கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி ,கடை சுவையில் வீட்டில இது போல கோதுமை அமைவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே

எப்படி கோதுமை மாவு அல்வா செய்வது

எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு புடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க வெல்லத்தை பொடிச்சிட்டு மெசர் பண்ணிக்கோங்க இது கூடவே எந்த கப்ல வெள்ளம் எடுத்திங்களோ

அதே கப்ல ரெண்டு கப் அளவுக்கு தண்ணி சேர்த்துட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு வெல்லம் நல்லா கரஞ்சிட்டு ஒரு கொதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க .

இந்த மாதிரி இடை இடையில கலந்து விட்டுட்டே இருங்க இப்ப பாருங்க வெல்லம் நல்லா கரைஞ்சிருச்சு அதே மாதிரி நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு இந்த ஸ்டேஜ்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இது ஒரு ஓரமா வச்சுருங்க .

கோதுமை மாவு அல்வா

இதுக்கு பாகுபதம் எல்லாம் எதுவும் தேவையில்லை ஜஸ்ட் வந்து அந்த வெல்லம் கரைஞ்சா மட்டும் போதும் இப்ப ஒரு கடாய் சூடுபடுத்திட்டு 1/4 கப் நெய் சேர்த்து நெய் நல்லா சூடான அப்பறமா இதுல கோதுமை மாவு சேர்க்கணும் ஒரு கப் அளவுக்கு கோதுமை மாவு சேர்த்துக்கோங்க.

சேர்த்துட்டு ஸ்டவ லோ ஃபிளேம்ல வச்சு இது பொன்னிறம் வர வரைக்கும் வறுத்துக்கோங்க இந்த நெய்யிலேயே நல்ல வறுபடனும் இப்ப பாருங்க நல்லா வறுபட்டுருச்சு .

Instant Wheat Halwa Recipe | Wheat Flour Halwa Recipe

இதோட கலரும் சேஞ்சாயிருக்கு நெய் நல்லா பிரிஞ்சு வந்திருக்கு இந்த ஸ்டேஜ்ல நம்ம ஏற்கனவே கரைச்சு

வச்சிருக்க வெள்ள கரைசல் இருக்குல்ல அதை வடிகட்டிட்டு இதுல சேர்த்துருங்க வடிகட்டிட்டு உடனே இந்த கரண்டி

வைத்து நல்ல மிக்ஸ் பண்ண ஆரம்பிச்சுரனும் கலந்து கொண்டே இருக்கும் போது சீக்கிரமாவே அல்வா கன்சிஸ்டன்ஸிக்கு வர ஆரம்பிச்சிடும்.

படமா நல்ல இந்த மாதிரி கலந்துக்கோங்க ரொம்ப வெளியில தெறிக்கிற மாதிரி இருந்ததுனா நீங்க லோ பிளேம்ல வச்சுட்டு கூட கலந்துக்கலாம் பாருங்க அல்வா கன்சிஸ்டன்சிக்கு இப்பவே வர ஆரம்பிச்சிருச்சு.

இது இன்னும் கொஞ்சம் திக் ஆகணும் இது கூட ஒரு பின்ச் அளவுக்கு ஃபுட் கலர் எடுத்து கால் கப் தண்ணீரில் கரைச்சு வச்சிருக்கேன் அதை தான் சேர்க்க போறேன் நீங்க ஃபுட் கலர் குங்குமப்பூவை கூட தண்ணியில ஊற வச்சு சேர்க்கலாம் .

இல்லனா ஸ்கிப் பண்ணிடலாம் இது ஜஸ்ட் ஒரு கலர் கொடுக்கும் அதுக்காக தான் சேர்த்திருக்கோம் உங்களுக்கு

விருப்பம் இல்லனா நீங்க தாராளமா ஸ்கிப் பண்ணிடலாம் இப்போ இது நல்லா மிக்ஸ் பண்ணிட்டு ஒரு டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தூள் சேர்த்துக்கோங்க.

சேர்த்துட்டு இதையும் நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க ஏலக்காய் தூள் சேர்க்கும் போது நல்ல ஃப்ளேவர் கிடைக்கும் அதுக்காக தான்

சேர்த்திருக்கோம் ஏலக்காய் தூள் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு நம்ம செர்வ் பண்ணிடலாம்.

இப்ப நம்ம சேர்த்த நெய் எல்லாம் பிரிஞ்சு வந்திருக்கு பாத்தீங்க.

இப்படி நாள் தோறும் கோதுமைமாவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே .

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு

இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.

நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .

ஆயுத பாவனை அதிகரிப்பு

மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,

இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம் 14க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வருகின்ற உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென வீசிய சீரற்ற காலநிலை காரணமாக வீட்டுக்கு கூரைகள் வீடுகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மக்கள் வீடு அற்ற நிலையில் வீதிகள் வீட்டு முற்றங்கள் வீதிகளில் உறங்குகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது .

இந்தக் காட்சிகளை பார்க்கின்ற பொழுது பார்த்தோர்களை விரல வைக்கின்றது.

புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு சேதம்

புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளை மிக வேகமாக பாகிஸ்தான் அரசினால் புனர் அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது .

தொடர்ந்து இயற்கை அழிவுகள் புயல் காரணமாக பெரும் பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

இந்த பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றி மேல் வாழ்வியலை கட்டமைப்பு அரசு முடியாமல் தினறி வருகிறது.

பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற பாகிஸ்தான்

பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் புயல் அனுத்தங்கள் இயற்கை எனத்தங்களினால் பாகிஸ்தான் தொடராக சிக்கி தவித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை காப்பாற்றுவார் யாருமில்லாத உள்ளதாக கண்ணீர் வடித்து வருகின்ற காட்சிகள்
நெஞ்சை உருக வைக்கிறது.

தற்பொழுது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்,வலிந்து சீண்டும் இஸ்ரேல் போருக்குள் சிக்குமா காமாஸ் போராளிகள் அமைப்பு எனபதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் .

லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் திடீரென மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது .

விமானவழி தாக்குதல்

இந்த விமானவழி தாக்குதலில் அவர் பல தக்காயம் அடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்புக்கும் யூத படைகளுக்கும் இடையில் சமாதானம் நீடித்து வருகின்ற நிலையில், லெபனானுக்குள் ஆள ஊடுருவி ட்ரோன் ரக விமான மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அந்த அமைப்பினுடைய மிக முக்கியமான தளபதியாக இருக்கலாம் என்கிறது இஸ்திரேலிய செய்திகள்.

எனினும் அந்த அமைப்பில் இருந்து இதுவரை இந்த தாக்குதலில் சிக்கியவர் தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

சமரச நடவடிக்கையை முறித்து வலிந்து தாக்குதலை நடத்தி ,அவர்களை போருக்குள் வலிந்து இழுத்து ,இல்லாது அழிக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளை யூத படைகளின் மொசாட் செயலாற்றி வருகிறது.

எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் மொசாட்

எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள யூத படைகளின் முதலாவது உளவு அமைப்பாக இருக்கும் மோசட் இந்த விளையாட்டை கச்சிதமாக செய்து வருகிறது .

இதனால்தான் அந்த நாட்டினுடைய அந்தப் போராளிகள் அமைப்பு தலைவர்களை இல்லாத அழித்தது .

அதனை அடுத்து மீளவும் ஒரு வலிந்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தி வருவதையே ,இந்த வலிந்து சீண்டும் விமான வழி தொடர் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.

அப்படி என்றால் விரைவில் லெபனான் இஸ்டலுக்கிடையில் மீளவும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதை இதன் ஊடாக தெரிந்து கொள்ள முடிகிறது.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது , செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் தெரிவிக்கின்றது .

புத்தள காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய இந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கின்றார்.

நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இவர் வேட்டையில் ஈடுபட்டு வந்தாரா, அல்லது மனிதர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா என்பதை கேள்வியாகிறது.

இலங்கையில் நாள்தோறும் அதிநவீன துப்பாக்கியுடன் படுகொலை நடத்துகின்றவர்கள் தப்பிச் செல்கின்றார்கள் .

இவ்வாறான நிலையில் அப்பாவிகள் நாட்டு துப்பாக்கி உடன் ,தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்கை துப்பாக்கி

சக்கை துப்பாக்கி எனச் சொல்லப்படுகின்ற இந்த துப்பாக்கியை நாட்டில் தயாரிக்கப்படுகிறது அவரான துப்பாக்கிகளை இவர்கள் வைத்திருப்பது அரசு தவறு.

கட்டு துவக்கு

கட்டு துவக்கு வைத்திருப்பதற்கே நாட்டில் தடை என்றால் நவீன துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை.

இலங்கையில் நடைபெறுகின்ற அதிகளவாட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் பலியாகி வருகின்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு.

ஆக ஆளுகின்ற அனுரா ஆட்சி இன்று மக்களுக்கு எதிராக திசை திரும்பி உள்ளதா பாதாள குழுக்களுக்கும் மாவியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதா .

ஆதலால் தான் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறதா அப்பாவிகள் திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மஹிந்த ஆட்சியில் அமைச்சராக விளங்கிய விவசாய அமைச்சராக விளங்கிய மைந்த நாளந்த அவர்கள் தற்பொழுது பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது பல இளைஞர் உழல் முறைகேட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்

அவ்வாறு நிலையில் தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சீனா நிறுவனத்தால் சிக்கிய அமைச்சர்

சீனா நிறுவனம் ஒன்றுக்கு இவரால் பல விடயங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாகவும் ,அது தொடர்பாகவே இவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் தற்போது அதில் லஞ்ச ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட விசாரணையில் ,தற்பொழுது புனையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் லஞ்சம்

இலங்கை அரசியல்வாதிகள் லஞ்சங்களை வாங்கி மேற்குல நாட்டு நிறுவனங்களுக்கு ,இலங்கையை தாரை பார்த்து கொடுக்கிற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்விதமான ஒரு நடவடிக்கையிலேயே இப்பொழுது இவர் சிக்கியிருந்தார்.

இந்த அமைச்சர் தற்பொழுது விடுதலை ஆகியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் புயலைக் குழப்பி இருக்கிறது.

லஞ்ச ஊழல்வாதிகள் தொடர்ந்து மதனி செய்து கொண்டிருப்பார்கள் நீதியும் அவர்களுக்கு சார்பாக செயல்படுகிறது ஆகவே இளங்க அரசியல்வாதிகள்,

நீதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள் என்ற விடயம் இவருக்கு வழங்கப்பட்ட பிணையினூடாக தெரிய வருவதாக மக்கள் கொந்தளிக்கின்றார்கள்.

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம்

விபத்தில் ஒருவர் பலி சாரதிஓட்டம் ,விபத்தில் ஒருவர் பலி சாரதி ஓட்டம் பிடித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கொத்மலை தைலத்தோட்ட வீதியில் நேற்றிரவு ஒன்று விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் சம்பவத்தில் உயிரிழந்த 33 வயது உடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்க படுகிறது .

வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓட்டம்

எனவே வாகனத்தை தவறாக செலுத்தி அப்பாவி வாலிபன் உயிரை பறித்த சாரதி தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனச் சாரதிகள் ,வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து ,தரமான பீதியென கண்ணை மூடிக்கொண்டு வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இந்த வீதி விபத்து இடம்பெறுகிறது .

அதேபோன்று வீதிகளை மக்களும் வீதி விதிமுறை மதிக்காமல் தாறுமாறாக குறுக்குடு செய்து வருவதால் இந்த விபத்தும் ஏற்படுகிறது.

ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.

காவல்துறையினர் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் இந்த விகுதிபத்துக்களை தடுக்க முடியும்.

அதனை தடுக்க மருந்து அவர்கள் இவ்விதம் மேலும் விபத்துக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டும் விவரத்தல ஐந்துக்கு மேற்பட்ட உங்கள் பலியாய் உள்ள தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அப்படி என்றால் இலங்கை வீதிகள் ஆபத்தானவை.

இலங்கை பேருந்துகள் மூலம் மக்களிற்கு நாட்டில் நடமாட முடியாத சுதந்திரம் அங்கு இருக்கிறதா என்ற அச்சத்தை கேள்வியை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தி நிற்கின்றன.

விபத்துக்களை தடுக்க அரசாங்கம் என்ற நடவடிக்கை எடுக்கப் போகிறது ..?

தப்பியோடும் வாகன சாரதிகளை பிடித்து சிறையில் அடைத்து நாட்டை வளப்படுத்துமா கேள்வியோடு செய்தி முடிகிறது.

தேங்காய் விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேங்காய் விலை அதிகரிப்பு

தேங்காய் விலை அதிகரிப்பு

தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தற்பொழுது பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ரூபாய் விற்கப்பட்ட தேங்காய் என்று தற்பொழுது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முகவர் முன்னணி தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை

இலங்கையில் உற்பத்தி குறைந்த நிலையில் தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனையாவது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நாள்தோறும் இலங்கையில் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் என்ன செய்வதென தெரியாத திருடர்கள்.

தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் அதிகமான தமிழர்கள் தண்ணீரிலேயே கறியை வைப்பது வளமை தேங்காய் பாவிப்பதில்லை.

ஆனால் எங்கள் நாட்டில் முதல் பால் இரண்டாம் பால் என தேங்காய் பயன்படுத்தி மக்கள் உணவு சமைத்து வருகின்றனர் .

இலங்கையில் தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது

தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது என்ற நிலை இலங்கையில் காணப்படுகிறது இது யார் தவறு.

மக்களுடைய அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,

ஆளும் ஆட்சி மிக பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளதை விரைவில் அது ஒரு அரசுக்கு எதிரான போர் வடிக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்து சொல்லலாம்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர்பலி யாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

வாகரைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, விபத்தில் சீக்கி இருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இவர்கள் ஒட்டி சென்றதன் காரணத்தினால் ,இந்த விபத்தில் அவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் முஸ்லிம் வாலிபர்கள் என தெரிய வருகிறது.

19 வயதுடைய இரு இளைஞர்களும் இந்த வீதி விபத்தில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த இரண்டு வாலிபர்களும் கூடிய சடலங்கள் ஜனசகா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,

பின்னர் சடல பரிசோதனைக்காக நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்கள் ,நாள்தோறும் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புள்ளி விவரங்கள் தெரிவித்திருந்தது.

அதிகரித்து செல்லும் வீதி விபத்திற்கு காரணம் யார் ,ஆளும் அரசு காவல்துறை என்ன செய்து கொண்டுள்ளார்கள் ..?அப்படி என்றால் யார் மீது பிழை..?

இவ்வாறு கேள்வி மேல் கேள்விகளாக தொடுக்கப்படுகிற பொழுதும் ஆளுகின்ற அரசு அதிகாரங்கள் பதில் சொல்ல மறுத்து வருகின்றமே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி
Posted in இலங்கை செய்திகள்

நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி

நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி

நடிகைமாலினி பூதஉடலுக்கு பிரதமரை அஞ்சலி செலுத்தினார்.

சிங்களத் திரைப்படத் துறையில் முடி சூடா ராணியாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் பூத உடலுக்கு ,இலங்கை பிரதமர் இன்று நேரடியாக சென்று தனது அஞ்சலி எச்சரித்தியுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமர சூரியா மாலினிக்கு அஞ்சலி

பிரதமர் ஹரிணி அமர சூரியா ஞாயிற்றுக்கிழமை சென்று தனது அஞ்சலியை செலுத்திய காட்சிகள் இப்பொழுது வெளியாகியிருக்கின்றது .

இலங்கை திரைப்படத்துறையின் முக்கிய வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கியவர் பல ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சங்களை தொட்ட ,பிரபல நடிகையாக மாலினி போன்றேக உள்ளதாகவும் மக்கள் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகை மாலினி பொன்சேகா இளப்ப்பை அடுத்து இப்பொழுது இலங்கை அரசியல் பிரபலங்கள் சென்று அவருக்கு நமது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

கலை உலக பிரபலங்களுடன் அரசியல் பிரபலங்கள் தொடர்புகள் இருக்கிறார்கள் என்பதற்கு ,மாலினி பொன்சேகாவின் உடைய இந்த மரணமும் அதன் ஊடாக அங்கு வருகின்ற தகவலும் பறை சாற்றுகிறது .

முன்னாள் ஜனாதிபதிகள் மாலினிக்கு அஞ்சலி

இந்த நடிகை மாலினி பொன்சேகா இந்த மரணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்,ஷ ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி

ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி ,ஓமந்தை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காரினை , யாழில் இருந்து ஓமந்தை நோக்கி பயணித்த டிப்பருடன் மோதி விபத்தில் சிக்கியது.

இதன் பொழுதே குருக்கள் வயது 52 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இந்த நிலையில் மூவர் பலமான காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஒரு சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க .

இலங்கையில் கூலிக் குழுக்கள் டிப்பர் வாகனத்தை பயன்படுத்தி வீதி விபத்து என்ற முறையில் ,பிடிக்காத பலரை போட்டு தள்ளி வருகின்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்று இருக்குமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில கூலி குழுக்களினால் இந்த டிப்பர் வாகனத்தின் மூலம் ,பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகிறது.

அதன் ஒரு அத்தியாயமாக இந்தச் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடிய சந்தேகத்தை இது வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து

பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததன்படி,

அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின்,

குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்,

சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, அதனைப் பதிலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சினால் பொதுமக்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்ட உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் பரிந்துரைகளைக் கோரியிருப்பது நேர்மறையானதொரு விடயமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்கும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை எனவும்,

புதிய சட்டத்தை உருவாக்குவது என்பது பல கட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் நிகழவேண்டிய நீண்ட செயன்முறை என்பதனால், அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும்.

அதேபோன்று புதிய சட்டம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் போதுமானதன்று.

மாறாக குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசத்தையேனும் வழங்கவேண்டும் எனவும் அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்
Posted in பாடல்கள்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்


வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல்

வராண்டா தலைவன் ஆட வைக்கும் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் |THALAIVAN VAARAANDA தயாணி |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த.சிவதா லண்டன்
-தயாரிப்பு த.சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் ஏழாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்

தலைவர் புகழை அசத்தியுள்ளார்கள் , த.சிவதா லண்டன்எழுதிய பாடல் வரிகளுக்கு |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
தயாநி பாட்டு புதுசா நுவெரலியாவின் அழகினிலே பாட்டு

இதில் அழுத்தி காணொளி பார்க்க

91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை
Posted in இலங்கை செய்திகள்

91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை

91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை

91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை ,91 ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை இலங்கை மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பு.

இலங்கையில் 91 ஆயிரம் உல்லாச பயணிகள் இந்த மாதம் வருகை தந்துள்ளதாக இலங்கையில் உல்லாசத்துறை பயணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகளவான உல்லாச பயணிகள் இப்பொழுது இலங்கை நோக்கி படையெடுத்து கொண்டிருப்பதாகவும் இதனால் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்பதாக சொல்லப்படுகிறது.

அமைதியாக இருக்கின்ற காலத்தினால் தற்பொழுது உல்லாச பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதாகவும் ,இவற்றை மேலும் அதிகரிக்க நடவடிக்கையின் புதிய திட்டங்களை இலங்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

புதிய கொட்டல்கள் உல்லாச இடங்கள் பூங்காக்கள் என பல்வேறுபட்டவை புதிதாக அமைத்து அதனை மக்கள் பார்வைக்காக அமைத்து வருகிறார்கள்.

உல்லாச பயண துறையை நம்பிய இலங்கையின் பொருளாதாரம் இருப்பது அந்த பயணிகள் வருகை குறைந்துவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் விழுந்து படுத்து விடும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது .

அது என்ன எடுத்து சமீப காலங்களாக இலங்கையின் உல்லாச பயணிகள் அதிகரித்து பெறுவது இலங்கை அரசை மகிழ்ச்சியில் வைத்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதரமும் சிரித்துக் கொண்டிருக்கிறது.

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
Posted in உலக செய்திகள்

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

கடலில் மூழ்கிய சரக்குகப்பல் ,கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் விளைஞ்சும் துறைமுகத்தில் இருந்த புறப்பட்ட லைப்ரியா கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் 24 பணியாளர்களும் கப்பலில் இருந்ததாகவும் 71 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா திருவனந்தபுரம் பலிங்கம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கப்பல் கவீழ்ந்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

உடன் கடலில் பயணிக்கின்ற கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த நிலையில் ,இந்த அனைத்து கட்சிக்கு எந்த காப்பல் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கவிழ்ந்த பொழுது அதில் இருந்த பல கொண்டெனர்கள் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்
Posted in இலங்கை செய்திகள்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில் ,நியூசிலாந்தின் துணை பிரதமர் இலங்கை திடீர் பயணம் வருகை தந்துள்ளார்

உத்திய ஒரு பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் பல்வேறுபட்ட அரசியல் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் இந்த உத்தியோ பூர்வ விவியத்தின் போது

நியூசிலாந்து துணை அமைச்சர் ஜனாதிபதி அனுரா குமரா மற்றும் பிரதமர் சூரிய மற்றும் அமைச்சர் விகிதகரத் ஆகியாரை சந்திக்க உள்ளார்.

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வணிக அமைச்சரமான பீன்ஸ் பீட்சர் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28ஆம் தேதி வரை நாட்டில் தான் இருக்க உள்ளார் .

அவரின் விஜயமானது ஆஸ்திரேலியா, இலங்கை ,நேபாளம், மற்றும் இந்தியாவுக்காக அமைந்துள்ளதுடன் ,இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ வியயத்தை தொடங்கி வைத்து இங்கு வருகை தந்துள்ளார் .

இவரது வருகையின் நோக்கம் இலங்கை அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை பாதுகாப்பு சம்பவங்களை மேற்கொள்வதாக உள்ளது.

இலங்கை வருகை தந்துள்ள மிக முக்கியமான அதிபர்களில் ஒருவராக நியூசிலாந்தின் துணை பிரதமர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து போய் கிடக்கும் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாறான முக்கியவர்கள் வருகையினால் நிமித்துவதற்கான காரணங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சாப்பாட்டு பாசலில் புழு
Posted in இலங்கை செய்திகள்

சாப்பாட்டு பாசலில் புழு

சாப்பாட்டு பாசலில் புழு

சாப்பாட்டு பாசலில் புழு வாங்கி உண்டவர் வாந்தி எடுத்தார் இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் பகுதி ஒன்றில் உள்ள பிரபலமான கடை உண்டு சட்டத்தரணி ஒருவர் சாப்பாட்டு பொதியதை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் புழு காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த சட்டத்தரணி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அந்த கடைக்காரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த கடையில் வளமையாக மதிய உணவினை சட்டத்தரணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக உள்ள நிலையில், மதிய இரண்டு மணிக்கு வழங்கப்பட்ட இந்த உணவில் ,புழு காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது இந்த முறைப்பாட்டை அவர் செய்திருக்கின்றார்.

உடனடியாக விரைந்து வந்த சுகாதார அதிகாரிகள் கடையை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.

அவ்வாறு சோதனை செய்த பொழுது அந்த கடையில் பழுதடைந்த நிலையில் பல உணவுகள் காணப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மீட்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து வந்திருந்தமை தெரிய வந்தது.

இதனை அடுத்து குறித்த கடையில் இருக்கு வழக்கு தொடர போட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை உரிமையாளருக்கு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல கடைகள் சுகாதாரமற்ற முறையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் அதை உட்கொண்ட மக்கள் பல்வேறுபட்ட சொல்லென்னா சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசையோடு பசிக்கி சாப்பிடச் சென்றவர் பொதியில் புழு காணப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை மக்களே நீங்களும் எண்ணிப் பாருங்கள்.

பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்

பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள்

பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள் ,பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் மீளவும் சிக்கன்குனியா நோயானது வேகமாக பரவி வருகின்றது.

இந்த நோயின் தாக்கில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் நோய் ஏற்பட்டதற்கு நம் முன் உதாரணமாக காய்ச்சல் நோய்க்கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரில் இருந்து உருமாறிய நோயாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயானது பரவி வரும் அதே வேளையில் நாட்டில் 180 க்கு மேற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியில் இவ்வாறு நோய் தாக்கம் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பலமாக நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் என்பதற்கான முன் அறிவித்தலாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது.

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள்

தொடரும் பேருந்துவிபத்து அலறும் மக்கள் ,தொடரும் பேருந்து விபத்துக்கள் அலறும் மக்கள் இலங்கையில் நடப்பது என்ன பேருந்து என்றால் எமனா என்ற கேள்வியை பேரூந்து விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன .

இலங்கையில் தொடரும் பேருந்து விபத்துகளினால் மக்கள் பயணிகள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் தனியார் அரச பேருந்துகள் விபத்துக்கள் மக்களுக்கு எமனாக செயல்படுகிறதா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கிற

அவ்வாறு கடந்த தினம் வெல்ல வாயா தெனமல்லின பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் போதியது.

இதன் பொழுது அதில் பயணித்த ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

விபத்து தொடர்பாக டிப்பர் லோகின் சாரதி போலீசார் அல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்குள் 7க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்ற சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேருந்து விபத்துக்கள் தமிழர்களுடைய சிங்களருடைய இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது

தமிழ் பகுதிகளில் இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெறுவதும் தமிழர்கள் தொடர்ந்து இவ்வாறு பலியாகி வருகின்ற செயல் என்பது சிங்கள அரசை பயங்கரவாதத்தின் திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது

வேகமாக பேருந்துகள் பயணித்தாலோ அல்லது சாரதிகள் அலட்சியப் போக்கினாக வாகனங்களை செலுத்தினாலும் உடனடியாக அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் மறந்து விடாதீர்கள்

பேருந்து பார்த்து குழந்தைகள் தப்பித்துக் கொள்ள என்னுடைய விழித்துக் கொள்ள வேண்டும் என்பது நமது அவா உள்ளது.

இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து

இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து

இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஏர் வாய்ஸ் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, திடுக்கிடும் யுத்தம் காரணமாக ,இஸ்ரேலை நோக்கி பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் விமானங்கள் தற்காலிகமாக பயண ரத்து செய்துள்ளதாக அறிவி.த்துள்ளது .

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ,பிரித்தானியாருடைய விமானங்கள் இஸ்ரேலை சென்று அடையாது என்பதாக பிரிட்டிஷ் அறிவித்துள்ளது பயணிகளுக்கு மிகப்பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது .

மிகப்பெரும் போர் ஒன்று இந்த மாதங்களுக்கு இடையில் வெடிக்கலான எதிர்பார்க்கப்படுகிறது .

அதனால் தமது விமானங்களை அங்கு செல்ல தடுத்து வருவதும், தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

இந்த விமான பயன்கள் தொடர் இரத்து என்பது மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேல் சந்தித்து வருவதை இந்த விடயங்கள் எடுத்து கண்ணப்பிக்கிறது .

மிக பெரும் போர் ஒன்று ஆரம்பிக்க பட போகிறது ,இஸ்ரேல் நெருக்கடியை சன்ஹிக்க போகிறதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தியுள்ளன .குறிப்பிடத்தக்கது.