வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால்அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு ,வடகிழக்கு பகுதியில் கர்த்தால் இடம்பெற உள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது .

தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை

முல்லைத்தீவு பகுதியில் தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் முகமாக இந்த கத்தால் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினரே இந்த கர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்திக்க கூடும் என தகவல் வெளிவருகிறது.

முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன்

ஆனால் முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்ற காரணத்தினால், அங்கு முழுமையான ஹர்த்தால் இடம்பெறலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது

ஆகவே இது இரண்டு பட்ட நிலையை காண்பிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் அணி தோற்பதுடன் ,குழப்பத்தை ஏற்படதா அணி மக்கள் நன்மதிப்பை பெற்று மக்கள் ஆதரவுடன் செயல்படுகின்ற நிலவரத்தை கானாபிக்கும் .

இந்த ஹர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காண்பிக்கப் போவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழன் மரணத்தில் ஒரு கட்சிக்குள் இரண்டு பட்ட நிலை முருகல் உச்சம் பெற்று இருப்பதை இதன் ஊடாக அனுமாணிக்க முடிகிறது.

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம்

வடகிழக்கில் தமிழரசு கட்சி 7 ஆசனம் ,வடகிழக்கு ந்தமிழர் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி ஏழு ஆசனத்தை பெற்று சுருண்டுள்ளது .

யாழ்மாவட்டம் தொகுதியில் சிறிதரன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் ,ஏனையவர்கள் பலத்த தோல்வியை தழுவி வீடு சென்றுள்ளனர் .

தனது கோட்டையை மட்டும் சிறிதரன் தக்க வைத்து செயல் பட்டுள்ளது ,இந்த வெற்றியின் மூலம் மீளவும் உறுதியாகியுள்ளது .