வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால்அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு ,வடகிழக்கு பகுதியில் கர்த்தால் இடம்பெற உள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது .

தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை

முல்லைத்தீவு பகுதியில் தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் முகமாக இந்த கத்தால் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினரே இந்த கர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்திக்க கூடும் என தகவல் வெளிவருகிறது.

முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன்

ஆனால் முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்ற காரணத்தினால், அங்கு முழுமையான ஹர்த்தால் இடம்பெறலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது

ஆகவே இது இரண்டு பட்ட நிலையை காண்பிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் அணி தோற்பதுடன் ,குழப்பத்தை ஏற்படதா அணி மக்கள் நன்மதிப்பை பெற்று மக்கள் ஆதரவுடன் செயல்படுகின்ற நிலவரத்தை கானாபிக்கும் .

இந்த ஹர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காண்பிக்கப் போவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழன் மரணத்தில் ஒரு கட்சிக்குள் இரண்டு பட்ட நிலை முருகல் உச்சம் பெற்று இருப்பதை இதன் ஊடாக அனுமாணிக்க முடிகிறது.

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம் ,அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பித்துள்ளதாக தற்போது செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது .

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்கா

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்காவிற்கும் ,ஆளும் பிரதமர் ஹரிணிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது.

இந்த அடிதடிகள் உச்சம் பெற்று வருகிற நிலையில் ,தற்பொழுது அனுரா ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படலாம் என்ற விடயம் தெளிவாகிறது .

இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் குறைந்த காலத்தில் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் தற்பொழுது அனுரா குமரா திசாநாயக்க சிக்கி தவித்து வருகிறார் .

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கை

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கையினுடைய பொருளாதாரம். அனுரா அரசை ஓட விட்டுக் கொண்டிருக்க ,இப்பொழுது கட்சிக்குள் உள் வீட்டு சண்டை ஆரம்பித்துள்ளது.

இது அனுராவுக்கு மிகப்பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக அவதானிகள் உள்ளக செய்திகளுடாக தெரிவித்து வருகின்றனர்.

அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம்.

யாழில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆணின் சடலம் மீட்பு

யாழில் ஆணின் சடலம் மீட்பு

யாழில் ஆணின் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் மன்கும்பான் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

அப்பகுதி வசித்த மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஊர்காவல்துறை போலீசாரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆணினுடைய மனித சடலம் தற்போது யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் அனுப்பி

மரணப் பரிசோதனைகள்

வைக்கப்பட்டு, மரணப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி எங்கும் தொடராக இவ்வாறான மனிதச் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிற சம்பவத்தின் பின்புலத்தில், இலங்கையினுடைய நிழல் உளவு பிரிவுகள் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார்

இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பாக, இதுவரை எவ்வித முடிச்சுகளும் அவிழ்க்கப்படவில்லை.

தமிழர்களை அச்சுறுத்துகிற வகையில் இந்த படுகொலைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகத்தை ,மேற்படி தொடர்ப படுகொலைகள் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நலவாதிகள் கருத்துரைத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு

கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்ட போலீசார்

சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்

தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்

என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .

இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.

ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு

மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன்,

அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள்,

மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்

மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை ,ஈரானின் காவல்துறை 5 மாதங்களில் 80 பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது

கடந்த ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையின் துணைத் தலைவர் கூறுகிறார்.

நடப்பு பாரசீக ஆண்டின் தொடக்கத்திலிருந்து (மார்ச் 21 முதல்) பல்வேறு போதைப்பொருள் மற்றும் மனநல மாத்திரைகளை உற்பத்தி செய்வதிலும்

விநியோகிப்பதிலும் ஈடுபட்ட 816 கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக நோஸ்ரதுல்லா பாரின் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறினார்.

இந்த காலகட்டத்தில், 113,278 கிலோகிராம்களுக்கும் அதிகமான பல்வேறு போதைப்பொருட்கள் மற்றும் மனநல மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரியின் கூற்றுப்படி, நாட்டின் கிழக்குப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

292 பல்வேறு வகையான இராணுவ, அரை-கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்களுடனான நடவடிக்கைகள்

மற்றும் மோதல்களின் போது போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 6,502 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாரின் கூறினார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனி பரிந்துரைத்தபடி, மார்ச் மாதத்திலிருந்து முக்கிய போதைப்பொருள்

கடத்தல்காரர்களின் நிதி நிதியில் 5.755 பில்லியன் டாமன்களுக்கு மேல் (கிட்டத்தட்ட 1.4 டிரில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள சேதத்தை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல்களில் கடத்தல்காரர்களின் குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டிய பரின், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் இயங்கும் 11 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் 292 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

29 பாலஸ்தீனியர்கள் பலி
Posted in உலக செய்திகள்

29 பாலஸ்தீனியர்கள் பலி

29 பாலஸ்தீனியர்கள் பலி

29 பாலஸ்தீனியர்கள் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் 29 பாலஸ்தீனியர்களைக் கொன்றது

கடந்த 24 மணி நேரத்தில் சியோனிச ஆட்சியின் படைகள் 29 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 61,499 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது, அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் உட்பட 69 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், 362

பேர் காயமடைந்ததாகவும் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது, இது போர் தொடங்கியதிலிருந்து மொத்த காயங்களின் எண்ணிக்கை 153,575 ஆக உயர்ந்துள்ளது.

“ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் அவர்களை அடைய முடியாததால், பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது இஸ்ரேலிய தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 127 பேர் காயமடைந்தனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டது, இதனால் உதவி

கோரும் போது கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,807 ஆக உயர்ந்துள்ளது, மே 27 முதல் 13,021 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதன் மூலம், பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது, இதில் 101 குழந்தைகள் உள்ளனர்.

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்

கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல் ,ஒரு ஆயுதமாக பஞ்சம் இஸ்ரேல் காசாவை எவ்வாறு மௌனமாக்குகிறது

காசாவின் துன்பம் இவ்வளவு நீட்டிக்கப்பட்டதில்லை, இவ்வளவு வேண்டுமென்றே. வான்வழித் தாக்குதல்கள்

தருணங்களில் உயிர்களைக் கொல்கின்றன; பசி மெதுவாக, ஒலி இல்லாமல் அவற்றை அழிக்கிறது.

இன்று, காசாவின் சுகாதார அமைச்சகம் 98 குழந்தைகள் உட்பட பட்டினியால் 212 இறப்புகளை உறுதிப்படுத்தியது.

இது மழை பொய்த்ததன் விளைவு அல்ல, ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொள்கையின் விளைவாகும்.

சமீபத்திய போரின் தொடக்கத்திலிருந்தே, இஸ்ரேலின் தலைவர்கள் தங்கள் நோக்கங்களை தெளிவுபடுத்தினர். அக்டோபர் 9, 2023 அன்று, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் காசாவை “முழுமையான முற்றுகை” என்று

அறிவித்தார்: “மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எரிபொருள் இல்லை – எல்லாம் மூடப்பட்டுள்ளது.” அப்போதைய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மனிதாபிமான விநியோகங்களை “முக்கிய அழுத்த நெம்புகோல்களில் ஒன்று”

என்று விவரித்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் வெளிப்படையாகக் கூறினார்: “தானியம் இல்லை, மருந்துகள் இல்லை, கருணை இல்லை.”

இப்போது வெளிவரும் பஞ்சம் 2.3 மில்லியன் மக்களை உணவு, மருந்து மற்றும் எரிபொருளிலிருந்து மூடுவதன் எதிர்பார்க்கக்கூடிய விளைவாகும். ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு, 470,000

பாலஸ்தீனியர்கள் ‘பேரழிவு’ நிலைமைகளில் (IPC கட்டம் 5) இருப்பதாகக் கூறுகிறது – இது வெகுஜன மரணத்திற்கு முந்தைய இறுதி கட்டமாகும். காசா நகரில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து

குறைபாடு இரண்டு மாதங்களில் நான்கு மடங்கு அதிகரித்து 16.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக UNICEF கூறுகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், ஐந்து

வயதுக்குட்பட்ட 24 குழந்தைகள் உட்பட 74 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தனர்.

இஸ்ரேல் பசியை அந்நியச் செலாவணியாகப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2000 களின் பிற்பகுதியில்,

பாலஸ்தீனியர்களுக்கான தினசரி கலோரி வரம்புகளைக் கணக்கிடுவதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வன்னிமைந்தன் வானொலியின் அறிவிப்பாளர் ராகவி தம்பதிகள் வவுனியா மாணவர் இருவருக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளனர் .


இருபது நாளில் 101 மிதிவண்டிகள் வழங்கி வன்னி மைந்தன் டிக் டாக் தளம் சாதனை படைத்துள்ளது .உதவிய அணைவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் உறவுகளே.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம்

கோவில்குளம் வித்தியாலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மிதிவண்டியை வவுனியா தோணிக்கல்லை சேர்ந்த கோபிகா ஐந்து வண்டிகளை வழங்கியுள்ளார் .அவருக்கு எமது நன்றிகள்

5 bicycles provided by Kopika – | Vavuniya Temple School Kopika from Vavuniya Dhonikkali has provided five carriages to the students of the Kovilkulam difference. Our thanks to him

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி
Posted in உலக செய்திகள்

தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி

தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி

தயா Family வழங்கிய மிதிவண்டிகள் அழுத அக்கா |கண்ணீர் காட்சி

வவுனியாவில் ஏழை மாணவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் மிதிவண்டி திட்டத்தின் ஊடாக மிதி வண்டிகள் வழங்கி வைக்க பட்டன ,அப்பொழுது

இவர்கள் வழங்கிய துவிச்சக்கர வண்டி உதவியால் ஆனந்த கண்ணீர் விட்ட அக்கா.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா

வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா ,இது வவுனியா அலைகல்லு போட்ட குளம் ஆரம்ப வித்தியாலயத்தை சார்ந்த ஒரு மாணவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு

ஐந்து(05) துவிச்சக்கர வண்டிகள் வவுனியா நொச்சி கல்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது| வன்னி மைந்தன் டிக்

டாக் தளம் முன்னெடுத்தமிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் ஊடாக இவை வழங்கி வைக்க பட்டுள்ளது .மிக்க நன்றி தியாகி மற்றும் ஜேபி அண்ணா

Event where bicycle carts were provided to martyrs and JP students Five (05) two-wheelers provided to Vavuniya Nochi Kalkulam Kanishta High School students These have been provided through the Vanni Maindan Tick Dock site. Many thanks to Martyr and JP Anna

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி
Posted in வன்னி மைந்தன் உதவி

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மிதிவண்டி உதவி

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மிதிவண்டி உதவி திட்டத்தில் லண்டன் சந்தன 8 மிதிவண்டிகள் மற்றும் கனடா தினேஷ் 02 மிதிவசண்டிகள் |நோர்வே ராணி 01 மிதிவண்டிகள் என்பன தர்மபுரம் வழங்கி வைத்துள்ளனர் .

இவர்களுக்கு இவர்களுக்கு எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் என்பன நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மிதிவண்டி உதவி திட்டத்தில் சுவிஸ் ராசா 4 மிதிவண்டிகள் மற்றும் என் பிரதீபா வழங்கிய 02 மிதிவண்டிகள்.

தர்மபுரம் ஆரம்ப பாடசாலை

என்பன தர்மபுரம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கு வழங்கி வைக்க பட்டுள்ளது.

Swiss Raza and N Pradeepa Dharmapuram presented bicycles to students Swiss Rasa 4 bicycles and 02 bicycles provided by N Prideeba in the Bicycle Assistance Program through Vanni Maindan Tick Talk

இதில் அழுத்தி காணொளி பார்க்க

லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
Posted in வன்னி மைந்தன் உதவி

லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles

லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles

லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles ,வவுனியா பகுதியில் வறிய மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வாய்த்த அன்பு வன்னிமைந்தன் தளத்தின்

உறவுகளான பாடலாசிரியர் ஷிவதா அவர்களுக்கும் ,மலேசியா காலா ஆக்க அவர்களுக்கும் எமது நன்றிகளை தெறிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி | London Ramsey who gave 2 bicycles to students

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா ,வவுனியா பாடசாலை ஒன்றுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக லண்டன் அவர்கள் 5 மிதி வண்டிகள் வழங்கி .வைத்துள்ளார் அவருக்கு எமது நன்றிகள் .

London Bagheerathan Anna donated 5 bicycles to students

London donated 5 bicycles to a Vavuniya school through the Vanni Mainthan TikTok platform. We thank him.

இதில் அழுத்தி பார்க்க

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை காகசஸுக்கு அமெரிக்க வழித்தடத்தின் விளைவுகள் குறித்து ஜெனரல் ஜவானி எச்சரிக்கிறார்

வெள்ளை மாளிகையில் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் தலைவர்கள்

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் தலைவர்கள் ஒப்புக் கொண்ட டிரம்ப் வழித்தடத்தின் விளைவுகள் குறித்து

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அரசியல் துணைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஈரானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட “ஜெலென்ஸ்கியின் துயரத்திற்கான பாதையில் அலியேவ் மற்றும் பஷினியன்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையில், IRGC அரசியல் விவகாரங்களுக்கான

துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் யடோல்லா ஜவானி, “அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனிய பிரதமர் [நிகோல்]

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம்

பஷினியன் ஆகியோர் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் நேட்டோவை காகசஸ் பகுதிக்குள் இழுக்கும் முடிவின் விளைவுகள் குறித்து கவனம்

செலுத்தியிருந்தால், சூதாட்டக்காரர் [டொனால்ட்] டிரம்பினால் அவர்கள் ஒருபோதும் ஏமாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

“இந்த இரண்டு நாடுகளின் உயர் அதிகாரிகளும், காகசஸின் யதார்த்தங்களையும், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் நலன்களையும்

கருத்தில் கொள்ளாமல், அமெரிக்கா, சியோனிச ஆட்சி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டாலும், தங்கள் நாடுகள் தொடர்பாக

ஒரு துணிச்சலான மற்றும் விலையுயர்ந்த நடவடிக்கையை எடுத்தனர்” என்று அவர் எழுதினார்.