மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்

Spread the love

மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்

இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கே எதிராக போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை பாரளுமன்றம் முன்பாக கூடிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலக்க தகடுகள் அற்ற மோட்ட


சைக்கிளில் இராணுவத்தினர் வருகை தந்து மக்களை தகாத வார்த்தையில் . திட்டினர்

இவ்வேளை போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதுடன், மக்களும் கூடி விரட்டினர்


எனினும் மீளவும் சுற்றி வந்து மிரட்டும் பணியில் செயலில் ஈடுபட்டனர்

கோட்டா தனது அதிகாரத்தை திறக்க மறுக்கும் நிலையில் இராணுவம்

மூலமும் கூலி குழுக்கள் மூலம் தாக்குதல்களை நடத்தலாம் என கணிக்க பெற்றுள்ளது

இந்த நிகழ்வுகளின் பின்னர் மக்கள் கொதித்தெழுந்து அதிகமாக வீதி இறங்கி வருகின்றனர்


மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *