பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்
Spread the love

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம்

பாகிஸ்தான் புயல் 100பேர் காயம் 14க்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வருகின்ற உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீரென வீசிய சீரற்ற காலநிலை காரணமாக வீட்டுக்கு கூரைகள் வீடுகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மக்கள் வீடு அற்ற நிலையில் வீதிகள் வீட்டு முற்றங்கள் வீதிகளில் உறங்குகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது .

இந்தக் காட்சிகளை பார்க்கின்ற பொழுது பார்த்தோர்களை விரல வைக்கின்றது.

புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு சேதம்

புயலின் கோரத்தாண்டவத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளை மிக வேகமாக பாகிஸ்தான் அரசினால் புனர் அமைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பபடுகிறது .

தொடர்ந்து இயற்கை அழிவுகள் புயல் காரணமாக பெரும் பாதிப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

இந்த பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றி மேல் வாழ்வியலை கட்டமைப்பு அரசு முடியாமல் தினறி வருகிறது.

பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற பாகிஸ்தான்

பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்ற இந்த நிலையில் புயல் அனுத்தங்கள் இயற்கை எனத்தங்களினால் பாகிஸ்தான் தொடராக சிக்கி தவித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை காப்பாற்றுவார் யாருமில்லாத உள்ளதாக கண்ணீர் வடித்து வருகின்ற காட்சிகள்
நெஞ்சை உருக வைக்கிறது.

தற்பொழுது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..