ethiri news .com
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலைசாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை சமீப காலமாக லண்டனில் உள்ள,கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரின் ,
காம லீலைகள் மற்றும் பணமோசடி
காம லீலைகள் மற்றும் பணமோசடி சம்பந்தமான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பாலியல் குற்ற சாட்டு
அவர் மீது சிலர் கொடுத்த பாலியல் குற்ற சாட்டு முறமை காரணமாக ,
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்த பின்னர் ,நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த பட்ட பொழுதும் ,
நீதிமன்றத்தினால் பிணை வழங்க மறுக்கப்பட்டு ,
தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்க பட்டுள்ளார் .
போலி பரப்புரை
இவருடைய கைதுக்கு பின்னால் ,சிவப்ரியன் என்பவர் உள்ளார் ,
அவர் சாமியாரின் பழைய பக்தகோடி என்றும் ,
போலியான பரப்புரைகள் ,
அவர் சாமியாரை உள்ளே தள்ளி விட்டு ,ஆலயத்தை அபகரிக்க திட்டமிட்டு ,
செயல்பபடுவதாக போலியான பரப்புரைகள் ,
சாமியாரின் ஆதரவு கூலிகளினால் மேற்கொள்ள படுகிறது .
இந்த ஆலய அபகரிப்புக்கு ,சிவப்ரியனுடன் சில பெண்களும் இணைந்து ,
செயல்படுவதாகவும், மக்களை குழப்பும் போலியான ,பொய்யான உண்மைக்கு புறம்பான ,ஆதாரமற்ற கதைகள் பரப்ப பட்டு வருகின்றன .
இந்த செய்தி காணொளி குறிப்பு காணொளியில் பார்க்க அழுத்துங்கள்
மக்களை ஏமாற்றியும் ,மந்திரத்தால் வாய் கட்டு போட்டு விடுவார் என்ற ,
பயமுறுத்தல் ஊடாகவும் , சாமியார் ஏமாற்றி சுருட்டும் பணத்தில்,
சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ,போலி சாமியாரை ,மனித புனிதனாக்க
இவ்வாறு பரப்ப படுகின்றன .
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
அதற்கு காரணம் ,அது யாதெனில் சாட்சிகள் பலமாக, மன திடத்துடன் உள்ளனர் ,இவ்வாறு சாமியாருக்கு எதிராக மாறிய பெண்களை,சாட்சிகளை ,
மக்கள் முன்பாக கலங்க படுத்துவதன் ஊடாக ,அவர்களுக்கு மன,
உளைச்சலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .
அவ்வாறு புரிந்தால் சாட்சிகள் போலியானவர்கள் என்ற ,
தோற்றத்தை ஏற்படுத்தி சாமியாரை ,
தப்பிக்க வைக்கும் தந்திர குள்ள நரி திட்டமாக இது பார்க்க படுகிறது .
இவ்வாறு தரம் தாழ்தி செய்தி வெளியிட்டு ,சிவப்ரியனை மிரட்டுவதன் மூலம் ,
வழக்கு தொடுத்தவர்களை வாபஸ் வாங்க வைக்கலாம் என, ரூம் போட்டு ,
யோசித்தவர்களின், சில்மிஷங்கள் வெளியே கசிந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.
யார் இந்த சிவப்ரியன்? இங்கிலாந்து சட்டத்துக்கு தலை வணங்கி ,
பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கும் இலங்கை ,
தமிழருக்கான ஒரு பொக்கிசம்.
இலங்கை தமிழர்களை குறிப்பாக இளம் பெண்களை ,
சாமியாரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று,
தனது சொந்த உயிரை பணயம் வைத்த, தனது மக்களுக்காக அயராது உழைத்து வருபவர் ,பிரிட்டன் தமிழர் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் .
சிவப்ரியனைப்பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் ,
அவரின் தர்ம யுத்தத்துக்கும் ,இலங்கை தமிழருக்கான சேவைகளையும் ,
தடுத்து நிறுத்தலாம் என சாமியாரின் அடியாட்கள் ,அல்லது ஆதரவாளர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.
இலங்கை தமிழரின் கற்பை சூறையாட நினைக்கும் ,
இந்த போலி மோசடி சாமியாருக்கு சிவப்ரியன் போன்றவர்கள்
சிம்மசொற்பனமே.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
குறிப்பாக அனைத்து ஈழத்தமிழர்களும் அவரின் பின்னால் அணிதி ரள்வார்கள்,என்பதனை சாமியாருக்கு வக்காளத்து வாங்கும் ,குழுவுக்கு
ஆணித்தரமாக கூறுவதோடு ,இலங்கை மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர்கள், சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்.
சாமியார் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் ,மற்றும் சாட்சிகளினால் வழங்க பட்ட ஆதாரங்கள் யாவையும் ,நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ,முடிவெடுத்து தீர்ப்பினை வழங்கும் .
சிறை சாலையில் பலத்த கண்காணிப்பு
மேலும் பிணை இன்றி ஒருவர் நீதிமன்றின் உத்தரவின் பேரில் அடைக்க படுகிறார் எனின் ,அவர் சிறை சாலையில் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாக்க
படலாம் ,மேலும்,குற்றத்தின் விடயம் உச்சமாக அமைய பெற்றால் மட்டுமே இந்த பிணை மறுப்பு உத்தரவிட படும் .
அப்படி என்றால் இந்த வழக்கின் தன்மையை இபோழுதே ,
மக்கள் எளிதாக விளங்கி கொள்ள முடியும் .
மேலும் வழக்கு இடம்பெறும் பொழுது வழக்கை முன்னெடுத்து செல்பவர்களுக்கு எதிராக,இவ்வாறான போலிகளால் பரப்ப படும், இவ்வாறான
போலி செய்திகள் ,கவனத்திற்கு உள்வாங்க பட்டு ,அவர்கள் மீதும் ,நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்பதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
சாமியார், ஆலயத்துடன் தொடர்பு கொண்ட பொழுதும் அழைப்புக்கு பதில் ,இல்லை
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி
கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஒன்பதாவது பாராளுமன்ற இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் செய்தியை சொல்லியுள்ளது
அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வரும் அரசியல் கட்சிகளும் இந்த விடயம் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
,நாம் என்ன செய்தாலும் மக்கள் தொடர்ந்து தம்மை ஏற்று கொள்வார்கள் என்ற நிலையை இந்த தேர்தல் மாற்றி அமைத்துள்ளது.
பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு
பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு தற்பொழுது தமக்கு தேவை இல்லை என மகிந்தா அணியினர் தெரிவித்துள்ளனர்
வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு அல்லாதாவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
இதனால் அவர்களை வைத்து தமது ஆ ட்டத்தை ஆட்டுவிக்க மகிந்த அரசு தயாராகி வருகிறது
கோட்டாபாயவின் புதிய திட்ட நகர்வுகளுக்கு ஏற்ப கூட்டமைப்பு உடைந்து காணாமல் போகும் நிலையை அது தோற்றுவித்துள்ளது
இந்த உடைவை ஏற்படுத்திய பெரும் சாதனை சுமந்திரன் ,சம்பந்தரை சாரும்
மயிரிழையில் தப்பித்த சம்பந்தர்
190 வாக்குகளுடன் மயிரிழையில் தப்பித்த சம்பந்தர் இபோது தான் சூப்பர் கீரோ போல பேசி வருகிறார் ,அடுத்து வரும் பாரளுமன்ற
தேர்தலில் இவர்கள் காணமல் போகும் மாற்று நேர்முக அரசியல் தமிழர் அரசியல் தளத்தில் உருவக போகிறது ,அதற்கான விதை இப்பொழுது தூவி விடப்பட்டுள்ளது
மாநகராட்சி தேர்தலில் இவர்கள் பலம் மீள நிர்ணயிக்க படும் என்பதை பறை சாற்றும் எனலாம்
கூட்டமைப்பு தனக்கு தானே புதைகுழி வெட்டி காத்துள்ளது
நோக்கர்கள் ,மக்கள் கருத்துக்களை உணர்வுகளை மதிக்க மறுத்து சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள அரசை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட நிலையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது
மக்கள் தகுந்த படிப்பினையை கூத்தமைப்புக்கு வழங்கியுள்ளனர்
புலிகளும் இல்லை புலிகள் உருவாக்கிய கட்சியும் இல்லை என்ற நிலையே எதிர்காலத்தில் உருவாக போகிறது என்பதை நடந்து முடிந்த தேர்தல் புள்ளி விபரங்கள் கட்டியம் இட்டுள்ளன
இரணைமடு புலிகள் விமான நிலையம்
இரணைமடு புலிகள் விமான நிலையம்
இரணைமடு புலிகள் விமான நிலையம் ,இரணைமடு புலிகள் விமான நிலையத்தில் தனிமை படுத்த பட்ட 172 பேர் விடுதலை.
தமிழீழ விடுதலை புலிகள்
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைத்துவைத்திருந்த விமான தளத்தில் கொரானோ நோயால் பாதிக்க பட்டவர்கள்
என்ற சந்தேகத்தின் பேரில் ,தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 172 பேர் இராணுவத்தால்
அவர் தம் வீடுகளுக்கு செல்ல விடுதலை செய்ய பட்டுள்ளனர்
புலிகள் விமான தளத்தை
குறித்த புலிகள் விமான தளத்தை பலாலி விமான தளம் போல சிங்கள படைகள்
அமைத்துள்ளன .இங்கு கிபிர் விமானங்கள் கூட இறங்கி செல்ல கூடிய
வகையில் ஓடு பாதைகள் அமைக்க பட்டுள்ளன என்பது குறிப்பிட தக்கது

லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வெளியே செல்லாதீர்கள்
லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் அவசர எச்சரிக்கை
Coronavirus (COVID-19) is a highly contagious disease that is spreading fast
உலகம் முழுவதும் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் பெரும் வைரஸ் தொற்று பரவி பல்லாயிரம் மக்களை பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டனில் மருத்துவ மனைகள் நிரம்பி வழிவதாலும் ,வைத்தியர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்களும் மரணிப்பதாலும் இந்த அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டன் மக்களே தயவு செய்து வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு மற்றும் சுகாதார அமைச்சு மன்றாடி வேண்டுகிறது .
மக்களே வீட்டில் தங்கிடுங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இன்று மட்டும் சுமார் 393 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது உங்களை அறியாது உங்களை தொற்றி கொள்கிறது ,இது மற்றவர்களிடம் இருந்து வேகமாக தொற்றி
கொள்கிறது ,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளி தெரியாது உள்ளமையால் இது வேகமாக பரவுகிறது
கிரக சுழற்சியின் பலனாக இன்று இரவு முதல் வரும் மூன்று தினங்கள் பெரும் பேரழிவு இந்த நோயினால் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்
எனவே மக்களே அமைதியாக வீட்டில் இருங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இந்த காலத்தில் மூட்டுவலி,இருமல் ,சலி ,உடல்நோவு ,காய்ச்சல் என்பன ஏற்படும் என தெரிவிக்க படுகிறது ,
மருத்துவ மனையை காப்பாற்றி கொள்ளவும் ,மக்கள் உயிர் பலி யை தடுக்கவும் இந்த அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது STAY AT HOME ,
விசேட செய்தி – தற்போது 393 பேர் பிரிட்டனில் பலியாகியுள்ளனர் மொத்தமாக 1.801 பேர் பலி
வைரஸ் மக்களை வேகமாக பலி எடுத்து வருகிறது ..மீளவும் எச்சரிக்கை ..வெளியே செல்லாதீர்கள் ..வீட்டில் வசிக்கவும் .
வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்போம் ,


இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர் இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க
குடும்ப நல மருத்துவர்கள்
பட்டவர்களின் குடும்ப நல மருத்துவர்கள் GP ,150 பேருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இதனால் ஒரு குடும்ப நல மருத்துவருக்கு கீழ் சிகிச்சை பெற்று வந்த 1500 பேர் விகிதம் சுமார் இரண்டு லட்ச்சம் மக்கள் மருத்துவர்கள் இன்றி தவித்து வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது
அவ்வாறு எனின் இதன் தாக்கம் இத்தாலிய அரசு கூறுவதை விட பல
பீதியில் அரசுகள்
மடங்கு மேல் ஆகும் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்ற பீதியில் அரசுகள் இந்த நோயின் தாக்கத்தை மறைத்து ,குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது full video

என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
பாடல் பெயர் என் புருசா நில்லுடா
பாடல் ஆசிரியர் கௌரி German
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Song Name En Purusaa Nilludaa |Tamil love Feeling songs
Lyricist Gowri German
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song என் கண்ணீர் துளியிலே
உன்னை தேடுவேனே எனும் பாடலை பாடலின் ஆசிரியர் பானு அவர்கள் எழுதியுள்ளார் .
காதல் வலி சுமந்த பாடலாகவும் பிரிவின் ஏக்கமாவும் என் கண்ணீர் துளியில் நீ வாழ்கிறாய் என்பது போல இந்த பாடலை வரைந்துள்ளார்|621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song
பாடல் பெயர் என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே
பாடல் ஆசிரியர் BANU | பானு
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

- ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா |இந்த அடி போதுமா

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா இந்த அடி போதுமா Ethiri News Live

ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
ஜிந்தா ஜீனுக்கு தான் |காதல் பாடல்
பாடல் வரிகள் தனி ஒருவன் அழகான காதல் பாடல் |காதல் பாட்டு |, இலங்கை ஏ 9 வீதி அழாகான காட்சிகள் , SriLanka A9 road beautiful views, |Beautiful love song |Love song ||966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG
பாடல் பெயர் ஜிந்தா ஜீனுக்கு தான்
பாடல் ஆசிரியர் தனி ஒருவன் |THANI ORUVAN
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |
சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |
சிக்கு சிக்கு தான்
சின்ன உடம்பு உனக்கு தான்
கக்கு கக்கு தான்
கள்ள காதல் உனக்கு தான்
பாடல் ஆசிரியர் தவசி வரியில் வெளியாகியுள்ளது இந்த பாடல்
காதல் பாடல் | காதல் பாட்டு Love Song | Love song
| This song has been released in the lyrics of the lyricist Tavasi
Chikku Chikku Than
Chinna Udambu Unkum Than
Kakku Kakku Than
Kalla Kadhal Unkum Than
பாடல் வரிகள் தவசி
Lyrics of the song Thavasi | LONDON ROAD VIEW | ROAD VIEW I LONDON CITY
பாடல் பெயர் சிக்கு சிக்கு தான்
பாடல் ஆசிரியர் தவசி | THAVASI
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS
மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS
மறக்க முடியல |964| காதல் பாடல் |Love songபாடல் ஆசிரியர் மாலா இந்த பாட்டை எழுதியுள்ளார்
காதல் பாடல் |காதல் பாட்டு |Love song | Love song | MARAKKA MUDIYALA
பாடல் வரி மாலா
#LOVE #LOVESONG #காதல்பாடல்
பாடல் பெயர் மறக்க முடியல
பாடல் ஆசிரியர் மாலா | MALA
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இணையம்
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை படைத்துள்ளது .
உலக தமிழர் ஊடகம் மற்றும் சமூக வலை தளங்கள் எதுவும் செய்திடாத மிக பெரும் சாதனை
உலக தமிழர் ஊடகம் மற்றும் சமூக வலை தளங்கள் எதுவும் செய்திடாத மிக பெரும் சாதனையை வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் youtube எதிரி இணையம் என்பன நடத்தி வரலாற்று உலக சாதனை படைத்துள்ளது .
அறுபது பாடல் ஆசிரியர்கள் உருவாக்க பட்டு அவர்கள் ஊடாக பாடல் எழுத பட்டு ,ஏய் ஐ ஊடாக இசை அமைத்து இந்த மிக பெரும் வெற்றிகரமான சாதனை இடம்பெற்றுள்ளது .
இந்த வெற்றி சாதனைக்கு பின்புலமாக விளங்கிய அனைத்து பாடல் ஆசிரியருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

அதிக பாடல்களை எழுதியவர்களாக இவற்றில் ஐந்து போட்டியாளர்கள் தெரிவு செய்ய படுகின்றனர் .
அவ்வாறு முதலாவது வெற்றியாளராக தியாகி 75 பாடல்களை எழுதி முதலாம் இடம் பிடித்துள்ளார் .
இரண்டாவதா mrs தயா எனப்படும் சிவதா லண்டன் 52 பாடல்களை எழுதி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
மூன்றவதாக அமெரிக்காவை சேர்ந்த பானு அவர்கள் 42 பாடலக்ளை எழுதி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்
நான்காவதாக பிரான்சை சேர்ந்த இளம்பிறை அவர்கள் 39 பாடல்களை எழுதி நான்காம் இடத்தை பிடித்துள்ளார் .இவரே எமது தளத்தின் முதலாவது பாடல் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் .
ஐந்தாவதாக லண்டனை சேர்ந்த தவசி அவர்கள் 35 பாடலை எழுதி ஐந்தாம் இடத்தை தக்க வைத்துள்ளார் .
அதிக பாடல்கள் எழுதியவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்க படுகின்றனர் .
அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் மீளவும் தெறிவித்து கொள்கிறோம் ,
அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள்கள் பாடலாக வழங்க பட உள்ளது
மேலும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள்கள் பாடலாக வழங்க பட உள்ளது .
அடுத்து 5000 பாடல் இலக்கை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்பதை மகிழ்ச்சி செய்தியை இங்கே அறிவிக்கிறோம்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

- ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா |இந்த அடி போதுமா

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா இந்த அடி போதுமா Ethiri News Live

ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தங்களது கடல் எல்லைக்குள் ஈரானிலிருந்து வந்த ஒரு ட்ரோனை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளது.
“ஈரானிலிருந்து நாட்டின் கடல் எல்லைக்குள் வந்துகொண்டிருந்த ஒரு ஆளில்லா விமானத்தை ஐக்கிய அரபு அமீரக விமானப்படை எதிர்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது,”
என்று அந்த அமைச்சகம் X-இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்அல்-மின்ஹாத் விமானப்படைத் தளம் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை ஐக்கிய அரபு அமீரகம் மறுத்துள்ளது.
தனது அல்-மின்ஹாத் விமானப்படைத் தளம் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதாக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை ஐக்கிய அரபு

அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளதுடன், அக்கூற்றுகள் “ஆதாரமற்றவை” என்றும் கூறியுள்ளது.
மேலும், “அதிகாரப்பூர்வமான மூலங்களிலிருந்து தகவல்களைப் பெறுமாறும், வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும்” அந்த அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை: அறிக்கை
ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு எதிராக, பல உயர்மட்ட அமெரிக்க ராணுவ அதிகாரிகள்
பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களை மேற்கோள் காட்டி ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் உலகளாவிய ராணுவப் படைக் குவிப்புகளை விவரிக்கும் ஒரு இரகசிய அறிக்கையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கைகள்
விடுக்கப்பட்டுள்ளன. மூத்த ராணுவ அதிகாரிகள் இந்தப் படைக் குவிப்பு உத்தரவுகள் குறித்து முறைப்படியான கருத்து வேறுபாட்டை
வெளிப்படுத்தியிருந்தாலும், அவற்றை நிறைவேற்றுவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவுகார்க் தீவின் அழிவைக் காட்டும் ட்ரம்பின் செயற்கை நுண்ணறிவுப் பதிவிற்குப் பிறகு, அங்கு தாக்குதல் நடந்ததை ஈரான் மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செயற்கை நுண்ணறிவு காணொளியில், கார்க் தீவு “தரைமட்டமாகத் தகர்க்கப்படுவது”
காட்டப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள முக்கிய எண்ணெய் மையம் அழிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுவதை தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹமீத் போவர்ட் மறுத்துள்ளார்.
“ட்ரம்பின் ட்வீட்கள் கேலிக்குரியவை, மேலும் கார்க்கில் நிலைமைகள் அமைதியாகவும் பொருத்தமானதாகவும் உள்ளன,” என்று அவர் கூறியதாக நூர்நியூஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி எங்கிருந்து வருகிறதோ அந்தத் தீவு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் பலமுறை தாக்கப்பட்டதாகவும்,
ஆனால் எண்ணெய் ஊழியர்கள் “ஒரு கணம் கூட” செயல்பாடுகளை நிறுத்த அனுமதிக்கவில்லை என்றும் போவர்ட் குறிப்பிட்டார்.
தற்போது ஒப்பந்தக்காரர்கள் சேமிப்புக் கிடங்குகளையும், படகுத்துறைகளையும் புனரமைத்து நவீனமயமாக்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளனஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன
கடந்த வாரம் ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருவாயை
ஈட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) பணிப்பாளர் நாயகம் அனுராதா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் ரூ. 408 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை அதிகார சபை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 முதல் 30 ஆம் தேதி வரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை,
கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் மொத்தம் 1,095,895 வாகனங்கள் பயணித்துள்ளதாக அது கூறியுள்ளது.
மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு
மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு
மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
நிலவும் வறண்ட வானிலை
நிலவும் வறண்ட வானிலை காரணமாக உன்னிச்சை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில்
தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால், தினமும் காலை சுமார் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர்
விநியோகம் நிறுத்தப்பட வேண்டியுள்ளது என்று NWSDB தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார கூறினார்.
இருப்பினும், நாடு முழுவதும் NWSDB-யால் இயக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து அதிகபட்ச திறனில்
இந்த சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து அதிகபட்ச திறனில் நீரை உற்பத்தி செய்து விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கை ஒரு நாளைக்கு சுமார் 2.8 மில்லியன் கன மீட்டர் நீரை உற்பத்தி செய்கிறது, இதில் சுமார் 23% முதல் 24% வரை முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுகிறது என்று NWSDB தலைவர் கூறினார்.
கிட்டத்தட்ட 65% நீர் ஆறுகள் மற்றும் ஓடைகளில் இருந்து பெறப்படுகிறது, இதில் களனி ஆற்றில் இருந்து மட்டும் சுமார் 600,000 கன மீட்டர் நீர் பெறப்படுகிறது.
நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் நீரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு களனி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தற்போது நிலவும் வறண்ட வானிலையின் தாக்கம் இதுவரை மட்டக்களப்பு மற்றும் மொனராகல மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது என்று பண்டார கூறினார்.
கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்களில் பற்றாக்குறை இருப்பதால், மொனராகல மாவட்டத்தின் பிபிலே மற்றும் மெடகம பகுதிகளிலும் நீர் விநியோகம் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்
வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்
வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தொடர்கிறது
நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, ஏழு மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் பரவியுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929
மக்கள் குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள், தேசியப் பேரிடர் நிவாரண சேவைகள் மையம்,
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் ஒருங்கிணைந்து செய்யப்பட்டு வருவதாக தேசியப் பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்தார்.
வறண்ட வானிலையால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும்,
அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் உள்ள மக்களும் குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக, குடிநீர் விநியோகம் செய்யத் தேவையான நிதிகள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வானிலை ஆய்வுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, வரும் நாட்களில் நிலைமை மேலும்
மோசமடையக்கூடும் என்றும், தேவைக்கேற்ப மாவட்டச் செயலாளர்களுக்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்படும் என்றும் தனஞ்சூரிய மேலும் தெரிவித்தார்.
குடிநீர் அல்லது பிற அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள்,
சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் அல்லது பிரதேசச் செயலாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை குறைப்புபெட்ரோல் விலை குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வாகனக் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும்
ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோலின் விலையை அரசாங்கம் ரூ. 15 குறைத்த போதிலும், முச்சக்கர வாகனக் கட்டணங்கள் திருத்தப்படாது என தேசிய கூட்டு
முச்சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (NJTWDIWA) பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.
பால் பவுடர் மற்றும் கோதுமை மாவு விலைகளை உயர்த்திய அதே வேளையில்,
எரிபொருள் விலை
எரிபொருள் விலையை ரூ. 15 குறைத்த அரசாங்கத்தின் முடிவு ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று பெரேரா குற்றம் சாட்டினார்.
முச்சக்கர வாகனக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான தேவையான கட்டணக் கட்டமைப்பை தேசிய போக்குவரத்து ஆணையம் ஏற்கனவே
தயாரித்து, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
முச்சக்கர வாகனக் கட்டணங்கள் மீதான ஒழுங்குமுறை அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் இருப்பதால்,
மேற்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து ஆணையம்
கட்டணத் திருத்தத்தைக் கோரவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்று மேற்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதன்படி, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்டணத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் வரை,
முச்சக்கர வாகன உரிமையாளர்கள் தற்போதுள்ள கட்டணங்களையே தொடர்ந்து வசூலிப்பார்கள் என்று பெரேரா தெரிவித்தார்.
தற்போதுள்ள கட்டண அமைப்பின்படி, பயணிகளிடம் முதல் கிலோமீட்டருக்கு ரூ. 110-ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ. 90-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
“முதல் கிலோமீட்டருக்கு ரூ. 110 மற்றும் இரண்டாவது கிலோமீட்டர் முதல் ரூ. 90 என்ற தற்போதைய கட்டண அமைப்பையே நாங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும்.
இருப்பினும், சாலைகளில் வழக்கமான மூன்று சக்கர வாகனப் பயன்பாடுகளில், அதிகாரப்பூர்வ கட்டணங்களுக்குப் பதிலாக பொதுவாக ரூ. 110 முதல் ரூ. 120 வரை கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு இன்னும் சட்டமாக அமல்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டணங்கள் உரிய விதிமுறைகளின் கீழ் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்அரசாங்கம் வழங்கிய எரிபொருள் ஒதுக்கீடுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டை
ஒரு அறிக்கையை வெளியிட்ட ராஜபக்ஷ, எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை முறையாக ஆராயாமல்,
தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் சமூக ஊடகங்களிலும் பிற மின்னணு ஊடகத் தளங்களிலும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தனது பதவிக் காலத்தில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்குள் மட்டுமே எரிபொருளைப் பெற்றதாகவும்,
அது தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முறையான விசாரணை
முறையான விசாரணை நடத்தப்படாமல், ஊடகங்களில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதற்கு முன்னாள் பிரதி சபாநாயகர் வருத்தம் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகராகத் தனது கடமைகளை ஆற்றுவதற்குப் பொருத்தமான உத்தியோகபூர்வ வாகனம் எதுவும் இல்லாததால், வெளிநபரிடமிருந்து வாடகை
அடிப்படையில் வாகனம் பெறும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், அவ்வாறு செய்திருந்தால் கணிசமான செலவு ஏற்பட்டிருக்கும் என்றும், அதனால் வாடகைக் கட்டணங்களுக்காகச்
செலவிடப்பட்டிருக்கக்கூடிய நிதியைச் சேமிக்கும் விதத்தில் தாம் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்களுக்குப் பொருந்தக்கூடிய மரபுகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு
இணங்கவே தாம் தமது கடமைகளை ஆற்றியதாகவும், எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் ராஜபக்ச வலியுறுத்தினார்.
இதற்கிடையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய, தற்போது அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் நபர்கள் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்திலேயே தமக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வுநேபாள தேசிய பேரிடர் ஆணையத்தின் தகவல்படி, நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 903 ஆக உயர்ந்துள்ளது,
அதே நேரத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உள்ளது.
உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்
உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்
உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் வெற்றி; நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்தது.
இலங்கையின் தேசிய டெஸ்ட்
இலங்கையின் தேசிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் உறுப்பினர்கள் மீது முன்கூட்டிய தனிநபர் வருமான வரியை (APIT) விதித்த
உள்நாட்டு வருவாய்த் துறை ஆணையாளர் நாயகத்தின் முடிவை ரத்து செய்து மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒரு நீதிப்பேராணை பிறப்பித்துள்ளது.
இலங்கையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு கிரிக்கெட் வீரர்கள் தாக்கல் செய்த
மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கும்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இருப்பினும், எதிர்காலத்தில் இவ்விஷயம் தொடர்பாக உள்நாட்டு வருவாய்த் துறை ஆணையாளர் நாயகம் எடுக்கக்கூடிய எந்தவொரு முடிவுகளுக்கும்
பாதிப்பில்லாத வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் தனஞ்சய டி சில்வா
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் தனஞ்சய டி சில்வா, அப்போதைய ஒருநாள் அணியின் கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் பல உறுப்பினர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
தங்களை இலங்கை கிரிக்கெட்டின் (SLC) ஊழியர்களாகக் கருதி, தங்களது ஊதியத்திலிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரியை (APIT) பிடித்தம்
செய்த உள்நாட்டு வருவாய்த் துறை ஆணையாளர் நாயகத்தின் முடிவைச் செல்லாததாக்கக் கோரி அவர்கள் நீதிப்பேராணை பிறப்பித்திருந்தனர்.
விசாரணையின் போது, உள்நாட்டு வருவாய் சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் சுயாதீன சேவை வழங்குநர்களுக்கென ஒரு தனிப்
பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இந்தப் பிரிவின் கீழ் வரும் நபர்கள் APIT செலுத்தக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல் இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான தனது மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
கிரீஸ், திங்களன்று டெல் அவிவில் இஸ்ரேலுடன் 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இந்த ஒப்பந்தம் ஏதென்ஸுக்கு ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கும்.
கிரீஸில் “அகில்லஸ் ஷீல்ட்” என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், இஸ்ரேலின் வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தமாக அமையும் என்று ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த நிதியில் பெரும்பகுதி ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்குச் செல்லும். இந்நிறுவனம், கனரக ராக்கெட்டுகள் மற்றும்
பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வடிவமைக்கப்பட்ட டேவிட்ஸ் ஸ்லிங் அமைப்புகளையும், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ட்ரோன்களை
எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட மொபைல் ஸ்பைடர் அமைப்புகளையும் கிரீஸுக்கு வழங்கும் என்று அந்த அறிக்கை கூறியது.
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு எதிராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பராக் எம்எக்ஸ் அமைப்பை வழங்கும்.
ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அராக்சி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க இராணுவச் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்
அறிக்கைகள் தொடர்பாக, தங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு ஜப்பானியப் பொதுமக்களுக்கு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அழைப்பு விடுத்துள்ளார்.
கியோடோ நியூஸிடம் பேசிய அராக்சி, மிசாவா விமானப்படைத் தளத்திலிருந்து மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க
விமானப்படையின் F-16 ரகப் போர் விமானங்கள் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்றதாகக் கூறப்படும் அறிக்கைகளைக் குறிப்பிட்டார்.
“அமெரிக்கா செய்த குற்றங்களுக்குத் தங்கள் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அமைதியை விரும்பும் ஜப்பானிய மக்கள் கோர வேண்டும்,”
என்று கூறிய அராக்சி, ஜப்பானில் உள்ள இராணுவ வசதிகள் மற்றும் திறன்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு டோக்கியோ பொறுப்பேற்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை தேர்தலுக்கு முன்னதாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுமென்றே பதற்றத்தை அதிகரிக்கக்கூடும்
என்று இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2023 அக்டோபர் 7 தாக்குதலைச் சுற்றியுள்ள தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்த வன்முறை பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கை கூறியது.
அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து தலைமைத் தளபதி எயால் ஜமீர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், அரசியல் காரணங்களுக்காக உருவாகும் புதிய
நெருக்கடிகளில் இராணுவத்தை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க விரும்புவதாகவும் அந்தப் பத்திரிகை கூறியது.
நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் உட்பட இஸ்ரேலில் உள்ள அரசியல் பிரமுகர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இன்னும் தீவிரமான
நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளனர்; இது பாலஸ்தீன அதிகாரசபைக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படலாம்.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் முழுவதும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும்
நிலையில், மூத்த இராணுவ அதிகாரிகளின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
தாக்குதல்களின் போது இஸ்ரேலியப் படைகள் பாதுகாப்பு வழங்கியதாகவோ அல்லது தலையிடத் தவறியதாகவோ பாலஸ்தீனியர்களும் உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன.



































