Posted in இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது

இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .

எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

    இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
    Posted in இலங்கை செய்திகள்

    ரணில் வலையில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா தமிழர்கள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,வெளிநாடுகளில் உள்ள ,வெளிநாட்டு தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் இலக்கு வைக்க பட்டுள்ளனர் .

    வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் வர்த்தகர்களை ,இலங்கையில் முதலீடு செய்திட வைப்பதற்கான நகர்வுகளை ,ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் .

    இலங்கையின் பொருளாதரத்தில் ஏற்பட்டுள்ள, சுமையை வெளிநாட்டு தமிழர்கள் தீர்த்து வைப்பார்கள் என்கிற நிலையில், இலங்கை ஆளும் ரணில் வலையில் சிக்க வைக்க ரணில் அரசு வெளிநாட்டு தமிழர்களை நாடுகிறது .

    அதனால் வெளி நாடுகளில் உள்ள செல்வந்த தமிழர்களை ,இலங்கை அழைத்து முதலீடுகளை செய்திட ,இலங்கை அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது .

    அதற்கு என புதிய டயஸ் போரா ஒன்றை ஆரம்பித்துள்ளார் .

    வெளிநாட்டு தமிழர்களை இலங்கை அழைக்கும் நகர்வில், கூட்டமைப்பின் சுமந்திரன் முதலானவர்கள் ,லண்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் விளையாட்டை ஆரம்பித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

    இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இந்த வலைவிரிப்பில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா, என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

      Posted in இலங்கை செய்திகள்

      மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்

      மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்

      இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு திட்ட வாசிபில் ,குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு , பத்தாயிரம் இலவசமாக வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

      இவ்வாறு அறிவிக்க பட்ட இந்த இலவசம் ,அறிவிப்பில் மட்டும் அறிவிக்க பட்ட இலவசம் ,என மக்கள் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

      இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கா , மக்களை குஷி படுத்தும் நகர்வில் ஈடுபட்டு வருகிறார் .


      .தான் புரியும் இந்த சேவை அறிவிப்பின் ஊடக ,ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த அவர் முனைகின்றார் .


      அதன் எதிரொலி இந்த இடைக்கால வரவு செலவு திட்ட வாசிப்பில் அவதானிக்க முடிகிறது .

      ரணில் விக்கிரமசிங்காவின், இந்த திட்டமிடப்பட்ட விளையாட்டு ,எதுவரை தொடரும் என்பதே கேள்வியாக உள்ளது .

      ரணில் என்ன எல்லாம் எப்படி எல்லாம் சொன்னார் ,இதில் அழுத்தி முழுமையாக பாருங்கள்

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா

        இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா

        இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு அறிக்கையின் பொழுது ,இலங்கையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ,மாதம் தோறும் 2,500 ரூபா வழங்க படும் என, ஆளும் அரணில் அரசு அறிவித்துள்ளது .

        ரணில் ஆட்சியில் ஏற்படுத்த ப்பட்ட இந்த ,இடைக்கல வாசிப்பின் ஊடான இந்த கர்ப்பணிகளுக்கான அறிவிப்பு ,அறிவிக்க பட்ட படியே ,கர்ப்பிணிகளுக்கு வழங்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

        மகிந்தா அரசிலும் மலையக மக்களுக்கு பத்தாயிரம் சம்பளம் எனவும் ,மேலும் பல திட்டங்கள் அறிவிக்க பட்டன .

        அவை அறிவிப்பில் மட்டுமே இருந்தனவே தவிர ,மக்கள் நடைமுறையில்
        பெற்று கொள்வதில் இல்லை என்பதே நிலைப்பாடாகும் .

        அது போன்றே ரணில் அரசின் ,இந்த கர்ப்பிணிகளுக்கான கவர்ச்சிகர அறிவிப்பு ,போராடும் மக்களை குஷி படுத்தவே என்பதை அடித்து கூறலாம் .

        நரி தந்திர நரி விளையாட்டை ஆரம்பித்துள்ளார் என்பதை காணமுடிகிறது .

        இலங்கையின் கடந்த கால ஆட்சியர்கள் கவர்ச்சிகர இலவச அறிவிப்புக்கள் அனைத்தையும் பார்க்க இதில் அழுத்துங்கள்

          Posted in உலக செய்திகள்

          கவிழ்ந்த தக்காளி லொறி வீதியில் பரவிய தக்காளி

          கவிழ்ந்த தக்காளி லொறி வீதியில் பரவிய தக்காளி

          அமெரிக்கா பிரதான சாலை ஒன்றில் ,தக்காளி பழங்களை காவிய படி ,பயணித்த லொறி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .

          இவ்வேளை அந்த லொறியில் ,ஏற்றி செல்ல பட்ட தக்காளி பழங்கள் ,வீதியில் பரவி காணப்பட்டன .

          ஆயிரத்துக்கு மேற்பட்ட தக்காளி பழங்கள் , வீதியில் பரவிய நிலையில் ,அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது .

          தக்காளி லொறி கவிழ்ந்து விபத்து சிக்கியதால், அந்த சாலை போக்குவரத்தில் நெரிசல் காணப்பட்டது .

          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,தக்காளி லொறியை மீட்டு ,போக்குவரத்து தடைகளை நீக்கினர் .

          அமெரிக்கா பிரதான வீதியில் ,தக்காளி லொறி கவிழ்ந்த காட்சிகள், சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

          இப்படியும் கோர விபத்துக்கள் இடம்பெறும் என்பதை ,இந்த தக்காளி லொறி விபத்து காணொளி காட்சிகள் ,திகிலை ஏற்படுத்தியுள்ளன .

          கோர லொறி விபத்துகள் யாவும் பார்க்கணுமா ,இதில் அழுத்தி பாருங்கள்

            Posted in உலக செய்திகள்

            விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்

            விமானத்தை உடைத்த பறவை நடு வானில் தப்பிய விமானம்

            அதிக வேகா ஜெட் விமானம் ஒன்று ,வானில் பறந்த வண்ணம் இருந்தது .அவ்வேளை திடீரென பறவை ஒன்று ,விமானி அமர்ந்திருக்கும் கொக் பிட் பகுதியில் மோதி சிதறியது .

            பறவையின் இந்த திடீர் தாக்குதலினால் ,விமானியின் கொக் பிட் கணாண்டிகள் உடைக்க பட்டன .

            எனினும் விமானியின் சாதுரியத்தால் ,விமானத்துடன் விமானி தப்பித்து கொண்டார் .

            நடு வானில் பறவை விமானத்தை மோதி உடைத்த சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

            வானில் விமானத்துடன் பறவை மோதி , பயணிகள் விமானங்கள் கூட வீழ்ந்து நொறுங்கி இருந்தன .

            ,
            மேலும் சில சேதங்களுடன் தப்பித்த சம்பவங்களும் ,நடந்தேறியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்

              பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்

              இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

              பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

              சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

              இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

              இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க

                Posted in இலங்கை செய்திகள்

                போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

                போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை

                இலங்கை யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில், பாழடைந்த வீட்டுக்குள் போதை பொருள், நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

                கைதான பெண்கள், காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,நீதிமன்றில் பரப்படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டுளள்ன .

                இலங்கையில் சிங்கள ஆட்சியில் நாடு எங்கும் ,போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது .

                அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடத்த படுகிறது ,இந்த போதை பொருள் வியாபாரம் .

                இதே அரசியல்வாதிகளின் தன்னலத்தால் இலங்கையில் வாலிபர்கள் போதை பொருளினால் சீரழிந்து போகின்றமை குறிப்பிட தக்கது.

                இலங்கையில் போதையில் நம்மவர்கள் கூத்து ,இதில் அழுத்தி பாருங்கள்

                  Posted in இலங்கை செய்திகள்

                  வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

                  வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

                  இலங்கை மட்டக்குளிய பகுதியில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .

                  குறித்த வாலிபரை ஊந்துருளியில் பின் தொடர்ந்து வந்த ,மர்ம நபர்கள் ,திடீரென இந்த வாலிபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் .

                  துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் ,சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகினர் ,.

                  இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ,போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

                  இலங்கையில் சமீப காலங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் , அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

                  பதற வைக்கும் இலங்கையில் நடந்த துப்பாக்கி கொலைகள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்

                  https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
                    Posted in இலங்கை செய்திகள்

                    எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி

                    எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி

                    இலங்கையில் சிறுவர்கள் போசாக்கு இன்றி காணப்படு பொழுது ,எம்பிக்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பியுள்ளார்.

                    எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக. சஜித் வருவார் என எதிர் பார்க்க படும் வேளையில் ,
                    இவ்வாறான கேள்விகளை அவர் எழுப்பி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்

                      பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்

                      இலங்கை காலி சமுத்திர மாவத்தை பகுதியில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன நேரெதிர் மோதி சிதறின .

                      இந்த லொறி பேரூந்து மோதல்களினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .

                      எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகள் ,உயிராபத்து இன்றி தப்பி கொண்டனர் .

                      இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

                      இந்த வாகன விபத்துக்களை தடுக்க ,கடுமையான சட்டங்கள் அமூல் படுத்தப் பட்ட பொழுதும் ,இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியவில்லை .

                      மக்களை பயமுறுத்தும் கோர பேரூந்து விபத்துக்கள் இதில் அழுத்தி பாருங்கள்

                        Posted in இலங்கை செய்திகள்

                        காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

                        காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்

                        இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர் .

                        இருந்த போராட்டத்தில் ,ராஜபக்ச ஆட்சியில் ,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ,என கேள்வியை இந்த மக்கள் எழுப்பியுள்ளனர் .

                        இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு, கோட்டா ஆட்சியில் மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வந்தன .

                        தற்போது வரை காணாமல் ஆக்க பட்டவர்களில் ,தம்மால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ,.இலங்கை அரசு ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை .

                        இவ்வாறான நிலையில் இனப் படுகொலை புரிந்த அரசை, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தண்டிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

                        இலங்கையில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்

                        https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
                          Posted in உலக செய்திகள்

                          ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்

                          ஈராக்கில் மக்கள் இராணுவம் மோதல் 279 பேர் காயம்

                          ஈராக் தலை நகரில், மக்கள் மற்றும் அரச இராணுவத்தினருக்கு ,இடையில் பெரும் மோதல் வெடித்தது .

                          இந்த இராணுவம் மற்றும் மக்கள் மோதல்களில் சிக்கி, இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 279 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                          மேலும் இராணுவத்தினரால் அப்பாவி மக்கள் பலநூறு பேர் ,,கைது செய்யப்பட்டுள்ளனர்

                          மக்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் ,ஆளும் ஈராக்கிய அரசு கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

                          இலங்கையை போன்று ,ஈராக்கிலும் ஆட்சி கவிழ்க்க பட்டு, கிளர்ச்கை பாடி ஆதரவு ஆட்சி ஒன்று நிறுவப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                          மக்கள் உயிர்பலிக்ள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

                          பதற வைக்கம் இராணுவ மோதல்கள் ,பயந்தவர்கள் பார்க்காதீங்க ,இதில் அழுத்துக

                            Posted in இலங்கை செய்திகள்

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? என நீதிக்காய் போராடும் சிறுமி போல், கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது

                            உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களுக்கு துணையாக அணிதிரளுமாறு பிரான்ஸ் தமிழர் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

                            சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி, தாய்மார்களின் நீதிக்கான போராட்டமானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30

                            செவ்வாயன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ளது. முக்கியமான இந்த அனைத்துலக நாளில் தாயகத்தின் நீதிக்கான போராட்டத்துக்கு

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

                            வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

                            இதனொரு அங்கமாக பிரான்சில் தலைநகர் பரிசின் Boulevard du Montparnasse பகுதியில் இருந்து மதியம் 2 மணிக்கு தொடங்குகின்ற நீதிக்கான பேரணி, நாடாளுமன்ற முன்றலை சென்றடையவுள்ளது.

                            பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக நாடாளுமன்ற முன்றில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

                            நீதிக்காய் போராடும் தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்க்க பிரான்ஸ் வாழ் தமிழர்களை இந்நாளில் அணிதிரளுமாறு

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு

                            அன்புரிமையோடு அழைப்பு விடுப்பதாக C’est Nous les Tamouls, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு,

                            தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

                            தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர்

                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு
                            தந்தை இருக்கிறாரா ? இல்லையா ? பிரான்சில் நீதிக்காய் அணிதிரள அழைப்பு


                            பகுதியாக இருப்பதோடு, இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில்
                            சிறிலங்கா அரசாங்கம் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாகவுள்ளது.

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

                              லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

                              லண்டன் பெக்கம் குயின்ஸ் வீதியில் ,கடந்த தினம் பெரும் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது .

                              வான் ஒன்றுடன் கார் ஒன்று மோதியதில், இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

                              கார் மற்றும் வான் என்பனவற்றின் முற்பக்கம், பலமாக சேதமடைந்துள்ளன .

                              எனினும் சாரதிகள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

                              சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

                              லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய  வாகனங்கள் படம் உள்ளே
                              லண்டன் பெக்கத்தில் மோதி சிதறிய வாகனங்கள் படம் உள்ளே

                              இந்த வாகன விபத்தினால் ,அந்த வழிச்சாலை போக்குவரத்து, சிலமணி நேரம் பாத்திக்க பட்டது குறிப்பிட தக்கது .

                              காட்சி படம் – அமுதன் நன்றி .

                                Posted in இலங்கை செய்திகள்

                                உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

                                உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

                                ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்

                                போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

                                கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

                                உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

                                இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                                மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

                                இந்த பரிசோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன்


                                குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை

                                  கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை

                                  2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

                                  முதல் நிலையினை இராஜசேகர் விதுசன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நிலையினை செல்வன் G.சனோஜன் பெற்றுக்கொண்டார்.

                                  மேலும் கலைப்பிரிவில் 3ம் நிலையினை ஜென்சிகா சிவகுமார் பெற்றுள்ளார் 7ம் நிலையை பிறேம்குமார் கயூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கவிதை நூல் அறிமுக விழா

                                    கவிதை நூல் அறிமுக விழா

                                    பைஷல் இஸ்மாயில் –

                                    வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின்

                                    சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

                                    இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம


                                    அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி


                                    தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும்,


                                    இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      நீரில் மூழ்கி மாணவி மரணம்

                                      நீரில் மூழ்கி மாணவி மரணம்

                                      இலங்கை மெதகம பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற ,மாணவி ,ஆந்த ஆற்று நீரில் மூழ்கிய பலியாகியுள்ளார் .

                                      நீரிலே அடித்து செல்ல பட்ட பொழுது ,மக்களினால் காப்பாற்ற பட்டு ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

                                      சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள், மிதந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

                                        யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

                                        யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

                                        இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

                                        யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

                                        வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள்

                                        மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

                                        இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

                                        சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


                                        மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.