உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி
உக்ரைனுடன் ரஷ்யா மோதல் 1300 படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கடும் போரில் 1300 ரஷ்யா போர்படை வீரர்கள் பலியாகி உள்ளதாக யுக்கிரேன் படைகள் தெரிவித்துள்ளன.
படைகள் நடத்தி வருகின்ற இந்த தாக்குதலில் கணிசமான இழப்பினை எதிரிப் படைகள் சாதித்து வருவதாக தாக்குதலை நடத்திய உக்கிரன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது கடும் தாக்குதலை ரஷ்யப்பணிகள் நடத்தி வருகின்ற இந்த வேளையில் உள்ள கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .
அவ்வாறான காலப்பகுதியில் இந்த தாக்குதலை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவித்து வருகின்ற நிலையிலேயே ,அதற்கு பதிலடியாக இந்த படைகள் நடத்தி இருக்கின்றன.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற கடுமையான யுத்தம் காரணமாக உக்ரைன் படைகளுக்கும் ரஷ்யா படைகளுக்கும் இடையில் பெரும் யுத்தம் வெடித்து பறக்கின்றது.
பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய பணிகளை வழிமறித்து கனரக ஆயுதங்கள் ஊடாக தாக்குதல் நடத்தியதிலேயே இந்த இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டரை வருடங்களாக கழிந்து இடம்பெறும் ரஷ்யா உக்கிரன் இடையிலான யுத்தம் பல்வேறுபட்ட இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றது.
உக்கிரேன் ஐந்து மாநிலங்கள் அல்லது மாகாணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் ரசிகபடுகள் கொண்டு வந்துள்ளனர் .
முன்னரங்க நிலைகளில் பாரிய நடவடிக்கையை மேற்கொண்ட ரசியா படைகளை வழிமறித்து நடத்திய தாக்குதலிலேயே இந்த இழப்பு எதிரி படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அதனுடைய அதிகார வட்டங்கள் தெரிவித்து வருகின்றன.












