இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு தீர்வு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு தீர்வு

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்குதீர்வு Solution for Israel and Palestine

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு தீர்வு

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கு தீர்வு ,ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இலங்கை உட்பட்ட 142 நாடுகள்இஸ்ரேல் மற்றும்

பலஸ்தீனத்துக்கு இடையில் இரு நாடுகளுக்கும் தீர்வாக ஆதரவு வாக்களித்துள்ளது .

சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் நடவடிக்கை United Nations action to bring peace

அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .

நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோல 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் Kamaz must hand over weapons

இந்த உடன்பாட்டின் உச்சகட்டமாக கமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ஆயுதங்களை போட்டு இஸ்ரேலுடன் சரணடைந்தால் இஸ்ரேல் விட்டுவிடுமா என்ற கேள்வி இங்கே பிரதானமாகிறது .

மக்களின் பாதுகாப்பு கமாஸ் வைத்திருக்கும் ஆயுதங்கள் தான் .

ஆக ஆயுதங்கள் அற்ற நிலையில் அவர்களை மீளவும் அழித்தொழுக்கும் நடவடிக்கையான பேச்சுவார்த்தை என்ற ரீதியில் காமாசுக்கு வைக்கப்பட்டுள்ள பொறுியாகவே இதை பார்க்க முடிகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .

அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .

வீடியோ

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .

உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .

பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்

உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .

இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .

வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .

வீடியோ

இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி


இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி

இஸ்ரேலை அலற விட்ட ஐநா,உடனடியாக பாலஸ்தீனம் தனி நாடக பிரித்து கொடுக்க வியுறுத்து .

இஸ்ரேல் பாலஸ்தீனம் தனி நாடாக செல்லவிடாது மறுத்தல் பாதிக்க பட போவது இஸ்ரேல் மட்டும் அல்ல உலக பொருளாதாரமும் தான் .

அதனால் ஐநா இஸ்ரேல் உடனடியாக பிடிவாதத்தை தவிர்த்து நிரந்தர தீர்வு நோக்கி செல்ல வேண்டும் என்ற விடயத்தை அறிவித்துள்ளது .


இப்பொழுது பொறியில் சிக்கிய இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடித்துள்ளது .


செங்கடல் வழியை ஹவுதிகள்முடக்கிய நிலையாலே ஐக்கிய நாடுகள் சபை தனி நாடு பற்றி பேசிட காணரமாயிற்று .

அடிபணிய வைத்த ஹவுதி தொடர் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனம் விடுதலை நோக்கி வீர நடை போட்ட ஹவுதிகள்,ஹமாஸ்,ஹிஸ்புல்லா மற்றும் ஆதரவு குழுக்கள் பாலஸ்தீனம் நெஞ்சில் நிறுத்து கொண்டாடும் என்பதாகும் .

வீடியோ