உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து பல இடர்பாடுகளை அனுபவித்து வரும்
கல்லால்லை,மற்றும் மண்டாரம்நுவர மக்களுக்கு
கல்லால்லை,மற்றும் மண்டாரம்நுவர மக்களுக்கு எவ்விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
சுமார் 70 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் இதில் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக நிவாரண பொது அமைப்பு
இது தொடர்பாக நிவாரண பொது அமைப்புகளிடம் வினவிய போது அங்கு செல்வதற்கு பாலம் சேதமடைந்து இருப்பதாகவும்
எதிர்வரும் நாட்களில் போவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
இதனை கவனத்தில் கொள்ளுமாறு பொது அமைப்புக்களை நாங்களும் கேட்டுக் கொள்கிறோம்.
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- தெல்லிப்பளை மருத்துவமனையை உயர்த்த போறாங்களாம் யட்டி அமைச்சர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்








