பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார் …
அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் ,சுற்றுலா மற்றும் வணிகப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் அகமதாபாத்-கொழும்பு நேரடி …
அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து ,வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் மலை …
விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி ,முடித்தோம், சிறிது நேரத்திற்குப் பிறகு ஏதோ வெடித்தது போல ஒரு பெரிய சத்தத்தைக் …
ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது .நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்கள் …
புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது .புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் முதன்மை நோக்கம், இறக்குமதி நடவடிக்கைகள் …