ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Spread the love

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் ,ஐந்து பெண்கள் கர்ப்பம் வளைகாப்பு காட்சிகள் வைரலாகி வருகிறது .

நாமிருவர் நமக்கு இருவர் என்ற நிலைமை மாறி, நாமிருவர் நமக்கு ஒருவர் என்றே இன்னுமிருக்கிறது. நாடுகளின் நிலைமை இவ்வாறே நீடிக்குமாயின் நமக்கேன் ஒருவர், என்ற சிந்தனையும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்படி இருக்கையில், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.

அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு

5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். அவ்விளைஞனுக்கு வயது 22 தானாம்.

இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது.

இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

வீடியோ

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி ,தெற்கு லெபனானில் உள்ள ஒரு இராணுவ நிலையைத் …
தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

தென் கொரியா 270மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது ,ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான அமெரிக்க முற்றுகையால் பாதிக்கப்படாத விநியோகஸ்தர்களிடமிருந்து …
புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய் புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் 1 பில்லியன் வருவாய் ,புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ரூ …
புத்தாண்டில் இருவர் படுகொலை

புத்தாண்டில் இருவர் படுகொலை

புத்தாண்டில் இருவர் படுகொலை புத்தாண்டில் இருவர் படுகொலை ,நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். மாலை வெல்லவாய பொலிஸ் …
புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன ,சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் …
இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம் இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம் ,இந்தியப் பெருங்கடலில் புலம்பெயர்ந்தோர் படகு …