகோர தாக்குதல்

சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான் ஊர்திகள் அகோர தாக்குதல்

சிரியாவின் வடக்கு பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் இராணுவம் மற்றும் அவர் தம்

ஆதரவு கிளர்ச்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியா உலங்குவானூர்திகள் அகோர தாக்குதலை நடத்தியுள்ளன

இந்த தாக்குதலில் இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய

இராணுவம் அறிவித்துள்ளது

    Posted in உலக செய்திகள்

    1000 அகதிகளுடன் இத்தாலியில் கரைய ஒதுங்கிய கப்பல்

    1000 அகதிகளுடன் இத்தாலியில் கரைய ஒதுங்கிய கப்பல்

    ஆயிரம் அகதிகளுடன் கப்பல் ஒன்று இத்தாலியின் கடல் பகுதியில் கரை தட்டியுள்ளது ,இவ்வாறு

    கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து அகதிகள் விசேட படகுகள் மூலம் வெளியேற்ற பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

    இந்த கப்பலில் 400 ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்பன வருகை தந்துள்ளனர்

    .ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளைசேர்ந்த அகதிகளும் இதே கப்பல் பயணித்துள்ளனர்

    பல மாதங்களாக பயணத்தை மேற்கொண்டு தற்பொழுது இத்தாலியை வந்தடைந்துள்ளது

    இவ்விதம் வருகை தரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளினால் இத்தாலி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா

      பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா

      பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகியதன் பின்னர் தற்போது ஸ்கொட்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கடும் போர் இடம் பெற்று வருகிறது

      நடந்த பட்ட வாக்கெடுப்பில் ஒன்றித்து வாழ்வதற்கே வாக்களித்தனர்

      அதனால் அந்த சர்வஜென வாக்கெடுப்பு தோல்வி உற்றது ,இதனை அடுத்து மீளவும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்கொட்லாந்து

      நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது ,இவ்விதம் நீதிமன்றம் பிரிந்து செல்வதற்காக

      வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டால் இம்முறை ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் நிலைக்கு அந்த மக்கள் அமோக வாக்களி அளிப்பார்கள் என கருத படுகிறது

      இதனால் இப்பொழுது இந்த விடயம் பெரும் பரப்பையும் ,பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        வீழ்ந்து சிதறிய சீனா ரொக்கட் – பலகோடி இழப்பு

        வீழ்ந்து சிதறிய சீனா ரொக்கட் – பலகோடி இழப்பு

        சீனா ஏவிய ரொக்கட் வீழ்ந்து சிதறியுள்ளது ,22 டன் எடையுள்ள இந்த ரொக்கட் 5B rஎன அழைக்க

        படுகிறது ,அவ்விதமான இந்த ரொக்கட் வீழ்ந்து சிதறியுள்ளது பெரும் அதிர்ச்சியை

        ஏற்படுத்தியுள்ளது

        இந்த ரொக்கட் சிதறியதால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது

          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

          தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

          தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

          தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

          இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.

          தமிழகத்தில் கொரோனாவால் இன்று 241 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மேலும் 6,846 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

          இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

          இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சிகளுக்கு ரூ.14 கோடி, சிறப்பு மற்றும்

          தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

          மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

            Posted in உலக செய்திகள்

            சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்

            சவூதி விமானங்கள் ஏமன் மீது அகோர தாக்குதல்

            சவூதி நாட்டு போர் விமானங்கள் ஏமான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானிய அதரவு படைகள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது

            இதன் போது ஈரானிய ஆதரவு படைகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக சவுதிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

            இதே கிளர்ச்கி படைகள் சவூதி நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்த நிலையில்

            இந்த வான் வழி தாக்குதல் ஊடாக தனது பதிலடி தாக்குதலை சவூதி நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள்

              பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்

              பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்

              ஜேருசேலம் பகுதியில் உள்ள Al-Aqsa Mosque பள்ளி வாசலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த

              இஸ்ரேலிய இராணுவம் ,போலீசார் அங்கு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்திய

              தாக்குதலில் சிக்கி 205 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              இஸ்ரேலின் இந்த அத்து மீறல் நடவடிக்கைக்கு துருக்கி மாற்று ஈரான் என்பன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன

                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு

                தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு

                தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

                • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

                • தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.

                • உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி

                • காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

                • அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.

                இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

                  Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                  முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள்

                  முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள்

                  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள்

                  வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

                  அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

                  1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல்
                  2. அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.

                  ஆவின் பால்

                  1. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
                  2. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி
                  3. பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை
                  4. பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
                  5. முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு
                  6. பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப்பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில்
                  7. முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
                  8. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,
                  9. பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

                  இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது

                  வடக்கு லண்டனில் பெண்களை கற்பழித்த நபர் கைது

                  வடக்கு லண்டன் பகுதியில் மூன்று பெண்களை மிரட்டி கற்பழித்த குற்ற சாட்டில் 25 வயது கறுப்பினத்தை

                  சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் தாக்குதல் ,கொலை அச்சுறுத்தல் ,திருட்டு

                  போன்ற 14 குற்ற சாட்டுக்களின் கீழ் இவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                  இவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உறுதி படுத்த பட்டுள்ள நிலையில் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  ரவுடி குழுக்களினால் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது பொது மக்கள் சேவைக்கு இடையூறாக

                  செயல் பட்டாலோ அவர்கள் தொடர்பான தகவலை தமக்கு தெருவிக்கும் படி போலீசார் வேண்டியுள்ளனர்

                  இவ்வாறானவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டு பாதுகாப்பான சமூகமாக மக்கள் வவாழ வழிசமைக்க வேண்டும் என்பது போலீசார் நிலைப்பாடாக உள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    ஈரான் ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல் – வெடித்து சிதறிய ஆயுதங்கள்

                    ஈரான் ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல் – வெடித்து சிதறிய ஆயுதங்கள்

                    சிரியாவின் Latakia and Hama பகுதியில் அமைந்துள்ள ஈரானின் ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து

                    இஸ்ரேல் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின

                    இதில் சில ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் ,சிலது தப்பித்து குறித்த இலக்கின் இது வீழ்ந்து வெடித்ததில்

                    அந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியது ,இதன் போது அங்கிருந்த இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    இந்த தாக்குதலில்,பல லட்சம் பெறுமதியான ஆயுதங்கள் அழிந்துள்ளன

                    ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      பற்றி எரியும் கையுண்டாய் வாகனங்கள் -390,000 மீள பெறும் நிறுவனம்

                      பற்றி எரியும் கையுண்டாய் வாகனங்கள் -390,000 மீள பெறும் நிறுவனம்

                      அமெரிக்கா ,கனடாவுக்கு ஏற்றுமதி செய்ய பட்ட கையுண்டாய் கார்கள் தரிப்பிடங்களில் திடீரென

                      தீ பற்றி எரிவதால் ,அந்த நிறுவனத்தால் தயாரிக்க பட்ட சுமார் 390,000 வாகனங்கள் மீள பெற படுகின்றன

                      மீள இயந்திரத்தை பழுது பார்க்கும் நோக்குடன் இந்த வாகனங்கள் மீள பெற படுவதாக குறித்த நிறுவனம் தெரிவிக்கிறது

                        Posted in உலக செய்திகள்

                        வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நல்லவர் மரணம்

                        வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நல்லவர் மரணம்

                        அமெரிக்கா மிஸ்ஸுபிசி பகுதியில் வீடொன்றின் மீது இலகுரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது


                        இதனால் அந்த வீடு முற்று முழுதாக சேதமடைந்துள்ளது

                        விமானத்தில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்தில பலியாகினர்

                        மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,சமீப வாரங்களாக

                        அமெரிக்காவில் தொடராக விமான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in உலக செய்திகள்

                          வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்

                          வெடித்த பாசல் குண்டு – 5 பேர் உடல் சிதறி மரணம்

                          மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவத்தின்

                          அடக்குமுறைக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர்

                          இவ்வேளை கடந்த தின மக்கள் கூடும் பொது இடம் ஒன்றில் பசலுக்குள் மறைத்து வைக்க பட்ட

                          குண்டு வெடித்து சிதறியதில் ,ஐந்து அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,தொடந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            Posted in உலக செய்திகள்

                            வாலிபனை இடித்து தள்ளிய லொறி – ஊசலாடும் உயிர்

                            வாலிபனை இடித்து தள்ளிய லொறி – ஊசலாடும் உயிர்

                            அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் வீதியில் டிராக் ஒன்று வாலிபன் ஒருவரை மோதி தள்ளியது

                            ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .,தொடர்ந்து உயிர்

                            ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                            சாரதி கைது செய்ய பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்

                              Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                              மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின்

                              மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின்

                              கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

                              வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின் பேட்டி
                              கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்

                              தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

                              சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி

                              மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

                              வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

                              அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

                              வெற்றி சான்றிதழைப் பெறும் முக ஸ்டாலின்

                              நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

                              அதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

                              அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:

                              திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.

                              10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

                              எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைவரை முறையாக தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்

                              வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

                                Posted in உலக செய்திகள்

                                தீயில் எரிந்த இஸ்ரேல் விமான நிலையம் நடந்தது என்ன ..?

                                தீயில் எரிந்த இஸ்ரேல் விமான நிலையம் நடந்தது என்ன ..?

                                இஸ்ரேல் நடத்தின் மிக முக்கிய Ben Gurion விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் இருந்து பெரும்

                                புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது ,இங்கு பெரும் வெடிப்பு ஏற்பட்டு தீ பற்றி எரிகிறது

                                இது குண்டு தாக்குதலா அல்லது வாகனங்கள் இருந்தனவா என்பது தொடர்பில் தெரியவில்லை


                                இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை

                                மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                                  Posted in உலக செய்திகள்

                                  ஈராக்கிய இராணுவத்தால் 10 ஐஸ் தீவிரவாதிகள் சிறை பிடிப்பு

                                  ஈராக்கிய இராணுவத்தால் 10 ஐஸ் தீவிரவாதிகள் சிறை பிடிப்பு

                                  ஈராக்கில் திலாவ பகுதியில் பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் பத்து பேரை தாம் கைது

                                  செய்துள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது

                                  தொடந்து அரச இராணுவத்திற்கு எதிராக குறித்த அமைப்பினர் பெரும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

                                  கடந்த தினம் போலீசாரை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் பலர் பலியாகி இருந்தனர்

                                  ,அதனை அடுத்து விரைவு படுத்த பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது இந்த கைது இடம்பெற்றுள்ளது

                                    Posted in உலக செய்திகள்

                                    பொலிசார் மீது ஐஸ் எஸ் தாக்குதல் – ஐவர் மரணம்

                                    பொலிசார் மீது ஐஸ் எஸ் தாக்குதல் – ஐவர் மரணம்

                                    ஈராக்கின் கிக்ரித் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஈராக்கிய காவல் துறையினரை

                                    இலக்கு வைத்து ஐஸ் எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை சிப்பாய் ஒருவர்

                                    மரணமாகியுள்ளார் ,மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்

                                    இந்த தாக்குதலில் ஐந்து அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர்

                                    தாக்குதலை அடுத்து குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      கார் குண்டு தாக்குதலில் 11 பேர் மரணம்

                                      கார் குண்டு தாக்குதலில் 11 பேர் மரணம்

                                      சோமாலியாவின் மத்திய சிறைச்சாலை நுழைவாயில் அருகில் கார் குண்டு தாக்குதல் இடம்

                                      பெற்றுள்ளது ,இந்த தாக்குதலில் பதினொரு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

                                      எனினும் இதுவரை இந்த குண்டு தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை

                                      குண்டு தாக்குதலை அடுத்து குறித்த பகுதி தீவிர இராணுவ சோதனை மற்றும் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது