Posted in உலக செய்திகள்

ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்

ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்

ரஷ்யா; ஐரோப்பிய நாடுகளுக்கு ரசியா நாற்பது வீதமான காஸ் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது.

ரசியாவின் இந்த காஸ் விநியோகத்தினால் ஐரோப்பிய மக்கள் சுகபோகமாகா வாழ்ந்து வந்தனர்.

எதிர் வரும் குளிர்காலம் ஆரம்பிக்கும் பொழுது ரசியா ஐரோப்பாவுக்கு ஏற்று மதி செய்திடும் காஸ் விநியோகத்தை முற்றாக நிறுத்தும் நிலைக்கு செல்ல உள்ளது .

அவ்வாறு ரசியா காஸ் விநியோகத்தை நிறுத்தினால் ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட போகிறது .

தற்போது ஐரோப்பா எங்கும் ஐம்பது வீதத்தினால் காஸ் விலை அதிகரிக்க பட்டுள்ளது .

மேலும் இவ்வாறான காஸ் தடை ஏற்பட்டால் மேலும் அதன் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட போகிறது.

ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு – பதட்டத்தில் நாடுகள்

உக்கிரேன் மீதான ரசியா போரினை அடுத்து ரசியா மீது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பொருளாதார தடையினை விதித்துள்ளன .


இந்த பொருளாதார தடையினை உடைத்தெறிய ரசியா இந்த காஸ் வழங்குதல் முடக்க நடவடிக்கையை மேற்கொள்ள போகிறது.

தமது நாட்டின் மீது தடைகளை விதித்தவர்கள் அந்த தடையினை மீள பெற்றால் மட்டும் காஸ் வழங்க படும் என்ற நிலையை
ரசியா உருவாக்க போகிறது என்பதனை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன .

ரசியா காஸ் வழங்குதல் நடவடிக்கையை முற்றாக நிறுத்தினால் ஐரோப்பா நாடுகள் உடனடியாகா அனல்மின் நிலையத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது

அதனை விரைந்து அரசுகள் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது .

அரசுகள் தமது மக்களை காப்பாற்றிட இதனை விரைந்து செய்திட வேண்டும் தவறினால் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் குளிர்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ரசியா மேற்கொள்ள போகும் இந்த காஸ் விநியோக தடை ஐரோப்பவை கதற வைத்துள்ளது .

இறக்குமதியில் தமது நாடுகளை கட்டி காத்து வந்த ஐரோப்பவுக்கு மரண வைத்தியம் கொடுக்க ரசியா ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகின்றமை மூன்றாம் உலக போர் ஒன்று வெடிக்கும் நிலை ஏற்பட போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

    ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா - அதிர்ச்சியில் நாடுகள்
    Posted in உலக செய்திகள்

    ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

    ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

    எதிரி செய்திகள் .உலக் செய்திகள் .

    ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள் உக்கிரேன் மீது இராணுவ தாக்குதலை மேற்கொண்டு வரும் ரசியா மீது ஐரோப்பா உள்ளிட்ட அணி சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார தடையை விதித்தன .

    இவர்களினால் மேற்கொள்ள பட்ட ஒன்றிணைந்த செயல் பாட்டினால் ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என்பது ஐரோப்பவின் கணிப்பாகும்.

    ஆனால் ரசியா ஜனாதிபதி புட்டீன் ஜெர்மன் இத்தாலிக்கு திடீரென எரிவாயு விநியோகத்தை குறைத்த செயலானது இரு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

    ஐரோப்பா கூட்டமைப்பு நாடுகளாக விளங்கும் இரு நாடுகளுக்கும் ஏற்படுத்த பட்டது போல பிரிட்டன் பிரான்சுக்கு காஸ் தடை நிலை ஏற்படுத்த பட்டால் அங்கு பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா – அதிர்ச்சியில் நாடுகள்

    ரசியா ஐரோப்பாவுக்கு நாற்பது வீதமான எரிவாயுவை தடையின்றி தொடர்ச்சியாக ரசியா நாடே முதன்மையாக வழங்கி வந்ததது .

    இந்த காஸ் விநியோகம் உக்கிரேன் போரின் பின் அமெரிக்கா நேசநாடுகள் மேற்கொண்ட பொருளாதார தடை காரணமாக ஐரோப்பாவை பழிவாங்கும் நிலைக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் சென்றுள்ளதன் நோக்கமே இந்த காஸ் குறைத்த விடயமாக பார்க்க படுகிறது.

    இறக்குமதியை மூலதனமாக கொண்டு பல மில்லியன் ரசியா காஸ் இறக்குமதியால் பலத்த இலாபம் ஈட்டி வந்தன ஐரோப்பிய நாடுகள்.

    தற்போது ரசியா மேற்கொண்ட திடீர் காஸ் இடைநிறுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை அதிகரிக்க பட்டுள்ளது .

    இந்த காஸ் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் தொடராக போராடிய வண்ணம் உள்ளனர் .


    ஜெர்மன் இத்தாலிக்கு காஸ் விநோயோகத்தை குறைத்த ரசியா அடுத்து
    எந்த நாட்டுக்கு தனது அரசியல் பழிவாங்கும் நிலையை மேற்கொள்ள போகிறது என்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்.

    தாம் விரித்த வலையில் தாகமே சிக்கி கொண்ட நிலையில் அமெரிக்கா வால் பிடி நாடுகள் சிக்கியுள்ளன .

    காஸ் விநியோகத்தை ஆயுதமாக பயன் படுத்தும் ரசியாவை எதிர்த்து இந்த நாடுகளினால் எத்தனையு செய்திட முடியா நிலைக்கு இவர்கள் செல்லும் அபாயம் எழுந்துள்ளது .

    சிக்க போவது ஐரோப்பாவே தவிரா ரசியா அல்லா ,மூன்று மாதங்கள் கழித்து குளிர் காலம் ஆரம்பமாகிறது ,அப்போது காஸ்,மின்சாரம் அதிக பயன்பாடாக இருக்கும் அப்போது மக்கள் இறப்பதா ..? இதுவே கேள்வியாக வீழ்கிறது .

    • வன்னி மைந்தன்
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்

      இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள

      நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது

      இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது

      இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்

      இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்

      வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது

      இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860

        இலங்கையில் காஸ் சிலிண்டர் விலை4,860

        இலங்கையில் Litro gas ஒன்றின் விலை 4,860 ரூபாவாக விலை அதிகரிக்க பட்டுள்ளது


        நாள் தோறும் அதிகாரித்து செல்ல படும் பொருட்களின் விலையினை அடுத்து மக்கள்
        கொதித்து போயுள்ளனர்

        தொடர்ந்து நாடெங்கும் போராட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,

        ஆனால் அதனை செவி மடுக்காது மகிந்தா குடும்பம் ஆட்சியில் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

          பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

          ரசியா உக்கிரேனுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில்


          ஐரோப்பா எங்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்க பட்டுள்ளன

          பிரிட்டனில் 52 வீதத்தால் இவை விலை அதிகரிக்க பட்டுள்ளது

          ரஷியாவில் இருந்து விநியோகிக்க படும் எரிவாயு நிறுத்த பட்டுள்ள நிலையில்

          இந்த விலை அதிகரிப்பு இடம்,பெற்றுள்ளது

          தற்போது வீடு ஒன்றுக்கு மாதம் 400 பவுண்டுகளாக மின்சாரம் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது


          நாள் ஒன்றுக்கு 13 பவுண்டுகளுக்கு மேலாக செலவாகிறது

          இலங்கை போல இங்கும் மக்கள் அரசுகளுக்கு எதிராக கொதித்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


          ரசிய யுத்தம் ஒன்றினால் உலக நாடுகளில் அரசுகள் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

            Posted in Uncategorized

            ஐரோப்பாவுக்கு காஸ் விநியோகத்தை நிறுத்திய ரசியா – விலை ஏற்றம் -கொந்தளிக்கும் மக்கள்

            ஐரோப்பாவுக்கு காஸ் விநியோகத்தை நிறுத்திய ரசியா – விலை ஏற்றம் -கொந்தளிக்கும் மக்கள்

            உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் 40 வீதம்

            எரிவாயுவினை ரசியா ஐரோப்பாவிற்கு விநியோகித்து வந்தது ,தற்போது அவை நிறுத்த

            பட்ட நிலையில் அதன் விலை ஏற்றம் சடுதியாக அதிகரித்துள்ளது

            குளிர்காலம் நிலவுவதாலும் அதிக மக்கள் எரிவாயுவினை பயன்படுத்தி வருவதாலும்

            திடீர் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இந்த

            விலைவாசி உயர்வை அடுத்து ஆளும் ஆட்சிகள் கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்

              வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள் – பீதியில் மக்கள்

              இலங்கையில் சமீப காலங்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது

              இவ்விதம் மாட்டு காத்தான் குடி பகுதியில் வீடொன்றில் காஸ் சிலிண்டர் வெடித்துள்ளது ,இதில்

              சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது