உணவின்றி தவிக்கும் கிராம மக்கள்
உணவின்றி தவிக்கும் கிராம மக்கள் ,இலங்கையின் மலை நாட்டில் கடந்த சில நாட்களாக ரிட்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு ,வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்து பல இடர்பாடுகளை அனுபவித்து வரும்
கல்லால்லை,மற்றும் மண்டாரம்நுவர மக்களுக்கு
கல்லால்லை,மற்றும் மண்டாரம்நுவர மக்களுக்கு எவ்விதமான நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
சுமார் 70 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் இதில் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக நிவாரண பொது அமைப்பு
இது தொடர்பாக நிவாரண பொது அமைப்புகளிடம் வினவிய போது அங்கு செல்வதற்கு பாலம் சேதமடைந்து இருப்பதாகவும்
எதிர்வரும் நாட்களில் போவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
இதனை கவனத்தில் கொள்ளுமாறு பொது அமைப்புக்களை நாங்களும் கேட்டுக் கொள்கிறோம்.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி








