பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
Spread the love

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .

நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .

ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .

உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .

ஈரான் அமெரிக்கா கடலில் போர்

ஈரான் அமெரிக்கா கடலில் போர்

ஈரான் அமெரிக்கா கடலில் போர் ஈரான் அமெரிக்கா கடலில் போர் ,ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையின் கீழ் ஈரானிய சரக்குக் கப்பலை போர்க்கப்பல் திருப்பி அனுப்பியதாக அமெரிக்கா கூறுகிறது …
39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா ,கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இலக்குகள் மீது 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது …
ஈரான் மீதான போர் 'மிக விரைவில் முடிவுக்கு வரலாம்' என்கிறார் டிரம்ப்

ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்

ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப் ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப் ,மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு …
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் 'உண்மையான பயங்கரவாதிகள்' என ஈரான் அதிபர் சாடினார்

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார் ஈரானியப் பொதுமக்கள் ஒன்பது சீன …
ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள்கைது ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது இணையக் …
பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது – பொது சுகாதார …