Posted in இலங்கை செய்திகள்

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தான் உண்மை காதல் என்பது .