நான்கு சிறுவர்களை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

நான்கு சிறுவர்களை காணவில்லை

நான்கு சிறுவர்களை காணவில்லை

நான்கு சிறுவர்களை காணவில்லை யென தெரிவிக்கப்பட்டுள்ளது .தளவாக்கல்லை லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களே தற்பொழுது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு காணாமல் போனவர்கள் 14 வயது முதல் 16 வயதிலான நான்கு பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காணாமல் போன நான்கு பேரும் ஆண் பெண்ணாக காணப்படுகின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது வீட்டிலிருந்து வெளியே சென்றவர்களை மீள வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறுவன் உட்பட்ட சிறுமிகள்

குறித்த சிறுவன் உட்பட்ட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காதல் ஜோடிகளாக உள்ளன அல்லது வேறு எங்கும் உல்லாச பயணங்களுக்குச் சென்றனரா என்பது தொடர்பாக தெரியவில்லை .

14 முதல் 16 வயதுடைய இந்த நான்கு பேரும் இருவர் பெண்களாகவும் இவர்கள் ஆண்களாகவும் காணப்படுகின்ற நிலையிலேயே பல்வேறுபட்ட சந்தேகங்களை இவை எழுப்பி இருக்கின்றது .

அதனை அடுத்து தற்பொழுது தலைவாக்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர்களைக் கண்டால் உடனடியாக தமக்கு அறிய தரும்படியும் போலீசார் தமது கைபேசி இலக்கங்களையும் மக்களுக்கு வழங்க இருக்கின்ற காணாமல் போன சிறுவர்கள் ,

சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலை

தற்போது சடலங்கலாக மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நாலு பேரும் காணாமல் போகிறது அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் காதல் ஜோடிகளாக சென்றார்களா அல்லது உல்லாச பயணம் சென்றார்களா என்கின்ற விடயமே தற்பொழுது கேள்வி பதிலாக மாற்றம் பெற்றுள்ளது.

போலி மருத்துவ மாணவி கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்

6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்புசடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு

பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்

தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு

செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி

தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது

கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலம்மீட்பு

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து 65 வயது உடைய ஒல்லியான உயரம் கொண்டவராது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறுதியாக அரை காற்சட்டை மற்றும் சிவப்பு நிற சார அணிந்திருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்

சம்மந்தமாக மேலதிக விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

50 வயதுடைய நபரை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறந்தவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ,

போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

இதை இயற்கை மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவம் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

நாள்தோறும் இவ்வாறான மனித உடல்கள் வீதிகளில் ,பற்றை காடுகளில் ,நீர் ஏரிகளில், இருந்து மீட்கப்பட்டு வருகின்றன .

அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.

இந்த கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற பொழுது இதுவரை உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள விடையமே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலை வன்முறை சம்பவங்களினால்,

நாடு அச்சமற்ற ஒரு நிலை காணப்படுவதுடன் ,இலங்கை ஒரு பாதுகாப்பாற்ற நாடாக தற்பொழுது மாறி வருகிறதா என்கின்ற, சந்தேகத்தையும் இவ்வாறான விடயங்கள் எடுத்துக்காட்டி இருக்கின்றன.

அதிக மக்கள் கூடும் கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மறுக்கப்பட்ட சடலம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம்

ஊழியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம் ,அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக தற்பொழுது ரணில் ஆளுமரசு அறிவித்துள்ளது சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபொழுது,

இந்த பணியாளர்கள் தமது கடமை நிலையிலும் அவ்வாறு கடமைக்கு தகுந்த ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பது வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வேலை புறக்கணிப்பில் ஈடுபடாமல் தமது கடமைக்கு கண்ணியமாக சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு 10,000 ரூபாய் வேலை அதிக கொடுப்பவர் வழங்குவதற்கு அரசு அமைச்சரவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதுபோல குறித்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டம்

இதன் ஊடாக நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவதற்கு ஊழியர்கள் அச்சம் அச்சத்துடன் வாழ வேண்டும் என்கின்ற நிலையிலும் அவர்களை அவமதிக்கும் நிலைய இந்த நடவடிக்கை காணப்படுகின்றது.

எமது அரசு நிர்வாகம் சரியான முறையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் எமக்கு எதிராக எந்த அரச ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ரணில் அரசாங்கம் கருதுவது,

ஒரு அடக்குமுறை உச்சமே இந்த 10,000 ரூபாய் சம்பளம் அதிக உயர்வு வழங்க காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களை நடத்தாமல் மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்த பொழுதும் அதற்கு செவி சாய்க்காத அரசாங்கம் ,

இப்பொழுது போராட்டத்தை நடத்துவதால் தமக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் மக்கள் மத்தியில் கலந்து விடும் என்பதற்காக, தற்பொழுது பிரித்தாலும் நடவடிக்கையை இதனூடாக கையாள்கிறது.

ரணில் ஒரு நாரி என அரசியல் மக்களால் கூறப்பட்டு வருகின்ற நிலையிலேயே தற்போது இந்த பத்தாயிரம் ரூபாய் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பனவு காண்பிக்கின்றது.

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
Posted in இலங்கை செய்திகள்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் ,இன்று 119 ஆவது சிறைச்சாலை திறத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் இன்று உறவுவினர்கள் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை இடம்பெரும் எனவும் அவளை தமது கைதிகளை தமது உறவுகள் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல காலை சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திரைப்படம் தீர்மானித்துள்ளது .

மூளைக்காய்ச்சல் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறைச்சாலையில் கைதி

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் தடைகள் என்பன விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

தற்பொழுது சிறைச்சாலை நிர்வாகம் மக்களை பார்வையிடுவதற்கு அல்லது கைதிகளின் உறவினர்கள் அந்த கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கியது அவர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல் காரணமாக தற்பொழுது இலங்கையின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன .

குற்ற செயல்களை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,அரசும் பாடசாலைகளில் இருந்தும் பல்வேறுபட்ட நடவடிக்கை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, மக்கள் கோரிக்கையாக உள்ளது.

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம்

இஸ்ரேல் எல்லையில் கடும் யுத்தம் .வெடித்து பறக்கும் ஏவுகணை ,வெடிகுண்டு விமானங்கள் .

வீடியோ

மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா

மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா

சாவகச்சேரி மருத்துவமனையில் தானே முதல்வன் என தெரிவித்து தற்போது ,மீளவும் அர்ச்சுனா அதே பதவியை ஏற்றுள்ளார் ,.அத்தோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவித்துள்ளார் .

அவ்விதம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் ,
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்க படுகிறது .

தான் விலகுவதற்கான எவ்வித கடிதமும் ,ஆதாரமும் தனக்கு தரவில்லை என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .காணொளியில் விபரம்

full வீடியோ இதில் அழுத்தி பார்க்க

https://www.tiktok.com/@vannimainthan/video/7391855142892555553
தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்

தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள்.சாவகச்சேரி மருத்துவமனையில் சட்டத்தரணியுடன் சமுகம் அளித்திருந்த மருத்துவர் ,அருச்சுனா இராமநாதன்

எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு

எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு

எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு ,திருகோணமலை உப்புவெளி பகுதியில் நபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த 13 அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்தப் பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன ,உயிரிழந்தவர் ,திருகோணமலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டவர் கொலை செய்யப்பட்டு ஏரி யூட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காவல் துறை

இந்த சம்பவத்திலும் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காவல் துறை தெரிவித்துள்ளது .

மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தொடர் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

இலங்கையில் வர்த்தகர்களை கடத்தி அவர்களது சடலங்கள் ஏரி யூட்டப்பட்டு வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி வருகின்றது.

வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை

நாள்தோறும் இலங்கையில் இவ்வாறான மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நீரேறிகள் காடுகள் பற்றி காடுகள் மற்றும் கிணறுகள் மரங்கள் என்பனவற்றில் தொங்குகின்றது .

இவ்வாரூ காணப்படுகின்ற சடல காட்சிகள் மக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் மனித படுகொலை காரணமாக ,உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதட்டமும் காணப்படுகின்றது.

இவ்வாறான கொலைகள் இலங்கை பயங்கரமான படுகொலை நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .

அதேபோல இலங்கை ஒரு ஆபத்தான நாடான பட்டியலில் சேர்க்கப்படும் என்கின்ற நிலை காணப்படுகிறது.

இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இந்த படுகொலைகளை செய்கிறார்கள் எப்படி இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதனுடைய பின்னணி பின்புலம் யார்.

என்பதை கண்டறிந்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலில் சையத் பிரேமதாசாவே அதிகம் வெற்றி வாய்ப்பினை தட்டிச் செல்வர் என நுரைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மழையை மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இடம் பெற்ற கூட்டம் அதில் பேசுகின்ற பொழுது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் ,விஜயசாந்தரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ,மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா

விஸ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகிர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்

ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்ப்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்பினை எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய சஜித் பிரேமதாச மகத்தான வெற்றியை பெறுவார் எனவும் ,அவரே மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தந்து புதிய வழியினை காண்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் இந்த தேர்தலில் காணாமல் போகும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது நம்பப்படுகிறது.

இவ்வாறு சூடு பிடித்துள்ள இந்த தேர்தல் காரணமாக பல கட்சிகள் தமது அரசியல் வியாபாரத்தில் அறிவித்துள்ளன .

அதேபோல இப்பொழுது வெள்ளை வேட்டிகளை மடிச்சு கட்டி மக்களை சந்திக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை, கண்கூடாக காண முடிகின்றது இதுவே தேர்தல் நாடகம் என புலப்படுகிறது.

நாமல் இப்படி சொல்கிறார்
Posted in இலங்கை செய்திகள்

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார்

நாமல் இப்படி சொல்கிறார் ,தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கமழையின இலங்கையின் மகிந்த ராஜபக்சவின் புதல்வன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை ஒத்திவைப்பது நமது நோக்கம் அல்ல எனவும் அதன் ஒத்திவைக்கின்ற காரணத்தினால் நாம் தோற்றுவிடுவோம் என பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இது தவறான ஒரு பரப்புரை எனவும் அது வதந்தி என அவர் தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டம் காரணமாக ராஜபக்ச குடும்பம் மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் எதிர்கொள்ளும் இந்த தேர்தலில் அவர்கள் பலமான பாதிப்பையும் சந்திப்பார்கள் என மக்கள் கருதுகின்றனர்,

அவ்வாறான நிலையில் மக்கள் முன்னால் சென்றால் மக்கள் அவர்களை துரத்தி தாக்குவார்கள் என்கின்ற நிலையிலும் அதுவே தமக்கு பெறும் இடர்களையும் இன்னல்களையும் தெரிவிக்கும் என்கிற காரணத்தினால்,

இந்த தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்கும் நடவடிக்கையில் மொட்டு கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கு தம்மை தயார் படுத்தி களமிறங்கி இருக்கும் காட்சிகளின் இந்த நடவடிக்கையும் இவர்கள் இவ்வாறு செய்யக்கூடும் என்ற அச்சமும் அந்த கட்சிகளை தூக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகாலம் அரியணையில் அசைக்க முடியாத கட்சியாக அவர் வருக என கற்பனை செய்த உலக நாடுகளும் இதே சிங்கள பௌத்த தேசமும் இந்து ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ,

13 ஆண்டுகளுக்கு உள்ளாகவே விரட்டியடித்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுதி சாகசம் படைத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு

தடுப்பூசி ஏற்றப்பட்ட 11மாணவர்கள் பாதிப்பு க்கு உள்ளாட சம்பவம் இலங்கை அனுராதாபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது 6 வயது முதல் 13 வயதுக்கு உள்ளிட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இவ்வாறு ஏற்றப்பட்ட தடுப்பூசி காரணமாக 11 மாணவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அவர்கள் அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஆறு வயதுக்கு மேல் பட்ட மாணவர்களே ,இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொண்ட போது ,மேலதிக ஒவ்வாமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊசி மாணவர்களுக்கு ஒவ்வாமை நிலை

இந்த ஊசி மாணவர்களுக்கு ஒவ்வாமை நிலைமையை ஏற்படுத்திய இந்த சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காலாவதியான ஊசிகளை பயன்படுத்தினார்களா என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் மருத்துவமனைகள் பல மோசடிகள் உள்ளதா பல சர்ச்சைகள் இடம் பெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் ,

தற்பொழுது அனுராதாபுரம் வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றியவர்கள் பாதிக்க பட்டுள்ள சம்பவம், நாடாளவ ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய இலங்கையின் மருத்துவம் இன்று அதே மருத்துவத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட செய்தியானது இலங்கையின் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளது .

இந்த வேளையில் மக்கள் பாடசாலை மருத்துவமனைகளை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட விளைவு எவ்வாறு விளைவு என்பதும் ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடம் புரண்ட ரயில்
Posted in இலங்கை செய்திகள்

தடம் புரண்ட ரயில்

தடம் புரண்டது ரயில்

தடம் புரண்ட ரயில் ,கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் என்று தடம் புரண்ட நிலையில் தற்போது அந்த வழிச்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே தடம் புரண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட தொடருந்து சாலையை புணரவைத்து மீளவும் இயக்கும் நிலையில் பொறியியல் பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

காலநிலை காரணமாக தொடர்ந்த பாதைகளில் விரிசலை ஏற்பட்டதா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .

எனினும் இந்த தண்டவாள விரிசல்கள் காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

தடம் புரண்ட நிலையில் மீட்கப்பட்டு மூலமும் இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இந்த ரயில் தடம் புரண்டதை அடுத்து கொழும்பு கோட்டை பதுளை பகுதிக்கான போக்குவரத்துக்கள் யாவும், தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ..

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணித்த கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நாடத்தியுள்ளன .

வெடி குண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலை நடத்திய விமானங்கள் யாவும் தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,அமெரிக்கா படைகள் அறிவித்துள்ளன .

எனினும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஹவுதிகள்தெரிவித்துள்ளன .

வீடியோ

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்

இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு

அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .

பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,

எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல்

தாக்கிய ஹவுதிகள் எரியும் இஸ்ரேல் ,இஸ்ரேல் ராணுவத்தின் எலியாட் ராணுவ முகாம்களே மீது நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தளம் மீது ஏவுகணைகள் , விமானங்கள் ஊடக கூட்டு தாக்குதலை மேற்கொண்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து இடைவிடாது தொடர் தாக்குதல் இடம்பெற்று கொண்டிருக்க ,ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவு தாக்குதலாக தற்போது ஏமன் படைகளும் தமது பங்குக்கு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடை விடாத தாக்குதல்

இவர்களது இந்த இடைவிடாத தாக்குதினால் மிகப்பெரும் சேதங்களும் இழப்பும் இஸ்ரேலிய படைகளுக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது .

எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதும் இல்லை என ,பழமையான பாணியில் தற்பொழுது ஆரம்பித்து வருகின்றது.

பலஸ்த்தீனம் காசா பகுதி மீது தரைவழி ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய படைகளை எதிர்த்து, தற்போது பலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு இஸ்திரேலிய ராணுவத்தினரை ,துணிகரமாக வழிமறித்து அவர்களது டாங்கிகள் கவச வண்டிகள் ,துருப்பு காவிகள் என்பனவற்றை துடைத்து அழித்து வருகின்றன.

இந்த வீரமிகு வழி மறிப்பு தடுப்புத் தாக்குதலில் ஊடாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினருக்கு மிகப்பெரும் இழப்பினையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

படைகளுக்கு கணிசமான இழப்பு

ஆனால் இதுவரை தமது படைகளுக்கு கணிசமான இழப்புகளை ஏற்பட்டுள்ளதாக ,சொல்வதெல்லாம் உண்மை பாணியில் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தெரிவித்து வருகின்றது.

ஒன்பது மாதங்களாக நீடித்துச் செல்லும் இந்த யுத்தத்தில் காசா மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் ,சிக்கி 38,000 க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன .

அத்தனை மக்களும் ராணுவத்தின் வன்கொடுமை தாக்குதல் ஊடாகவே பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்
Posted in உலக செய்திகள்

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம் ,அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீதான தாக்குதல் உள்நாட்டு பயங்கரவாதம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கியமான பகுதி ஒன்றில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அவரது வலது காதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் கீழே குனிந்து கொண்டு வீழ்ந்து படுத்ததை அடுத்து ,அந்த சூட்டு தாக்கில் இருந்து அவர் மயிரையில் தப்பித்துக் கொண்டார் .

சுதாரித்து கொண்ட அவர் நடவடிக்கை காரணமாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருந்தது.

தாக்குதல் சம்பவம்

ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் என்பது மிகப்பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கொதிப்பையும் தழுவிய நிலையிலே ஏற்படுத்தி இருந்தது.

அதை எடுத்து எதிர்வரும் தேர்தலில் நாம் அனுதாப அலையினூடாக மிகப்பெரும் வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவரோட நிலையிலேயே தற்பொழுது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஆனது உள்நாட்டு பயங்கரவாதம் என ஆளும் ஜோபேர் நாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

குற்றவாளி தற்பொழுது சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சூட்டு தாக்குதல் சம்பந்தமான விடையங்கள் தொடர்பாக ,விசாரணைகள் இடம் பெற்று வருவதாக அவரை தெரிவித்துள்ளது.

வீட்டின் கூரை மீதியிலிருந்து சினைப்பொருடாக தாக்குதலை நடத்திய 20 வயதுடைய மத்திய செல்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயலாக அவருக்கு அறிவித்துள்ளதிலிருந்து பின்னணியில் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாக அமெரிக்கன் நம்புகிறது .

அது எந்த நாடு என்பது தொடர்பாக இதுவரை அமெரிக்க வெளியிடாத நிலையிலேயே தற்பொழுது எந்த நாடு என்பதை கண்டறியும் நடவடிக்கையில் உலக நாட்டு மக்கள் ,மிகப் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு -waring வீடியோ

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கி சூடு இடம்பெறும் நேரடி காட்சி .

மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதல் ,.காதில் வெடியுடன் தப்பித்த டிரம்ப் .

வீடியோ

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி

உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கடும் போரில் 1300 ரஷ்யா போர்படை வீரர்கள் பலியாகி உள்ளதாக யுக்கிரேன் படைகள் தெரிவித்துள்ளன.

படைகள் நடத்தி வருகின்ற இந்த தாக்குதலில் கணிசமான இழப்பினை எதிரிப் படைகள் சாதித்து வருவதாக தாக்குதலை நடத்திய உக்கிரன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது கடும் தாக்குதலை ரஷ்யப்பணிகள் நடத்தி வருகின்ற இந்த வேளையில் உள்ள கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தாக்குதலை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ,அதற்கு பதிலடியாக இந்த படைகள் நடத்தி இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற கடுமையான யுத்தம் காரணமாக உக்ரைன் படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் வெடித்து பறக்கின்றது.

பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய பணிகளை வழிமறித்து கனரக ஆயுதங்கள் ஊடாக தாக்குதல் நடத்தியதிலேயே இந்த இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை வருடங்களாக கழிந்து இடம்பெறும் ரஷ்யா உக்கிரன் இடையிலான யுத்தம் பல்வேறுபட்ட இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றது.

உக்கிரேன் ஐந்து மாநிலங்கள் அல்லது மாகாணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் ரசிகபடுகள் கொண்டு வந்துள்ளனர் .

முன்னரங்க நிலைகளில் பாரிய நடவடிக்கையை மேற்கொண்ட ரசியா படைகளை வழிமறித்து நடத்திய தாக்குதலிலேயே இந்த இழப்பு எதிரி படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அதனுடைய அதிகார வட்டங்கள் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம் ,இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அரசு பணிகள் பாலஸ்தீனம் காசா காங்கிரஸ் பகுதி மீது கடும் தாக்குதல் .

தொண்ணூறு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர் அதிகமாக கூடியிருந்த மக்கள் வாழ்விடங்கள் மீது ஆஸ்திரேலியா போர் விமானங்கள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தின.

இந்த ஏவுகணை தாக்குதலின் ஊடாகவே அப்பாவி 90 மக்கள் பலியாகி 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அணிந்துள்ளதாக பலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயம் அடைந்த மக்களில் சிலர் அவையபங்கள் இழந்து துடிப்பதாகவும் உயிருக்கு போராடிய வண்ண முள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் இன்றியும் உணவு கள் எங்கேயும் தவித்து வருகின்ற அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் திறந்தவெளி இனப்படுகொலை நடத்தி வருகின்றது.

இந்த இனப்படுகொலை நடவடிக்கை தடுக்க வழி இன்றி உலகம் அமைதியாக உறங்குகின்றது

நாள்தோறும் இஸ்திரேலியா ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலினால் இஸ்திரேலிய படைகள் பெருமளவு இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றது .

இவ்வாறான நிலையில் அதற்கு பலி வாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

போர் குற்ற நடவடிக்கையில் இடம்பெற்றால் இட்டேல் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டுகளும் கோரிக்கையிலும் ஐக்கிய நாடு சபைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொழுதும்,

இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் பெயர்களையும் உடர்களையும் இஷ்டடிய படைகள் நடத்திக் கொண்டுள்ளன என பாலத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.