பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள்
பரவும் சிக்கன்குனியா பயத்தில் மக்கள் ,பரவும் சிக்கன் குனியா பயத்தில் மக்கள் நாடளாவிய ரீதியில் மீளவும் சிக்கன்குனியா நோயானது வேகமாக பரவி வருகின்றது.
இந்த நோயின் தாக்கில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்ள பல்வேறுபட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் நோய் ஏற்பட்டதற்கு நம் முன் உதாரணமாக காய்ச்சல் நோய்க்கானப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெங்களூரில் இருந்து உருமாறிய நோயாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயானது பரவி வரும் அதே வேளையில் நாட்டில் 180 க்கு மேற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற காலப்பகுதியில் இவ்வாறு நோய் தாக்கம் உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பலமாக நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் என்பதற்கான முன் அறிவித்தலாக இந்த அறிவிப்பு காணப்படுகிறது.
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு









