Author: நலன் விரும்பி
லண்டனில் -வீட்டோடு மோதிய திருட்டு கார் – பயங்கர video
லண்டனில் -வீட்டோடு மோதிய திருட்டு கார் – பயங்கர video
லண்டன் லூட்டன் வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்களுடன் ,அதிவேகமாக பயணித்த கார் ஒன்று மோதி
சிதறியது.
இதன் போது அங்கு தரித்து நின்ற , ஐந்துக்கு மேற்பட்ட கார்கள் சேதமாகின ,மேலும் வீட்டு மதிலும் உடைந்தது.
காரை திருடி வந்தவர்கள் காரை அவ்விடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
போலீசார் நடத்திய தேடுதலின் பின்னர் அவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்.
பிரிட்டனில் ஆண்டு ஒன்றுக்கு ,ஒரு லட்சம் கார்கள் திருட்டு போவதாக ,போலீசார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
பிரித்தானிய செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்
பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்
பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்
ரசியா உக்கிரேனுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில்
ஐரோப்பா எங்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்க பட்டுள்ளன
பிரிட்டனில் 52 வீதத்தால் இவை விலை அதிகரிக்க பட்டுள்ளது
ரஷியாவில் இருந்து விநியோகிக்க படும் எரிவாயு நிறுத்த பட்டுள்ள நிலையில்
இந்த விலை அதிகரிப்பு இடம்,பெற்றுள்ளது
தற்போது வீடு ஒன்றுக்கு மாதம் 400 பவுண்டுகளாக மின்சாரம் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது
நாள் ஒன்றுக்கு 13 பவுண்டுகளுக்கு மேலாக செலவாகிறது
இலங்கை போல இங்கும் மக்கள் அரசுகளுக்கு எதிராக கொதித்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
ரசிய யுத்தம் ஒன்றினால் உலக நாடுகளில் அரசுகள் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது
மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்
மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கே எதிராக போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை பாரளுமன்றம் முன்பாக கூடிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலக்க தகடுகள் அற்ற மோட்ட
சைக்கிளில் இராணுவத்தினர் வருகை தந்து மக்களை தகாத வார்த்தையில் . திட்டினர்
இவ்வேளை போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதுடன், மக்களும் கூடி விரட்டினர்
எனினும் மீளவும் சுற்றி வந்து மிரட்டும் பணியில் செயலில் ஈடுபட்டனர்
கோட்டா தனது அதிகாரத்தை திறக்க மறுக்கும் நிலையில் இராணுவம்
மூலமும் கூலி குழுக்கள் மூலம் தாக்குதல்களை நடத்தலாம் என கணிக்க பெற்றுள்ளது
இந்த நிகழ்வுகளின் பின்னர் மக்கள் கொதித்தெழுந்து அதிகமாக வீதி இறங்கி வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இராணுவ பாதுகாப்புடன் லொறியில் கடத்த பட்ட பொருள் என்ன ..?
இராணுவ பாதுகாப்புடன் லொறியில் கடத்த பட்ட பொருள் என்ன ..?
இலங்கையில் ஆளும் அரசுக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்
லொறி ஒன்றில் ஏற்ற பட்ட நிலையில் கொள்கலன் ஒன்று எடுத்து செல்ல பட்டுள்ளது
இருபுறமும் மோட்டார் சைக்கிள் அணியினர் பாதுகாப்பு வழங்க முன்னும்
பின்னுமாக இராணுவ வண்டிகள் செல்ல எடுத்து செல்ல பட்டுள்ளது
அப்படி என்ன இந்த கொள்கலனுக்குள் உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
குறித்த காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
நாட்டை நான் கட்டியெழுப்புவேன் ரணில் – ஜனாதிபதியாக துடிப்பு
நாட்டை நான் கட்டியெழுப்புவேன் ரணில் – ஜனாதிபதியாக துடிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள்
நிலைக்கு எடுத்து செல்ல உலக நட்டு முதலீடடார்கள் தயாராக உள்ளனர் எனவும்
தனது ஆட்சியில் அவை செய்லபடுத்த பட்டு மக்கள் சுமைகள் குறைக்க படும்
என்ற தோரணையில் ரணில் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டியுள்ளார்
இவரது ஆட்சியின் பொழுது இவரால் கூறப்பட்ட விடயங்கள் காற்றில் பறக்கவிட பட்டன
2002 ஆம் ஆண்டு புலிகளுடன் பேச்சில் ஈடுபட்டு அந்த அமைப்பு உடைந்து
நாசமாக காரணமானவர் ரணில் ,அதன் பின்னரான மைத்திரி
கூட்டாட்சியிலும் இவர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிரைவேற்றவில்லை
இதனால் தற்போது மைத்திரி மற்றும் சஜித் ஆகியோர் போட்டியாக உள்ள
நிலையில் தனது பக்கம் மக்கள் ஆதரவை திரட்ட இவ்விதம் கதை விட்டு சஜித்
வெற்றியை தடுக்க வியுயுகம் வகுத்து வருகிறார் என்பது சமீப நாட்கள் பேச்சு எடுத்துரைக்கிறது
சஜித் வெற்றியை மகிந்தவுக்கு போட்டு கொடுத்து தடுத்தவர் இந்த குள்ள நரி ரணில் என்பதே இங்கே குறிப்பிட தக்கது
மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு
மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு
இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த வசிக்கும் Wijerama Mawatha.வீடு மக்களினால்
சுற்றி வளைக்க பட்டுள்ளது
மகிந்தா உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர்
முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் போராட்டத்தினால் ஆளும் அரசு பெரும்
நெருக்கடியில் சிக்கியுள்ளது
மக்களுக்கு மதிப்பளித்து பதவி விலகும் நிலை விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை
போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை
மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது.
தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித
உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வளஅறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், ‘ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்பதோடு ‘போர்குற்றவாளிகள்’ என சிறிலங்காவின் தற்போதைய
ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.
‘தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியிலான
அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்’ என இவ்விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோத்தபாய இராஜபக்ச, பிரதமர் மகிதந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை
‘இனப்படுகொலையாளிகளாக’ (DIRTY DOZEN – Genocidaires and War Criminals on
Tamils in Sri Lanka) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து
ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு
அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது
இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை
வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
மனைவி மீது இமான் திருட்டு வழக்கு
மனைவி மீது இமான் திருட்டு வழக்கு
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான்
இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார்
. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர்
மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், டி.இமான் அவருடைய முன்னாள் மனைவி மோனிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இமான் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது இரண்டு மகள்களுடைய பாஸ்போர்டுகள் தன்னிடம் இருக்கிறது.
ஆனால் மோனிகா அதை மறைத்து முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்,
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா இருவரும் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை
தப்பி ஓடிய அவன்கார்ட் தலைவரை இண்டர்போல் கைது செய்ய வேண்டும் – பாரளுமன்றில் சண்டை
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் சர்வதேச அளவில் ஆயுத விற்பனை புரிந்து வந்த
நிசங்க சேனாதிபதியை இண்டர்போல் மூலம் கைது செய்யும் ஆணையை பிற்ப்பிக்க
வேண்டும் என் பாராளுமன்ற உறுப்பினர் Vijitha Herath தெரிவித்தார்
இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கோட்டாவுக்கு பெரும்
நெருக்கடியை தோற்றுவித்துள்ளது
போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
போராட்ட காலத்தில் ஒருவர் சுட்டுக்கொலை
கடந்த தினம் திக்வெல்ல, ஹிரிகெட்டிய பகுதியில் நடமாடிய நபர் ஒருவரை பின்
தொடர்ந்து ஊந்துருளியில் வந்தவர்கள் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த படுகொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீஸ்
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை
அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை
இலங்கையில் அளவும் அடச்சியில் அங்கம் வகித்த பல அரசியல் பிரமுகர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டனர்
இவ்வாறானவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க இலங்கை விமான
நிலையங்களை மூடிவிட வேண்டும் என விஜித ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்
மிகவும் பர பரப்பன வேளையில் பாரளுமன்றம் கூடியபோது மிக காரசாரமான வாதங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது
புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலத்தில் பதவி விலகல்
புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலத்தில் பதவி விலகல் –
இலங்கையில் அமைச்சர்கள் தமது பதவிகளை இராயீனமா செய்துள்ள நிலையில் அலி சப்ரி
நிதி அமைச்சராக பதவி ஏற்றார் #இவர் பதவி ஏற்று 24 மணித்தியாலத்தில் பதவி விலகியுள்ளார்
இந்த பதவி விலகல் ஏன் என தெரியவில்லை,இதே போல ஜீவன் தொண்டைமானும் பதவி விலகியுள்ளார்
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்
குத்துகாரணம் அடித்த லொறி – மூவர் காயம்
இலங்கை நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று,
நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று
குத்துகாரணம் அடித்த நிலையில்
மூவர் காயமடைந்துள்ளனர்
வேகமாகப்பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
லொறி பலத்த சேதமடைந்துள்ளது
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்
இலங்கையில் நிறைவேற்றி அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை நெகேக்கஸ் பட வேண்டும் என
சஜித் தெறிவித்துள்ளார்
இவ்விதம் அவை நீக்க பட்டால் பல அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கிட்டு என்பது இவர் கூற்று
மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை
மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக விளங்கி நாட்டில் ,பட்டினி பஞ்சம்
ஏற்படவும் ,பொருளாதாரம் கெட்டு நாடு சீர்குலைய காரணமக விளங்கிய
கோட்டாவின் அடிமை Ajith Nivard Cabraal கிரிமினல் குற்றாவளி என சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இவரது கூற்றை ஜேவிபி அனுராவும் தெரிவித்துள்ளார்
கோட்டா ஆட்சி இழந்து வீடு எசெல்லும் நிலையில் புதிய தேர்தல் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவ்விதம் புதிய ஜனாதிபதி நாட்டில் ஆட்சி பீடம் ஏறினால் மத்திய வாங்கி
ஆளுநராக இருந்து தனது பொறுப்பில் இருந்து விலகியவர நீதிமன்றில்
முன்னிலை படுத்த பட்டு சிறைவாசம்
அனுபவிக்க நேரிடும் எனவும், அப்போது இவர் ஊடக கோட்டா ,மகிந்த ஊழல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு
ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு
ரசியா அதிபரின் மிக நெருங்கிய சகாவாக விளங்கி வந்த மில்லியனர் ஒலிகர்ச்
அவர் ஆடம்பர படகுடன் சிறை பிடிக்க பட்டுள்ளார்
இவரது நிறுவனம் மோஸ்க்கோவை தளமாக கொண்டு இயங்கி வருகிறது ,
அவ்விதமான இந்த செல்வந்தர் புட்டீன் செல்ல பிள்ளையாக வலம் வருபவர்
என தெரிவித்தே அமெரிக்கா உளவுத்துறை உதவியுடன் ஸ்பைனில் வைத்து
முடக்க பட்டுள்ளார்
அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
. அகதிகள் படகு கவிழ்ந்து 100 பேர் மரணம் – கடலில் நடந்த சோகம்
மத்திய ட்ரை கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும், நோக்குடன்
புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று திடீரென கவிழந்ததில் அதில் பயணித்த
அகதிகளில் நூறு பேர் பலியாகியுள்ளனர்
இவ்விதம் சர்வதேச கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற
அகதிகளில் 15 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
போதை விருந்தில் சிக்கிய நடிகை
போதை விருந்தில் சிக்கிய நடிகை
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நடிகை போதை விருந்தில் சிக்கியுள்ளார்.
போதை விருந்தில் சிக்கிய விஜய் சேதுபதி பட நடிகை
நிகாரிகா
முதலில் அந்த ஓட்டலின் இமெயிலுக்கு தகவல் அனுப்ப வேண்டும். ஓட்டல் தரப்பிலிருந்து அனுப்பப்படும் ஓ.டி.பி மூலம் எந்த மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது என
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டினால் மட்டுமே செக்யூரிட்டிகள் ஓட்டலுக்குள் அனுமதிப்பார்கள்.
இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 148 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி
மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.
இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டலில்
வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்தனர்.
நிகாரிகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் அவரை விடுவித்தனர். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்கின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நிகாரிகா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிகாரிகாவின் தந்தை வெளியிட்டுள்ள விடியோவில் என் மகள் அந்த
விடுதியில் இருந்தது உண்மை. ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்
பந்து விளையாடும் சன்னி லியோன்
பந்து விளையாடும் சன்னி லியோன்
பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
பந்து விளையாடும் சன்னி லியோன்… வைரலாகும் வீடியோ
சன்னி லியோன்
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது
தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக
வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், கூடைப்பந்து விளையாடும் வீடியோவை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது













