Tag: ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது ,உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,பறந்து வந்த ரஷ்யா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா Kh-59 air-to-surface missile. ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை நடத்த வருகிறது .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .
உக்ரைன் டினிப்பிரோ பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .ரஷ்யா ஏவுகணைகள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது உக்ரைன் வான்தடுப்பு படைகள் .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் தொடர்ந்து யுத்தம் முடிவின்றி தொடர்வதால் ,உக்ரைன் அப்பாவி மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .
தமது விமானத்தை தாமே வீழ்த்திய இராணுவம்|பதட்டத்தில் போர்க்களம் |
தமது விமானத்தை தாமே வீழ்த்திய இராணுவம்|பதட்டத்தில் போர்க்களம் |
தமது முக்கிய தாக்குதல் விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இராணுவம் .
உச்ச கட்ட மோதல் பர பரப்பில் நடந்த தவறுதலான தாக்குதல் .
மூடி மறைக்க பட்ட இந்த விடயத்தின் முடிச்சை அவிழ்த்து ,
உலகை அலறவிட்ட மேற்குலக எதிரி உளவுத்துறை ,
ஏற்க மறுக்கும் இராணுவம் ,எடுத்து விளக்கும் எதிரிகள் .
தமது விமானத்தை தாமே வீழ்த்திய இராணுவம்|பதட்டத்தில் போர்க்களம் |
திசை மாறிய போர்க்களத்தில் ,திசையை மாற்றும் போர் வெடித்து பறக்கிறது .அழிந்தீர்கள் என சபதம் எடுத்து அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வரும் எதிரி ரஷ்யா இராணுவத்தின் தாக்குதல்கள் ,
நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உடைத்து ரஷ்ய முதன்மை யுத்த டாங்கிகள் ,ஏவுகணைகளை அழித்து, காட்சிகளை வெளியிட்டு பீதியை கிளப்பும் உக்ரைன் .
இந்த போர் களத்தில் நடப்பது என்ன ..?வெல்ல போவது யார் ..?
வெற்றி இப்போது யார் கையில் ,வீடியோ பாருங்கள் ,சிறந்த விளக்கம் உடைத்து வீச படுகிறது எதிரிகள் கூட்டு சதிகள் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
உக்ரைன் கப்பல் துறைமுகம் அழிப்பு 13 விமானங்கள் வீழ்த்தல் |ukrain russia news|ukrain russia war|ரஷ்யா உக்ரைன் போர்
உக்ரைன் கப்பல் துறைமுகம் அழிப்பு 13 விமானங்கள் வீழ்த்தல் |ukrain russia news|ukrain russia war|ரஷ்யா உக்ரைன் போர்
மிக பெரும் கப்பல் துறைமுகம் மீது அதிகாலை வேளை
விமானங்களை தாக்குதல் ,13 விமானங்கள் வீழ்த்தல்
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மீது தொடுத்த ,
ஆக்கிரமிப்பு போரில் சிக்கி துவரை 220,000
இராணுவம் பலியாகியுள்ளனர் என பிரிட்டன் ,
பாதுகாப்பபு மந்திரி தெரிவித்துள்ளார் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ரஷ்யா வாடகை இராணுவத்தை சேர்ந்த ,
நாற்பது ஆயிரம் முதல் அறுபது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்கிறது .
மேலும் உக்ரைன் முன்னரங்க போர்முனையில் இடம்பெறும் தாக்குதல்களில்,
நாள் தோறும் 1,500 ரஷ்யா படைகள் பலியாகி வருகின்றனர் என்கின்ற,
கூடுதல் தகவலையும் பிரிட்டன் வெளியிட்டுள்ளது .
ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தினரை எதிர்கொண்டு ,
போரில் வெற்றி பெற எமக்கு நான்காவது சந்ததி விமானங்கள் ,
அவசரமாக தேவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது .
காலத்தை வீணடிக்காது உடனே இவ்வகையான விமானங்களை ,
மேற்குலக நாடுகள்தத்துவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது .
ரஷ்யா வழமைக்குமாறாக கடந்த தினம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அகோரமாக மேற்கொண்டுள்ளது .
இந்த தாக்குதலில் ஏழு அப்பாவி மக்கள் பலியாகியும் ,
வாழ்விடங்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம் நடத்தியுள்ளது ,
ஏவுகணைகளை ரஷ்யா மழை போல ஏவியது ,
உக்ரைன் bakhmut பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
உக்ரைன் இராணுவத்தில் பலநூறு பேர் மரணம் .ஆயுதங்கள் அழிப்பு .
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .
ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .











































