Tag: மக்கள் போராட்டம்
ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவா டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவா டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவா டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம் ,ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி அமெரிக்கப் போராட்டங்கள்: செய்தித் தொடர்பாளர்
அமெரிக்கா முழுவதும் பரவலாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்
அமெரிக்கா முழுவதும் பரவலாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களின்
எதிர்ப்பைப் பிரதிபலிக்கின்றன என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், சட்டவிரோதமான மற்றும் “போரைத்
தூண்டும்” கொள்கைகளை அமெரிக்கர்கள் நிராகரிக்கின்றனர் என்றும் அவர் வாதிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை தனது X கணக்கில் பதிவிட்ட இஸ்மாயில் பாகாயி, அமெரிக்கா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத போராட்டங்கள் அரங்கேறி
ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான போருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
வருவதாகச் சுட்டிக்காட்டினார். ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான போருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு வளர்ந்து வருவதற்கான சான்றாக அவற்றை அவர் கட்டமைத்தார்.
வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எதிராக அமெரிக்கப் பொதுமக்களின் நீண்டகால அதிருப்திப் போக்கையும் அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில்,
இத்தகைய முடிவுகள் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையின்றியும் சர்வதேச நெறிமுறைகளை மீறியும் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
“தங்கள் நிர்வாகம் ஈரானுக்கு எதிராகத் தொடுக்கத் தேர்ந்தெடுத்த சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கர்கள் கோருவதால்
, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றன,” என்று பாகாயி கூறினார்.
“பல ஆண்டுகளாக, அமெரிக்கப் பொதுமக்கள் தங்கள் நிர்வாகங்களின் தவறான மற்றும் போரைத் தூண்டும் கொள்கைகளைத் தொடர்ந்து
எதிர்ப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க தார்மீகத் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். சர்வதேசச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் மற்றும்
அடிப்படை மனித விழுமியங்களை அப்பட்டமாக மீறும் முடிவுகள் பெரும்பாலும் இரகசியமாக எடுக்கப்படுகின்றன, ஆயினும் அவை இறுதியில்
பொதுக் கருத்தாலும் உலகளாவிய மனசாட்சியாலும் மதிப்பிடப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“ஈரான் அமெரிக்க மக்கள் மீது எந்த விரோதப் போக்கையும் கொண்டிருக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட போர்க் குற்றவாளிகளின்
கொடூரமான விருப்பங்களால் தூண்டப்பட்ட, அர்த்தமற்ற ‘விருப்பங்களின் போருக்காக’ எந்த அமெரிக்க உயிர்களோ அல்லது வரிப் பணமோ தியாகம் செய்யப்படக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 28 அன்று இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, பல மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான, ஆத்திரமூட்டப்படாத இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின.
இந்தத் தாக்குதல்களில் ஈரான் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் இருப்பிடங்கள் மீது விரிவான வான்வழித் தாக்குதல்கள்
நடத்தப்பட்டன, இதனால் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும் உள்கட்டமைப்பிற்குப் பரவலான சேதமும் ஏற்பட்டன.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலும் பிராந்தியத் தளங்களிலும் உள்ள அமெரிக்க மற்றும்
இஸ்ரேலிய நிலைகளைக் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்
கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்
கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம் ,முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் மனித புதகுழி முன்பாக இன்று மக்கள் போராட்டம் ஒன்றே நடத்துவதற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறுப்புகளின் சங்கத் தலைவி மரியா சுரேஷ் ஈஸ்வரி இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கொக்கு தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்ட அத்தனை சடலங்களும் மக்களதும் விடுதலைப் புலிகளுடைய சடலங்கள் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உயிரோடு சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொன்று படுகொலை செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரும் மனித படுகொலையை நடத்தி மக்களை அழித்த மனித ஓட்டையை நடத்திய இனப்படுகொலையாளர்கள் இன்றும் இந்த உலகில் நிம்மதியாக உலாவிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்ப்பு ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அப்பாவை மக்கள் கண்ணீரோடும் கவலையோடும் உலவி வருவது ஏன் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது சர்வதேசம் இந்த படுகொலைக்கு இன்னும் தீர்ப்பு எழுதாதையர் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்,யாழில் புத்த விகாரையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் .
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்க பட்டுள்ள சதிஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழர் தாயக பகுதி எங்கும் சிங்கள பவுத்த விகாரை அமைக்க பெற்று ,அதன் சிங்களவர்கள் ஆதிக்கம் யாழில் அதிகமாக கால் ஊன்றி வருவதால் ,இந்த விகாரை முற்றாக அகற்ற படவேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தில் ,ஈடுபட்டனர் .
பவுணர்மி தினத்தில் இந்த சதிஸ்ஸ விகாரையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும் .அவ்வேளை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
மக்கள் நேசிக்கும் ஒரு கட்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளதாக ,குறித்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் .
பாதிக்க பட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விளங்குவதாகவும் ,அவ்வாறான மக்களே இந்த கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
Featured
இஸ்ரேல் வெடித்த ரொக்கட் சிக்கிய நெதன்யாகு மக்கள் போராட்டம்
இஸ்ரேல் வெடித்த ரொக்கட் சிக்கிய நெதன்யாகு மக்கள் போராட்டம்
இஸ்ரேல் வெடித்த ரொக்கட் தொடரும் மக்கள் போராட்டம் ,
சிக்கிய நெதன்யாகு
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ஆளும் அரசில் சுற்றாடல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்கெல்ல விளங்கி வருகிறார் ,இவர் மக்கள் நலனை மறந்து சமூக அநீதியிலே ஈடுபட்டுள்ளார் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ராஜபக்ச அரசின் அங்கமாக விளங்கும் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் கதாநாயகனாக அன்றில் இருந்து இன்றுவரை விளங்கி வருவதாக மக்கள் குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர் .
அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல பொலிசாரை ஏவி விட்டு போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார் .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .
ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .
அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .
இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .
நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தினர் .
பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படை வீரர்கள் பிடித்து சென்ற தமது உறவினர்களை மீட்டு தரும் படி கோரி இவர்கள் இந்த மிக பெரும் பேரணியை நடத்தினர் .
அவ்வாறு மீட்டு தராவிட்டால் தேர்தலை நடத்து படி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .
இந்த மக்கள் போர்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பம் ,ஆகியுள்ளதை தெளிவாக எடுத்து காட்டுகிறது .
எவ்வேளையும் ஐயா நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியை துறந்து நடையை கட்ட வேண்டிய நிலை வரும் நாட்களில் எட்ட படலாம் என்பதாக களநிலவரம் காணபடுகிறது .
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ,இஸ்ரேல் தலைநகர் அருகில் உள்ள கைபா நகரில் மிக பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் உடனடியாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கோரி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் இனைந்து போராட்டம் நடத்துகின்றனர் .
கைபா துறைமுகம் அமைந்துள்ள முக்கிய பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இஸ்ரேலுக்கு காணப்படுகிறது .
அவ்வாறான அந்த கைபா துறைமுக நகர் பகுதி மீதுரொக்கட் ,ஏவுகணைகள்,வெடிகுண்டு போர் விமானங்கள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன .
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
அதனால் தமது வாழ்வாதாரம் மற்றும் வியாபாரம் என்பன பலத்த அடியை வாங்கி சுருண்டு இழப்பை சந்தித்து வருவதால் ,மேலும் இஸ்ரேல் போர் நடத்தி செல்ல அனுமதிக்க கூடாது என தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர் .
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி நூறு நாட்கள் கடந்துள்ள பொழுதும் ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு எதிர்பார்த்த வெற்றியை பெற்று கொள்ள முடியவில்லை .
அதனால் இஸ்ரேல் உள்ளேயும் மக்கள் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்வை நடத்த வேண்டியுள்ள நிலையில் தற்போது ,இஸ்ரேல் காசா மீதான போரை நிறுத்த கோரி வீதி இறங்கி போராட்டம் நடத்துகின்றனர் .
மக்கள் ஜனநாயக போராட்டத்துக்கு தலை வணங்கி இஸ்ரேல் போரை நிறுத்துமா என்றால் அது கேள்வியாகவே உள்ளது .
பொலிஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
பொலிஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்
நாரம்மல பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார் .இவரது மரணத்தை கண்டித்து பொலிஸ் துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
நாரம்மல பொலிஸ் வழியாக பயணித்த லொறியை மறித்த பொழுது அது நிறுத்தாமல் சராதி ஒட்டி சென்ற நிலையில் துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
இதில் சராதி பலியாகியுள்ளார் .பொலிஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்
யாழில் இராணுவ முகாம் முன்பாக மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் அன்ரனி புரம் பகுதியில் உள்ள இராணுவ பாதுகாப்பு வலயம் முன்பாக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் .
எமது காணிகள் எமக்கு வேண்டும் .இராணுவம் இங்கிருந்து அகல வேண்டும் என கோரியே மக்கள் இந்த போராட்டத்தை நடத்தினர் .
தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ,அங்கு நிலைகொண்டுள்ளது சிங்கள இராணுவம் .
போர் முடிவடைந்து 13 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இராணுவம் அங்கிருந்து அகல மறுத்து ,நிலை கொண்டுள்ள செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர்
ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியமாக்கல் அங்கு கூடாரம் அமைத்து தொடர போர்த்தில் ஈடுபட்டனர்
மக்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமா அந்த வழி சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
இதனை அடுத்து இராணுவத்தினர் குவிக்க பட்டு மக்களால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
தொடர்ந்து ஸ்லேலு பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது .
கோட்டாவே வீட்டுக்கு போ லண்டனில் மக்கள் போராடட்ம
இந்த பொருளாதார சுமைகளில் இருந்து தம்மை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு ஆளும் அரசு தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளா வருகிறது என்ற நிலையில்
கோட்டா கோ காம காலிமுக திடல் ஆர்ப்பாட்ட காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மக்கள் சாத்வீக மாக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை புகுத்தி மக்களை கைது செய்யும் வேட்டையில் இராணுவம் ,
போலீஸ் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
எங்கள் உறவுகள் எங்கே – மக்கள் போராட்டம்
எங்கள் உறவுகள் எங்கே – மக்கள் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது
இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து போராடடத்தி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும் சர்வதேச மனித உரிமை நாளில் எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து
தவிக்கின்றோம் என்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவில் சற்று முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்து இருப்பதோடு
போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள உறவுகள் தொடர்போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மனித உரிமைகள்
நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீதியில் நாம், குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே போன்ற வாசகங்கள்
எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் நீதி வேண்டும் போன்ற கோஷங்களை
எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.











































