வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

Spread the love

வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புடன் இலங்கை அரசு பேச்சில் ஈடுபட்டுள்ளது.

பிரான்ஸ் ,கனடா பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ,நான்கு அமைப்புகளுடன் இலங்கையின் சார்பில் இலங்கை நீதியமைச்சர் பேசியுளளார்.

இந்த தொலைத்தொடர்பு உரையாடலின் பொழுது கைதிகளின் விடுதலை ,மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தல் , மற்றும் காணி அபகரிப்பு என்பன நீக்க பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளதாம் .

மேலும் வெளிநாட்டு அமைப்பினால் முன் வைக்க பட்ட ,நிபந்தனைகளை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழுவொன்றும் ஆரம்பிக்க அப்ட்டுள்ளதாம்,என்கிறது இலங்கையின் முக்கிய தரப்பு .

இந்த குழுக்கள் மக்களின் நன்மதிப்பை மீள் பெற்றுக்கொள்ளுமா ..?
இவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,

Author: நலன் விரும்பி

Leave a Reply