Tag: இஸ்ரேல் பாலஸ்தீன போர்
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு கொண்டாட்டம் மக்கள் .
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினரால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கொடூர இனஅழிப்பு நடத்த பட்டு வந்தது .
இனப் படுகொலையின் உச்சம்
அவ்வாறன இனப்படுகொலையின் உச்சத்தின் காரணமாக இந்த எட்டு மாதத்தில் முப்பத்தி ஆறாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் ,எழுபத்தி ஆறாயிரம் பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர் .
அவ்வாறன நிலையில் திட்டமிட்டபடி இன்று ஸ்பெயின் ,நோர்வே ,ஐயர்லாந்த் ,என்பன உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிப்பு
உலக பந்தில் புதிய நாடாக பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்க பட்டுள்ளது .
அழுத மக்களின் கண்ணீருக்கும் ,வலிகளுக்கும் ,உயிர் உடமை இழப்புக்களும் ,இன்று தீர்வு கிட்டப்பட்டுள்ளது .
மனம் எல்லாம் அப்படி ஒரு சந்தோசம் ,இனம் புரியாத மகிழ்வு .நாம் பலஸ்தீனியர் இல்லை ,ஆனால் அந்த மக்கள் வலிகள் எமக்கு நிகழ்ந்தது போன்று ஒன்றாக காணப்பட்டது .
அதனால் அந்த மக்கள் மகிழ்வான நிலையன் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் பலம் கொடுக்க வேண்டும் .
கடவுளுக்கும் அங்கீகரித்த அணைத்து நாடுகளுக்கும் இவ்வேளை எமது நன்றி ,
எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு, ஹமாஸ் ஹிஸ்புல்லா இணைந்து ரொக்கட் தாக்குதல் ,நடத்தியதில் இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளத்தின் ஆயுத கிடங்கில் ரொக்கட் வீழ்ந்து வெடித்தது .
அவ்வாறு வெடித்த ரொக்கட் தாக்குதலில் அந்த ஆயுத சேமிப்பு களஞ்சியம் பற்றி எரிவதாக ,தாக்குதலை நாடத்திய ,ஹமாஸ் ,ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .
இஸ்ரேலிய இராணுவத்தின் ,இராணுவ முகாமில் பாய்ந்து தாக்கிய ரொக்கட் குண்டுகளினால் ,பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குளம் கட்டுடைத்து வெள்ளம் பாய்ந்து ஓடியது போல், ஐம்பது ரொக்கட்டுக்களை வீசி தாக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் காசா மீது தொடரும் போர்
பாலஸ்தீனம் காசா மீது தொடரும் போரினால் ,இவ்விதமான தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது .
அம்மா சமையல் ,அண்ணாவுக்கும் ,தம்பிக்கும் ,சிறப்பாக ஹிஸ்புல்லா ஹமாஸ் அமைப்பினால் தரமாக வழங்கி பட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேல் இன்றைய போர் நிலவரத்தின் ,இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் .
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேல் முக்கிய விமான தளத்தை அதி உச்ச தாக்குதல் போர் விமானங்களுடன் அழிக்க ஈரான் போர் திட்டம் வகுத்து வருகிறது .
இஸ்ரேல் விமான தளத்திற்குள் தரித்து நிற்கும் F 35 விமானங்களை முதன்மையாக அழித்து ஒழிக்க ,ஈரானிய இராணுவம் தாக்குதல் திட்ட வரைபை மேற்கொள்கிறது .
தமது நாட்டுக்குள் இஸ்ரேலிய வான்படை தாக்குதல் நடத்தப்போகும் அந்த இடம் ஈரானுக்கு தெரிந்து விட்டது.
அதனால் அத்தகைய கொடிய இஸ்ரேல் போர் விமானங்களை பறத்தலில் இருந்து அகற்றுவதன் மூலமே ,இரான் நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் .
தங்கள் இப்பொழுது இஸ்ரேல் வான்படையை முடக்கும் அவசர அவசிய தேவை ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது .
எதிரிகள் போடும் திட்டங்களுக்கு எதிர் திட்டம் வகுத்து போராட வேண்டிய நிலையில் அரேபிய அமரிக்காவாக விளங்கும் ஈரான் தள்ள பட்டுள்ளது .
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலிய நாட்டினுள் ஏவப்பட்ட புதிய பயங்கர ஈரானிய ஆயுதம் யூத அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதனால் ஈரானிய படைகள் முந்திட முன்னர் பகைவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி
என்பதை பகைமை நாட்டினர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் .
ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலின் உள்ளே சென்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அரபு நாடுகள் மீது கடுப்பில் உறைந்துள்ளது ஹிஸ்புல்லா போன்ற போர் அமைப்பினர் .
ஜோர்டான் நாட்டில் இருந்தே அமெரிக்கா படைகள் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர் .
அதற்கு மாற்றிடான புதிய தந்திரோபாய திட்டங்களுடன் யூத இராணுவத்தை தாக்கியளிக்க வியுயுகம் அமைக்க படுகிறது .
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா தாக்குதல்
இரேலுக்குள் ஹிஸ்புல்லா வெடி குண்டு தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளன ,விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்து அலறும் சைரோன்கள் .
ரஷ்யா உக்ரைன் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர் ,மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளது .
தொடரும் ரஸ்யா உக்ரேன் யுத்தம் காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலியாகியுள்ளனர் , இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் காசாவில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 25,000 பலியாகியும் 63,000 க்கு மேற்பட்ட காயாமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் அரச இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் , முற்றாக சுடுகாடாகியுள்ளது .
மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் ,அவ்வாறு அகதிகளாக ஓடும் மக்களையே துரத்தி கேடுகெட்ட இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை புரிந்த வண்ணம் உள்ளது
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு , எதிரி படை டாங்கிகள் உள்ளே நுழைய விட்டு தாக்குதல் நடத்தி சாதனை படைத்த ஹமாஸ் .
இஸ்ரேல் டாங்கிகள் அழிக்கப்படும் காட்சிகளை வெளியிட்டு ஹமாஸ் உலகை அலற விட்டுள்ளது .
Grid
இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தின் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம்,
இஸ்ரேல் படைகளிற்கு ஹமாஸ் வைத்த பொறி மக்கள்
மத்தியில் கீரோவான ஹமாஸ் .
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் போராளிகள் அதிரடி தாக்குதல்,
இஸ்ரேல் இராணுவத்தின் 21 தளபதிகள் பலி உள்ளே விட்டு கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில்களில் பெரும் தொகையில் இஸ்ரேல் தனது தளபதிகளை ஒரே நாளில் பறிகொடுத்துள்ளது .
சற்றும் எதிர்பாராத தாக்குதல் ,காத்திருந்து பழிதீர்த்துள்ள ஹமாஸ் விடுதலை போராளிகள் .
இஸ்ரேல் தமது மிக பெரும் இராணுவ தளபதிகளை இழந்து சோகத்தில் உறைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .
உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .
காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .
105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர் ஜோ பைடன் ரிஷி சுனெக் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் தொடர்பாக முக்கியமாக பேசியதாக தெரிவிக்க படுகிறது .
சமகால உலக அரசியல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் அந்த களத்தில் தாம் எடுக்க வேண்டிய நிலைகள் தொடர்பாக பேச பட்டுள்ளனவாம் .
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இவர்களிடம் உள்ளதாக நம்ப படுகிறது ,இந்த பேச்சில் அது தொடர்பாக பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .
நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .
ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .
உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .
செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடி போ அவர் வீடு முன்பாக மக்கள் கூடாரம் அமைத்து ஓடி போ என கோஷ மீட்டு போராட்டம், இதனால் இவரது அமைச்சர் ஓட்டம் பிடித்துள்ளார் .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சர் பதவி விலகி ஓட்டம் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க போவதற்கான முன் அறிவிப்பாக காண படுகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே மக்கள் போராட்டங்கள் நெதன்யாகுவிற்கு எதிராக இடம்பெற்று வந்தன .
ஆனால் தற்போது அவை அதி உச்சம் பெற்று இடம்பெற்று வருகின்றன .
சொந்த மக்களே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியுள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் இறுதி இலக்கு நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்வதை இந்த நிகழ்வுகள் ஊடாக அவதானிக்க முடிகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .
ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .
அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .
இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் புரிந்த கொடூர தாக்குதலை
அடுத்து தனி நாடாகிறது.
பிரிட்டன் பாதுகாப்பு துறையும் பாலஸ்தீனம் காசா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு என்றாகின்ற நிலையில் மாற்றமடைய போகிறது .
உலக நாடுகள் காசா மீது இஸ்ரேல் போர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பில் தெளிவான பார்வையுடன் உள்ளன .
உலக சட்டங்களை மதிக்காது மிலச்சோதனமாக இஸ்ரேல் புரிந்த போர் கொடுமையானது என்பதை புரிந்த காரணத்தினால் இரு நாட்டு கோரிக்கையை முன்வைக்கின்றன .
இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
இஸ்ரேல் தளபதி பாலஸ்தீனம் காசாவில் இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ளார் .
பாலஸ்தீனம் தெற்கு காசா இஸ்ரேல் இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சார்யன் தரத்திலான தளபதி பலியாகியுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரல் ஹமாஸ் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரை 65 க்கு மேற்பட்ட தளபதிகளை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ பல நிலை தளபதிகள் காயமடைந்துள்ளனர் .
செங்கடலில் பிரிட்டன் கப்பல்களை துரத்திய ஹவுதி விமானங்கள் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த பலமில்லியன் இழப்பு என பிரிட்டன் இராணுவம் அறிவித்துள்ளது .
,இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்,தீவிர பெற்ற தாக்குதல்கள் ,காணொளியில் பார்க்க
பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி வைபரில் இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க
































