சாப்பாட்டு பாசலில் புழு

சாப்பாட்டு பாசலில் புழு
Spread the love

சாப்பாட்டு பாசலில் புழு

சாப்பாட்டு பாசலில் புழு வாங்கி உண்டவர் வாந்தி எடுத்தார் இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் பகுதி ஒன்றில் உள்ள பிரபலமான கடை உண்டு சட்டத்தரணி ஒருவர் சாப்பாட்டு பொதியதை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் புழு காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த சட்டத்தரணி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அந்த கடைக்காரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த கடையில் வளமையாக மதிய உணவினை சட்டத்தரணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக உள்ள நிலையில், மதிய இரண்டு மணிக்கு வழங்கப்பட்ட இந்த உணவில் ,புழு காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது இந்த முறைப்பாட்டை அவர் செய்திருக்கின்றார்.

உடனடியாக விரைந்து வந்த சுகாதார அதிகாரிகள் கடையை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.

அவ்வாறு சோதனை செய்த பொழுது அந்த கடையில் பழுதடைந்த நிலையில் பல உணவுகள் காணப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மீட்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து வந்திருந்தமை தெரிய வந்தது.

இதனை அடுத்து குறித்த கடையில் இருக்கு வழக்கு தொடர போட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை உரிமையாளருக்கு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பல கடைகள் சுகாதாரமற்ற முறையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் அதை உட்கொண்ட மக்கள் பல்வேறுபட்ட சொல்லென்னா சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசையோடு பசிக்கி சாப்பிடச் சென்றவர் பொதியில் புழு காணப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை மக்களே நீங்களும் எண்ணிப் பாருங்கள்.