ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்

இலங்கை பொலநறுவை பகுதியில் ஆற்றுக்குள் காட்டு யானை ஒன்று வீழ்ந்தது ,வீழ்ந்த காட்டு யானையை மீட்க மக்கள் போராட்டம் நடத்தினர் .

இலங்கை பொலநறுவை குளத்தின் ஆற்றில் வீழ்ந்த யானையை கண்ணுற்ற மக்கள் அதனை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர் .

கயிற்றில் டயரை கட்டி அதனை கரைக்கு இழுத்து வர முற்படும் காட்சிகள் காணப்படுகின்றன .

இவ்வாறு காட்டு யானைகள் ஆற்றில் வீழ்ந்து மீட்க பாடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .

காட்டு யானைகளினால் மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டு வரும் நிலையில் ,தற்போது ஆற்றில் வீழ்ந்த இந்த காட்டு யானையை மீட்க மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினர் .

பொலநறுவை பகுதி காட்டு யானைகள் அதிகமாகி வாழும் காட்டு பிரதேச பகுதியாக காணப்படுகின்றன்மை குறிப்பிட தக்கது .

வீடியோ

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு


பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு சரண் அடையும் வரை போர் இஸ்ரேல் நெதன்யாகு

பாலஸ்தீன தனி நாட்டுக்கு 7 நாடு ஆதரவு தெரிவைத்துள்ளதால் ,பாலஸ்தீன தனி நாடு வழங்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .


இஸ்ரேல் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு முழக்கமிட்டுள்ளார் .,தீர்வு தேடி இஸ்ரேல் பாலஸ்தீன போர் நகரும் வேளையில் போரில் வெல்வோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது .

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

நாள்தோறும் பாலஸ்தீன புதிய நாட்டுக்கு நாடுகள் ஆதர்வு பெருகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்து திணறி வருகிறது .

வீடியோ

பாலஸ்தீன தனி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது ,தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் …
லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது ,யூத எதிர்ப்பு ட்வீட்களை வெளியிட்ட பிறகு NHS மருத்துவர் மீண்டும் …
இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் ,ரமல்லாவின் வெளியே இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை …
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ,போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் தாக்குதல் …
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக …
சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி ,சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் …
துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பலியாகியுள்ளார் , துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஐவரும் அடங்குவதாக கணடறியப்பட்டுள்ளது ..

அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியொன்றின் தலைவரும் பலி

டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்..

அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறினார்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி

துப்பாக்கி சூட்டில் தங்காலை ஐவர் பலி

துப்பாக்கி சூட்டில் தங்காலை பகுதியில் ஐவர் பலியாகியுள்ளனர் , டிபென்டரில் பயணித்தவர்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூடடில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் லொறி சாரதி ஒருவர் பலியாகி இருந்தார் .

அதனை அடுத்து தற்போது தங்காலையில் கடை ஒன்றின் முன்பு நின்றவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளளனர் .

எனினும் கடையில் பொறுத்த பட்டிருந்தcctv காரமா மூலம் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட சிசிடிவி வேலைத்திட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கொழும்பில் உள்ள CCTV பிரிவில், போக்குவரத்து விதிமீறலை CCTV அமைப்பின் மூலம் அடையாளம் காணும் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.

கொழும்பு நகருக்குள் முக்கிய இடங்கள் மற்றும் மேம்பாலங்களை உள்ளடக்கியதாக சுமார் 108 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டாலும், சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.

அத்துடன், பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி ஊடாக விதிமீறல்களைக் கண்டறியும் திட்டம் ஆரம்பம்

சிசிடிவி போக்குவரத்து விதிமீறல்களை அடையாளம் காணும் முறைமையின் ஊடாக, போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களால், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு திறமையான சேவையை வழங்க முடியும் என தென்னகோன் கூறியுள்ளார்.

போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவி அமைப்பினால் குற்றங்கள் தொடர்பான வீடியோ ஆதாரம் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

வீடியோ

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் ,ஐந்து பெண்கள் கர்ப்பம் வளைகாப்பு காட்சிகள் வைரலாகி வருகிறது .

நாமிருவர் நமக்கு இருவர் என்ற நிலைமை மாறி, நாமிருவர் நமக்கு ஒருவர் என்றே இன்னுமிருக்கிறது. நாடுகளின் நிலைமை இவ்வாறே நீடிக்குமாயின் நமக்கேன் ஒருவர், என்ற சிந்தனையும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்படி இருக்கையில், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.

அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். அவ்விளைஞனுக்கு வயது 22 தானாம்.

இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது.

இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

வீடியோ

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது ,தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் …
லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது ,யூத எதிர்ப்பு ட்வீட்களை வெளியிட்ட பிறகு NHS மருத்துவர் மீண்டும் …
இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் ,ரமல்லாவின் வெளியே இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை …
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ,போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் தாக்குதல் …
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக …
சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி ,சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் …
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .

நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .

ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .

உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது ,தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் …
லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது ,யூத எதிர்ப்பு ட்வீட்களை வெளியிட்ட பிறகு NHS மருத்துவர் மீண்டும் …
இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் ,ரமல்லாவின் வெளியே இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை …
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ,போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் தாக்குதல் …
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக …
சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி ,சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் …
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்


ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடி போ அவர் வீடு முன்பாக மக்கள் கூடாரம் அமைத்து ஓடி போ என கோஷ மீட்டு போராட்டம், இதனால் இவரது அமைச்சர் ஓட்டம் பிடித்துள்ளார் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சர் பதவி விலகி ஓட்டம் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க போவதற்கான முன் அறிவிப்பாக காண படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே மக்கள் போராட்டங்கள் நெதன்யாகுவிற்கு எதிராக இடம்பெற்று வந்தன .

ஆனால் தற்போது அவை அதி உச்சம் பெற்று இடம்பெற்று வருகின்றன .

சொந்த மக்களே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியுள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் இறுதி இலக்கு நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்வதை இந்த நிகழ்வுகள் ஊடாக அவதானிக்க முடிகிறது .

வீடியோ

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .

கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .

ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .

அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .

இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .

உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .

வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .

வீடியோ

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கொரனோ வைரஸ்

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது ,தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் …
லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது ,யூத எதிர்ப்பு ட்வீட்களை வெளியிட்ட பிறகு NHS மருத்துவர் மீண்டும் …
இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் ,ரமல்லாவின் வெளியே இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை …
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ,போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் தாக்குதல் …
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக …
சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி ,சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் …
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது ,உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,பறந்து வந்த ரஷ்யா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா Kh-59 air-to-surface missile. ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை நடத்த வருகிறது .

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .

உக்ரைன் டினிப்பிரோ பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .ரஷ்யா ஏவுகணைகள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது உக்ரைன் வான்தடுப்பு படைகள் .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் தொடர்ந்து யுத்தம் முடிவின்றி தொடர்வதால் ,உக்ரைன் அப்பாவி மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு

ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐநா நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் இலங்கை அபிவிருத்தி தொடரபாக ரணில் விக்கிரமசிங்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் .

ஐக்கிய நடுகள் சபை நாயகம் அன்டோனியோ குட்டரஸுடன் இடம்பெற்ற பேச்சு பயன் உள்ளதாக அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .

இலங்கையில் தேர்தலை நடத்திட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் .

இலங்கையில் தேர்தலை நடத்த பணம் தேவை படுகிறது ,அது தொடர்பாக இங்கே ரணில் விக்கிரமசிங்கா பேசியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்

பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்

பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .

பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .

உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்

பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலை புலிகள் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசா முழங்கியுள்ளார் .

கழுத்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுதே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ வீரர்கள் காப்பற்றினார்கள் என தெரிவித்ததன் ஊடாக ,அவர்கள் தேச துரோகிகள் என்பதை போல அவரது இனவாத பேச்சு அமைந்துள்ளது .

இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து மீள வம்புக்கு இழுத்து தமிழர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .

நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இராணுவ வீரர்கள் வழங்கிட ,அரசியல் பயங்கரவாதிகள் செய்த நாசகார வேலைகள் ஊடாக மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் என்கின்றார் .

தேர்தலை மையமாக வைத்து அனைத்து கட்சிகளும் ஓடி கொண்டிருக்க ,இப்பொழுது ஐயா தமிழர்கள் ஓட்டை சிதைக்கும் நடவடிக்கையில் இவ்விதம் தெரிவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே சஜித் பிரேமதாசாவுக்கு மக்கள் தெரிவிக்கும் கருத்தாகும் .

இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி


இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி

இஸ்ரேலை அலற விட்ட ஐநா,உடனடியாக பாலஸ்தீனம் தனி நாடக பிரித்து கொடுக்க வியுறுத்து .

இஸ்ரேல் பாலஸ்தீனம் தனி நாடாக செல்லவிடாது மறுத்தல் பாதிக்க பட போவது இஸ்ரேல் மட்டும் அல்ல உலக பொருளாதாரமும் தான் .

அதனால் ஐநா இஸ்ரேல் உடனடியாக பிடிவாதத்தை தவிர்த்து நிரந்தர தீர்வு நோக்கி செல்ல வேண்டும் என்ற விடயத்தை அறிவித்துள்ளது .


இப்பொழுது பொறியில் சிக்கிய இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடித்துள்ளது .


செங்கடல் வழியை ஹவுதிகள்முடக்கிய நிலையாலே ஐக்கிய நாடுகள் சபை தனி நாடு பற்றி பேசிட காணரமாயிற்று .

அடிபணிய வைத்த ஹவுதி தொடர் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனம் விடுதலை நோக்கி வீர நடை போட்ட ஹவுதிகள்,ஹமாஸ்,ஹிஸ்புல்லா மற்றும் ஆதரவு குழுக்கள் பாலஸ்தீனம் நெஞ்சில் நிறுத்து கொண்டாடும் என்பதாகும் .

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்


பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் புரிந்த கொடூர தாக்குதலை
அடுத்து தனி நாடாகிறது.


பிரிட்டன் பாதுகாப்பு துறையும் பாலஸ்தீனம் காசா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு என்றாகின்ற நிலையில் மாற்றமடைய போகிறது .

உலக நாடுகள் காசா மீது இஸ்ரேல் போர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பில் தெளிவான பார்வையுடன் உள்ளன .

உலக சட்டங்களை மதிக்காது மிலச்சோதனமாக இஸ்ரேல் புரிந்த போர் கொடுமையானது என்பதை புரிந்த காரணத்தினால் இரு நாட்டு கோரிக்கையை முன்வைக்கின்றன .

வீடியோ

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்


இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்

இஸ்ரேல் தளபதி பாலஸ்தீனம் காசாவில் இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ளார் .

பாலஸ்தீனம் தெற்கு காசா இஸ்ரேல் இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சார்யன் தரத்திலான தளபதி பலியாகியுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

இஸ்ரல் ஹமாஸ் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரை 65 க்கு மேற்பட்ட தளபதிகளை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ பல நிலை தளபதிகள் காயமடைந்துள்ளனர் .


செங்கடலில் பிரிட்டன் கப்பல்களை துரத்திய ஹவுதி விமானங்கள் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த பலமில்லியன் இழப்பு என பிரிட்டன் இராணுவம் அறிவித்துள்ளது .

,இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்,தீவிர பெற்ற தாக்குதல்கள் ,காணொளியில் பார்க்க

வீடியோ

பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி வைபரில் இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது

தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது ,தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் …
லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது

லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது லண்டனில் இஸ்ரேல் வெறியாட்டத்தை வெளிப்படுத்திய மருத்துவர் கைது ,யூத எதிர்ப்பு ட்வீட்களை வெளியிட்ட பிறகு NHS மருத்துவர் மீண்டும் …
இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம் ,ரமல்லாவின் வெளியே இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் காயம். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை …
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ,போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் தாக்குதல் …
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்

உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக …
சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் பலி ,சீரற்ற வானிலை காரணமாக 607 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் …