Tag: மலேசியா
டிரம்ப் மலேசியா வருகிறார்
டிரம்ப் மலேசியா வருகிறார்
டிரம்ப் மலேசியா வருகிறார் ,வர்த்தக மோதல்களுக்கு மத்தியில் ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக டிரம்ப் மலேசியா வருகிறார்
டிரம்ப் மற்றும் ஜி இடையேயான உயர்மட்ட சந்திப்புக்கு வழி வகுக்கும்
அமெரிக்க, சீன அதிகாரிகள் கோலாலம்பூரில் வர்த்தகப் பேச்சுவார்த்தை
வகையில் அமெரிக்க, சீன அதிகாரிகள் கோலாலம்பூரில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குகின்றனர்.
ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து ஆக்ரோஷமான வர்த்தக வரிகளால் தத்தளிக்கும் பிராந்தியத்திற்கு அவர் முதன்முறையாக, ஜப்பான் மற்றும் தென்
கொரியாவை உள்ளடக்கிய ஐந்து நாள் பயணத்தின் முதல் கட்டமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மலேசியாவுக்கு வர உள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) உச்சிமாநாட்டின் ஓரத்தில், டிரம்ப் சீனப் பொருட்களுக்கு புதிய 100 சதவீத வரிகளை விதித்து
அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, பெய்ஜிங் அரிய பூமி காந்தங்கள் மற்றும் கனிமங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியதைத்
தொடர்ந்து, முன்னோக்கிச் செல்லும் பாதையை வகுக்கும் முயற்சியாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) உச்சிமாநாட்டின் ஓரத்தில்
சனிக்கிழமை கோலாலம்பூரில் அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் பொருளாதார அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.
லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles ,வவுனியா பகுதியில் வறிய மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி வாய்த்த அன்பு வன்னிமைந்தன் தளத்தின்
உறவுகளான பாடலாசிரியர் ஷிவதா அவர்களுக்கும் ,மலேசியா காலா ஆக்க அவர்களுக்கும் எமது நன்றிகளை தெறிவித்து கொள்கிறோம் .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

- 02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

- 2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

- 2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

- முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்

- பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா
மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது
மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது
மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது ,மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன
பல்வேறு குற்றங்களுக்காக மலேசியாவில் கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) F.U. வூட்லர் தெரிவித்தார்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட 26 இலங்கை சந்தேக நபர்கள் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் மலேசியாவிற்கு
அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ASP வூட்லர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், “கெஹல்பத்தர பத்மே” மற்றும் “கமாண்டோ சாலிண்டா” என அழைக்கப்படும் இலங்கையின் பிரபல பாதாள உலக நபர்கள் மலேசியாவில்
காவலில் இருப்பதை உறுதிப்படுத்தும் எந்த இராஜதந்திர அல்லது பாதுகாப்பு தகவலும் இல்லை என்று ASP வூட்லர் கூறினார்.
இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ASP வூட்லர், காவலில் உள்ள நபர்கள் குறித்து இப்போது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜூலை 11 ஆம் தேதி, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) தேசிய மத்திய பணியகத்திற்கு (NCB) மலேசியாவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண உள்ளூர் அதிகாரிகள் இலங்கை காவல்துறையின் உதவியை நாடுவதாகவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி
மலேசியாவில் இலங்கைத் தம்பதி பலி
மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் சிறுவர்கள் விளையாடும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் வாகனம் செலுத்தி வந்த ஒருவர், அவர்கள் மீது வாகனத்தில் மோதியுள்ளார்.
இந்த விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உயிர்த்தப்பியது. அவர்களது குடியிருப்புக்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
33 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர் மலேசியாவில் மென்பொறியியலாளர்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிற
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் நேற்று (22) இரவு இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் மேலும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
குறித்த வீட்டிற்கு சுமார் 02 நாட்களுக்கு முன்னர் மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை
அயலவர்களால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீட்டுக்குச் சென்ற பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பில் ‘அத தெரண’, வெளிவிவகார அமைச்சிடம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் மலேசிய பொலிஸார் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கொல்லப்பட்ட இலங்கையர்கள் மற்றும் கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
by நிருபர் காவலன் - புத்தாண்டில் இருவர் படுகொலை
by நிருபர் காவலன் - புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
by நிருபர் காவலன் - புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
by நிருபர் காவலன் - கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
by நிருபர் காவலன்
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மாலைதீவில் தென் இந்தியாவின் பிரபல நடிகை Divyangana Jain பீச் ஒன்றில் நீச்சல் உடையில் கலக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது
மாலைதீவுக்கு விடுமுறைக்கு பயணித்த நடிகை Divyangana Jain நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி கரமாக தனது காட்சி படங்களையே பிடித்து வெளியிட்டுள்ளார்
மலேசிய நீச்சல் குளத்தில் மல்லு கட்டிய நடிகையின் இந்த காட்சிகளை சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் இவரது பரம ரசிகர்கள்,
குளியல் காட்சியில் நடிகை காண்பித்த அட்டகாச காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது சும்மா சொல்லப்படாது அம்மணி அட்டகாசம் அசத்துறாங்க என குசுபம்பர்கள் குலாவி மகிழ்கின்றனர்
பல ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பெருமை நடிகை Divyangana Jain சாரும் இந்த காட்சிகளுக்கு மத்திய அரசால் ஆவ்ர்டு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கினறனர்
இதன் ஊடக எனினும் பத்மபூஷன விருது கிடைக்க வேண்டுவதாக சிரிக்க வைக்கும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர் நமட்டு ரசிப்பு ரசிகர்கள்
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்த நடிகை ,மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து வீட்டில் ஒருவராக ரசிகர்கள் மனங்களில் குடி கொண்டு விட்டார்

அவரது இந்த கவர்ச்சி காட்சிகளை கண்ணுற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்
ரசிகர்களை ஏங்க வைத்து தனது மறு காட்சிகளை காண்பிக்க தயராகி வரும் நடிகையின் அடுத்த வெளியீட்டுக்கு காத்துள்ளது ஒரு கூட்டம்
கொரனோ காலத்தின் பின்னர் பட வாய்ப்பை இழந்த பல நடிகைகள் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ச்சி காட்டும் படங்களையே வெளியிட்டு இயக்குனர்களுக்கு வலை வீசி வந்தனர்
அவ்விதம் மேலும் பல படங்களில் நடித்திட தாம் தாராளம் காட்டிட தயார் என்ற வெளிப்படையான அறிவிப்பை இந்த மலேசியா பீச்சில் மல்லு கட்டும் காட்சிகள் ஊடக தெரிவித்துள்ளார்
விடயத்தை தெரிவித்து விட்டோம் இனி நீங்கள் விடயத்தை காவி வாருங்கள் ,நீங்கள் கூறுவதை போன்று நடிக்க நாங்கள் தயார் என்ற பகிரங்க அறிவிப்பையும் நடிகை வெளியிட்டு விட்டார்
இதுவே இப்பொழுது நடிகைகள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் வியாபார தொழிலாக மாறிவிட்டது .


![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-620x310.png)















