Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா

உக்கிரேன் இராணுவத்திற்கு அமெரிக்கா இராணுவம் , வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பொருத்திய வண்ணம் உள்ளது .

இந்த வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் ,ரஸ்யாவின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது .

அதனால் பல மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவில் ,இந்த ஏவுகனை தடுப்பு பாதுகாப்பு வலையத்தை ,அமெரிக்கா நிறுவி வருகிறது .

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ரஸ்யாவுக்கு மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in உலக செய்திகள்

    உக்கிரேன் ஏவுகணை 28 சுட்டு வீழ்த்திய ரஷ்ய

    உக்கிரேன் ஏவுகணை 28 சுட்டு வீழ்த்திய ரஷ்ய

    ரஷ்ய இராணுவம் உக்கிரேன் நாடு ஏவிய 28 பல்குழல் ஏவுகணைகளை
    ஒரே தடவையில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

    அமெரிக்காவிடம் கொள்வனவு செய்துள்ள ஏவுகணைகளை ,ரஷ்ய மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

    உக்கிரேனில் தொடரும் தாக்குதல்களில் ரஷ்ய ,உக்கிரேனுக்கும் பலத்த ,இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

      Posted in உலக செய்திகள்

      பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

      பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

      பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,033 பேர் பலியாகியுள்ளனர் .

      மேலும் டசின் கணக்கானோர் , காணாமல் போயுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன .

      இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு பணிகள் இடம்பெற்றுள்ளது .

      ஈரான் நாட்டு மீட்பு படையினர் ,பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் .

      இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

        இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

        இலங்கையில் மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் ,இலங்கை மருத்துவ தாதியருக்கு ,லண்டன் பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க பட்டுள்ளது.

        பிரிட்டனுக்கு மருத்துவ வேலைவாய்ப்பை தேடி வரும் இந்த இலங்கை தாதியர்கள் ,லண்டனில் தங்கி இருந்து தொழில் புரிவார்கள் .

        இவர்கள் லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ,சான்றிதழ்கள் வழங்க பட்டு பூர்த்தியடைந்த நிலையில்

        லண்டன் மருத்துவ மனைகளில் வேலை புரியும்சான்றிதழ்களை பெற்று இவர்கள் லண்டனுக்கு வருகை தருகின்றனர் .

        லண்டன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்திட ஆங்கில முக்கிய மொழியாக உள்ளது .

        ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மட்டுமே,
        இந்த வேலை வாய்ப்புக்கு ஏற்றவர்களாக நியமிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .

          Posted in உலக செய்திகள்

          முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்

          முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்

          இளம் பெண் ஒருவர் வீதியில் முதலையுடன் நடக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

          குறித்த பெண் முதலையை ,கழுத்தில் கட்டி வீதியால் நடந்து செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.

          மனிதர்களை வேட்டையாடும் கொடிய விலங்கான , முதலையுடன் பெண்
          இவ்வாறு வீதியில் நடந்து செல்லும் காட்சிகள் ,தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

            Posted in உலக செய்திகள்

            அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

            அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

            அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

            இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

            அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

            அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

              Posted in உலக செய்திகள்

              இஸ்ரேல் விமான நிலையத்துக்குள் நுழைந்த உளவு விமானம்

              இஸ்ரேல் விமான நிலையத்துக்குள் நுழைந்த உளவு விமானம்

              இஸ்ரேல் Ben Gurion சர்வதேச விமான நிலையத்துக்குள் ,மர்ம உளவு விமானம் ஒன்று நுழைந்துள்ளது .

              இந்த மர்ம உளவு விமானத்தின் நுழைவினால், அந்த விமான தளத்தில் தரித்து நின்ற விமானங்கள் , வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.


              இந்த உளவு விமானம் எந்த பகுதியில் இருந்து யாரால், பறக்கவிடப்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .


              குறித்த உளவு விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் , இஸ்ரேல் இராணுவத்தினரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

                Posted in உலக செய்திகள்

                லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்

                லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்

                லிபியா திரிபோலி பகுதியில் ,இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

                மேலும் கலவர பாதிப்பில் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் டசின் கணக்கானோர் ,ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                தொடர்ந்து லிபியா அரசுக்கும் ,கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் முறுகல் வெடித்த வண்ணம் உள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

                  காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

                  இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

                  இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

                  காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

                  காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

                  இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

                  காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                  இது தான் உண்மை காதல் என்பது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை

                    இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை

                    இலங்கையில் உள்ள 700 எரிபொருள் நிலையங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை செய்கிறது.

                    இவ்வாறான கோரல்கள் வெளிநாடுகளினால் வேண்ட பட்ட நிலையில் ,இந்த எரிபொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு, விறகும் நிலையில் விண்ணப்பங்கள் கோர பட்டுள்ளன.

                    இந்தியா ,சீனா ,கனடா பிரிட்டன், போன்ற நாடுகள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.

                    சீனாவே இந்த நிறுவனங்களை கட்டு படுத்த தீவிரம் காண்பித்து வருவதால் ,அதிக நிறுவனங்களை, சீனா தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

                    அவ்வாறு சீனா பெற்று கொண்டால் இலங்கை மேலும் பேராபத்தை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

                      வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

                      வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புடன் இலங்கை அரசு பேச்சில் ஈடுபட்டுள்ளது.

                      பிரான்ஸ் ,கனடா பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ,நான்கு அமைப்புகளுடன் இலங்கையின் சார்பில் இலங்கை நீதியமைச்சர் பேசியுளளார்.

                      இந்த தொலைத்தொடர்பு உரையாடலின் பொழுது கைதிகளின் விடுதலை ,மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தல் , மற்றும் காணி அபகரிப்பு என்பன நீக்க பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளதாம் .

                      மேலும் வெளிநாட்டு அமைப்பினால் முன் வைக்க பட்ட ,நிபந்தனைகளை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழுவொன்றும் ஆரம்பிக்க அப்ட்டுள்ளதாம்,என்கிறது இலங்கையின் முக்கிய தரப்பு .

                      இந்த குழுக்கள் மக்களின் நன்மதிப்பை மீள் பெற்றுக்கொள்ளுமா ..?
                      இவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,

                      Posted in இலங்கை செய்திகள்

                      நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்

                      நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்

                      இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.

                      இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

                      இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                      மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

                        தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

                        இலங்கை தலைமன்னார் கடல்பரப்பில், அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற ,குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

                        இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் யாவரும் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

                        இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில், இந்தியா உதவி புரிந்து வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை
                        இலங்கை தொடராக கைது செய்து வருகின்றமை தொடர்கின்றமை குறிப்பிட தக்கது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

                          கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

                          இலங்கை கொழும்பு பகுதியில் ,பிரபல செல்வந்தரின் 22 வயது மகன் ,கப்பம் தர கோரி நால்வர் அடங்கிய குழு ஒன்றினால் ,வாகனத்துடன் கடத்த பட்டார் .

                          இவ்வாறு கடத்த பட்ட வாலிபன் , கடத்தல் குழுவினரால் விடுதலை செய்ய பட்டுளளார்.

                          56 லட்சம் ரூபா கோரப்பட்டு ,கடத்த பட்ட நிலையில் ,அந்த பணத்தை நான்கு பேரது வங்கியில் வைப்பில் வைக்க பட்ட நிலையில், வாலிபன் விடுதலை செய்ய பட்டிருந்தார் .

                          இந்த வாலிபன் கடத்தல் விடயம் காவல்துறைக்கு .தெரிய படுத்த பட்ட நிலையில் ,வங்கி தரவுகளை மைய படுத்தி ,நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.

                          செல்வந்தர் மகன் கடத்தல் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                            தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
                            Posted in உலக செய்திகள்

                            இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                            இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                            இஸ்ரேல் இராணுவத்தினர், சிரியாவின் மீது ஏவுகணை, தாக்குதலை நடத்தினர் .

                            இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தினரால் ,ஏவப்பட்ட ஏவுகணை நான்கினை ,சிரியா விமான எதிர்ப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

                            சிரியாவின் மீது தொடராக , இஸ்ரேல் இராணுவம் வலிந்துஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

                            இஸ்ரேல் பாலஸ்தீனம் ,சிரியா ,லெபனான் மீது ஏவுகணை வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

                            ஆனால் இந்த நாடுகள் இஸ்ரேல் ,இராணுவத்தை மீள், திருப்பி தாக்கிட முடிய நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது.

                              Posted in உலக செய்திகள்

                              லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

                              லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

                              லண்டன் M1 வீதியில் பயணித்தது கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,சிதறியதில் ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .

                              மேலும் பலர் படுகாயமடைந்தனர் .

                              இந்த M1 வீதி விபத்தினால் ,அந்த வீதி போக்குவரத்து ,பல மணிநேரம் தடை பட்டது .


                              இவ்வாறான விபத்துக்கள், சமீப காலங்களில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

                                Posted in உலக செய்திகள்

                                அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

                                அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

                                ஈராக் தலைநகர் அருகில் உள்ள விமான நிலையத்தில் ,பயணித்த அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் , வாகன அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .

                                இந்த தாக்குதல் ,அவுஸ்ரேலியா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                                ஈரக்கை விட்டு அமெரிக்கா ,அவுஸ்ரேலிய ,பல் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ,தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்

                                  வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்

                                  இலங்கை பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் வேகமாக பயணித்த ஆட்டோ ஒன்று சாரதியின் கட்டு பாட்டை , இழந்தது கவிழ்ந்து நிமிர்ந்தது ,

                                  அவ்வழியே அதில் பயணித்த பெண் ஒருவர் ,ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்கும் காட்சியும் ,அந்த ஆட்டோவை ஓடி சென்று மக்கள் தூக்கி நிமிர்த்தி காப்பாற்றும் காட்சிகளும் பார்ப்ப்வபர்களை வியக்க வைத்துள்ளது .

                                  ஆட்டோ விபத்தின் பொழுது உதவிடும் நிலையில் ,மக்கள் மனம் உள்ளதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன .


                                  இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

                                    பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

                                    இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .

                                    பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.

                                    அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.

                                    இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு

                                      பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு

                                      இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சாந்தி பகுதியில் அமைக்க பட்டுள்ள நல்லிணக்க மையம் இராணுவ தளபதியால் திறந்து வைக்க பட்டுள்ளது.

                                      இலங்கை வாழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணி அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த புதிய பீடம் உதவும் என்கிறது இராணுவம்.

                                      இராணுவத்தினரால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை , எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முதன்மையாக வைக்க படுகிறது .

                                      தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டுள்ள இராணுவம், எவ்வாறு அங்கிருந்து விலகும் ,அதன் பின்னரே இவர்கள் கூறும் நல்லிணக்கம் சாத்தியம் என்கிறது தமிழர் தேசம்.