Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

மட்டக்களப்பில் உள்ள தேசத்துரோகி பிள்ளையான் மற்றும் அவரது

அலுவலகம் என்பன மக்களினால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

கோட்டாவே வீட்டுக்கு போ அவரின் அடியாள் வீட்டுக்கு போ என இந்த முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன ,


தொடர்ந்து நாடெங்கிலும் இந்த போராட்டம் வெடித்து பறக்கிறது


வேறு வழியின்றி ஆட்சியை இழந்து மகிந்த சகோதர்கள் ஓடும் நிலை ஏற்பட போகிறது

    Posted in Uncategorized

    கோட்டா ஆயுத விற்பனை தலைவர் நாட்டை விட்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டம்

    கோட்டா ஆயுத விற்பனை தலைவர் நாட்டை விட்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டம்,

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய கடல்சார் பாதுகாப்பு என கூறிய

    படி அவன்கார்ட் ஆயுத வியாபார சர்வதே அளவில் நடத்தி வந்தார்

    இவர் சோமாலியா ,கென்யா போன்ற நாடுகளில் போராடும் ஆயுத

    குழுக்களுக்கு கப்பல் கப்பலாக ஆயுதங்களை விற்று பல மில்லியன் டொலர்களை நாள் தோறும் சம்பாதித்து வந்தார்

    அடுத்து சீனி வியாபாரம் செய்து வந்தார் ,தற்போது ஆட்சி கவிழ்க்க பட்டு சிறை பிடிக்க படலாம் என்ற நிலையில்


    இவரது வர்த்தகர் மூவர் ,மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையை விட்டு நாள் தோறும் ஓடிய வண்ணம் உள்ளனர்

    இவ்விதம் அவன்கார்டு ஆயுத கப்பல் விபாரத்தை நடத்தி வந்த கோட்டாவின்

    நேரடி வியாபாரங்களை கவனித்து வந்த முக்கியஸ்த்ர SriLankan Airlines flight UL-102 என விமானத்தில் மலேசியாவுக்கு தப்பி சென்றுள்ளார்

    உக்கிரம் பெறும் மக்கள் போராட்டத்தை அடுத்து இவர்களும் நடத்தி விட்டு

    தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

      மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

      இலங்கையில் ஆளும் சகோதரர்களான மகிந்தா ,கோட்டா உடனே தமது

      அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என மக்கள் மூன்றாவது நாளாக

      தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

      நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ள

      நிலையில் தற்போது மகிந்த அதிகார காரியாலய இல்லம் முன்பாக

      இராணுவம் குவிக்க பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட பட்டுள்ளது

      கூட்டாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்த போதும்

      அது பயனளிக்காத நிலையில் தற்போது


      ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதால் நாட்டில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

        Posted in Uncategorized

        எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்

        எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்

        ஆளும் கோத்தபாயவின் ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராட்டம்

        நடத்தி வருகின்றனர்

        இவ்வாறான கால பகுதியில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கனக கேரத்தின்

        வீடு முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது

        மக்கள் சுற்றிவளைத்த நிலையில் வீட்டில் தங்கி இருக்க முடியாத நிலையில்

        அவர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கண்டிக்கு தப்பி ஓடியுள்ளார்

        தொடர்ந்து பல எம்பிக்கள் வீடு முற்றுகைக்கு உள்ளாகி பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

          ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

          இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண

          வீக்கம் காரணமாக
          ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது

          இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என

          எதிர்வு கூறப்பட்டுள்ளது

          வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்

          தீவிரம் காட்டி வருகின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டா எம்பிக்கள் பதவிவிலக கோரி – வீடு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

            கோட்டா எம்பிக்கள் பதவிவிலக கோரி – வீடு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

            கோட்டா ஆட்சியில் அங்கம் வகிக்கும் அவர் தம் எம்பிக்கள் வீடு முன்பாக

            மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்


            அமைச்சர்கள் பதவிகளை இராயீனமா செய்துள்ள நிலையில் இந்த

            போராடட்ம முன்னெடுக்க பட்டுள்ளது

            தற்போது Ramesh Pathirana, Janaka Tennekoon, Kanchana Wijesekara, Nimal Lanza and

            Shasheendra Rajapaksa. ஆகியோர் வீடுகள் முன்பாக மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

            மேலும் உடனடியாக தமது பதவிகளை இராயீனமா செய்திட கோரி இந்த

            போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு

              யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு

              யாழ்ப் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது ,


              திடீரென இந்த அறிவித்தல் வெளியானது மாணவர்கள் எழுச்சியை தடுக்கும்

              நோக்குடன் மேற்கொள்ள பட்ட விடயமாக பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு

                இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – நிலவும் பரபரப்பு

                இலங்கையில் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும்நிலையில் முப்படையினரும்


                அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை தோற்றம் பெற்றுள்ளதால்


                இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மகிந்தா கோட்டாவை வீட்டு காவலில்

                வைத்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற நிலை ஏற்படலாம் என கணிக்க பெறுகிறது

                இவ்விதமான போராட்ட காலங்களில் சில நாடுகளில் இராணுவம் ஆட்சி நிலை

                நிறுத்த பட்டு பின்னர் ஜனநாயக அரசியல் தோற்றம் பெற்றது வரலாறாகி உள்ளது

                இதனை மைய ப்படுத்தியே இந்த போராட்டம் வெடித்து வருவதால் இராணுவ

                அடச்சியின் மூலம் கோட்டா ஆட்சி அகற்ற பட்டு ஜனநாயக அரசியல்

                திரும்பலாம் என எதிர் பார்க்க படுகிறது ,நிகழ்கால சம்பவங்கள் பல


                திசை மாறும் புதிய வரலாற்றை இலங்கையில் எழுதும் காலமாக இது மாற்றம் பெரும் என எதிர்பார்க்கலாம்

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்

                  கோட்டா அரசுக்கு எதிராக திரும்பிய பொலிஸ் – புரட்சியாகும் போராட்டம்

                  இலங்கை கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடி வரும்

                  நிலையில் அந்த போராட்ட களத்தில் பாதுகாப்பு வழங்கி மக்களை தடுக்க

                  வந்த போலீஸ் அதிகாரி அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராடத்திற்கு

                  ஆதரவு என தெரிவித்த நிலையில் மக்கள்; கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்

                  தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                    Posted in உலக செய்திகள்

                    பிரிட்டன் கடலில் வீழ்ந்து மூழ்கிய விமானம் – தேடும் கடற்படை

                    பிரிட்டன் கடலில் வீழ்ந்து மூழ்கிய விமானம் – தேடும் கடற்படை

                    பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் இலகுரக விமானம் ஒன்று பறந்து

                    கொண்டிருந்தது ,திடீரென அது அந்த கடலில் வீழ்ந்து மூழ்கியது

                    இவ்விதம் காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் பிரிட்டன்

                    கடல் படை ஈடுபட்டுள்ளது

                    இந்த விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை

                      Posted in உலக செய்திகள்

                      ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்

                      ஈராக்கில் உள்ள துருக்கி இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல்

                      ஈராக் மொசூல் பகுதியில் நிலைகொண்டுள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan

                      முகாம் மீது பாரிய தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                      இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாம் பாரிய சேதம் அடைந்துள்ளதாக

                      தெரிவிக்க படுகிறது

                        Posted in உலக செய்திகள்

                        இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு

                        இஸ்ரேல் தலைநகர் அருகில் குண்டு வெடிப்பு

                        இஸ்ரேல் தலைநகர் Tel Aviv பகுதியில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது


                        இந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை

                          Posted in இலங்கை செய்திகள்

                          நிதி அமைச்சராக முஸ்லீம் ஒருவர் தெரிவு – கண்துடைப்பு நாடகம் அம்பலம்

                          நிதி அமைச்சராக முஸ்லீம் ஒருவர் தெரிவு – கண்துடைப்பு நாடகம் அம்பலம்

                          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர் நெருக்கடிக்கு மத்தியில் நாடு தள்ளாடி வரும் நிலையில்,கோத்தபாயவினால் புதிய அமைச்சர்கள் நியமிக்க பட்டனர்.


                          இவ்விதம் நிதி அமைச்சர் – அலி சப்ரி

                          கல்வி அமைச்சர் – தினேஷ் குணவர்தன

                          வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

                          நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவு செய்ய பட்டுள்ளனர்.


                          பசில் பதவி பிடுங்க பட்டு வீட்டுக்கு அனுப்ப பட்டுள்ளார்,இதனால் குடும்பத்திற்குள் சண்டை வலுத்துள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை

                            மகிந்தா குடும்பத்திற்குள் வெடித்த சண்டை

                            இலங்கையில் ஆளும் கோட்டாபயா ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்த

                            நிலையில் இவரது ஆட்சியில் அமைச்சர்களாக அங்கம் வகித்த பசிலுக்கும்

                            மகிந்தவுக்கு இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன

                            மேலும் ,பீரிஸ்,தினேஸ்குணவர்தன ,பசில் ஆகியோர் ராஜீனமா கடிதத்தில்

                            கையொப்பம் இடைவில்லை என தெரிவிக்க படுகிது

                            இதனால் அங்கு பெரும் மோதல் வெடித்த நிலையில் இன்று கோட்டாவை மகிந்தா சந்திக்கிறார்
                            இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                            அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற பொழுதும் அதனால்

                            ஏற்பட போவது ஏதும் இல்லை என்பதே இன்றைய களநிலவரமாக உள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

                              மத்திய வாங்கி ஆளுநர் பதவி விலகி ஓட்டம் – தள்ளாடும் கோட்டா அரசு

                              இலங்கையில் பொருளாதரத்தை நிர்ணயம் செய்திடும் நிலையில் உள்ளது

                              மத்திய வங்கி ஆகும் ,இதன் ஆளுநர் ர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை இராயீனமா செய்துள்ளார்

                              இதனால் மத்திய வங்கிக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா தள்ள பட்டுள்ளார்

                              புதிய அமைச்சர்கள் ,புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டாலும் நாடு தற்போது

                              உள்ள நிலையினை சமாளிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

                                மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

                                இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள

                                கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது

                                போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

                                இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து

                                பறக்கின்றன


                                இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன

                                  Posted in Uncategorized

                                  அமெரிக்காவில் 15 பேர் சுட்டு கொலை – அச்சத்தில் மக்கள்

                                  அமெரிக்காவில் 15 பேர் சுட்டு கொலை – அச்சத்தில் மக்கள்

                                  அமெரிக்கா Sacramento பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின்

                                  ஐந்து பேர் சுட்டு படுகொலை
                                  செய்ய பட்டுள்ளனர்

                                  போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மர்ம ஆயுத தாரியும் சுட்டு படுகொலை

                                  செய்ய பட்டுள்ளார்

                                  இந்த கொலைக்கான கரணம் தெரியவரவில்லை

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கோட்டா வீட்டுக்கு முன்பாக சிங்களவர் தற்கொலை – நெருக்கடியில் கோட்டா

                                    கோட்டா வீட்டுக்கு முன்பாக சிங்களவர் தற்கொலை – நெருக்கடியில் கோட்டா

                                    கோட்டபாய வசிக்கும் Mirihana வீட்டின் முன்பாக ஐம்பத்தி மூன்று வயது நபர்

                                    ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார்


                                    இவரது இந்த தற்கொலை சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    மின்சாரத்தை முழுமையாக விநியோகிக்கவும் ,மக்கள் பாட்டினை சாவை

                                    தடுக்க கோரி இந்த தற்கொலையை அந்த நபர் புரிந்துள்ளார்

                                    மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

                                      பசில் ,நாமல், உள்பட 26 அமைச்சர்கள் பதவி விலகல்

                                      இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராடி வரும் நிலையில்


                                      மகிந்த மகன் நாமல் ,மற்றும் நிதியமைச்சர் பசில் ,சாமல் உள்ளிட்ட இருபத்தி ஆறு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்

                                      இதன் பின்னர் புதியவர்களாக நியமிக்க முடிவு செய்ய பட்டுள்ளதாம்

                                      அவ்விதம் தெரிவு செய்ய பட்டு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்த உள்ளதான

                                      கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்ற கோட்டா மகிந்த முயன்று வருகின்றனர்


                                      ஆனால் அது மகிந்த கோபத்தின் முன் நிலை பெறுமா என்பதே கேள்வியாக உள்ளது

                                      Posted in சினிமா

                                      பீஸ்ட் படத்தின் டிரைலர்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

                                      பீஸ்ட் படத்தின் டிரைலர்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

                                      நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட தியேட்டரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

                                      பீஸ்ட் படத்தின் டிரைலர்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்
                                      பீஸ்ட் – விஜய்


                                      மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

                                      அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி

                                      ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

                                      பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. பீஸ்ட்

                                      திரைப்படத்தின் டிரைலர் நேற்று சில திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட பொழுது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கைகள் மேல் ஏறி அவர்களுடைய சந்தோஷத்தை

                                      வெளிப்படுத்தினர். அப்போது தியேட்டர்களில் இருக்கைகளை


                                      ரசிகர்கள் சிலர் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.