அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம் ,அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பித்துள்ளதாக தற்போது செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது .

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்கா

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்காவிற்கும் ,ஆளும் பிரதமர் ஹரிணிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது.

இந்த அடிதடிகள் உச்சம் பெற்று வருகிற நிலையில் ,தற்பொழுது அனுரா ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படலாம் என்ற விடயம் தெளிவாகிறது .

இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் குறைந்த காலத்தில் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் தற்பொழுது அனுரா குமரா திசாநாயக்க சிக்கி தவித்து வருகிறார் .

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கை

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கையினுடைய பொருளாதாரம். அனுரா அரசை ஓட விட்டுக் கொண்டிருக்க ,இப்பொழுது கட்சிக்குள் உள் வீட்டு சண்டை ஆரம்பித்துள்ளது.

இது அனுராவுக்கு மிகப்பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக அவதானிகள் உள்ளக செய்திகளுடாக தெரிவித்து வருகின்றனர்.

அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம்.