Tag: German
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia who provided students with bicycles
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

- 02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

- 2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

- 2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

- முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்

- பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா
ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்
இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த
வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்
வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது
நீர் குடித்து மூச்சடக்கி
நீ இறந்தாய்
நீங்காத வலி தந்து
நீ ஏன் மறைந்தாய்
நிருபர் – வன்னி மைந்தன் –

ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மன் German,city of Hamburg, பகுதியில் குரீதில் இனத்தைச சேந்த முப்பது வயது
இளம் அழகிய பெண் ஒருவர் அவரது கணவனால் படுகோரமாக குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவரை இரண்டாவதாக திருமணம் முடித்த வசித்து வந்த ,இவருக்கு நான்கு
பிள்ளைகள் உள்ளனர் ,.கொரனோ தொற்றி விட்டதாக கூறி இவரை கணவன் படுகோரமாக கொலை செய்துள்ளார்
குருதீஸ்தான் செங்கல் பகுதியில் Yazidi இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,
இங்கே ஐ எஸ் படைகளினால் குறிப்பாக இந்த இன பெண்கள் கற்பழிக்க பட்டு ,
கடத்தி அரேபிய நாடுகளுக்கு விபச்சாரத்திற்கு விற்க பட்டனர் ,அவ்வாறான
இனத்தை சேர்ந்த இந்த பெண்ணை படு கோரமாக படுகொலை செய்ய பட்டுள்ளார்
நான்கு பிள்ளைக உள்ள பொழுதும் ,இளம் பெண் போன்ற தோற்றமும் ,
அழகாக ,மாடலான தோற்றமும் கொண்ட இவரே இவ்விதம் படுகோரமாக
படுகொலை செய்ய பட்டுள்ளது அந்த இனமக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
இவரது கொலைக்கு பெண்கள் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்








