Tag: பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள் ,பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் மீளவும் சிக்கன்குனியா நோயானது வேகமாக பரவி வருகின்றது.
இந்த நோயின் தாக்கில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் நோய் ஏற்பட்டதற்கு நம் முன் உதாரணமாக காய்ச்சல் நோய்க்கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரில் இருந்து உருமாறிய நோயாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயானது பரவி வரும் அதே வேளையில் நாட்டில் 180 க்கு மேற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியில் இவ்வாறு நோய் தாக்கம் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பலமாக நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் என்பதற்கான முன் அறிவித்தலாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்










