சாப்பாட்டு பாசலில் புழு
சாப்பாட்டு பாசலில் புழு வாங்கி உண்டவர் வாந்தி எடுத்தார் இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் பகுதி ஒன்றில் உள்ள பிரபலமான கடை உண்டு சட்டத்தரணி ஒருவர் சாப்பாட்டு பொதியதை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் புழு காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த சட்டத்தரணி சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அந்த கடைக்காரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த கடையில் வளமையாக மதிய உணவினை சட்டத்தரணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக உள்ள நிலையில், மதிய இரண்டு மணிக்கு வழங்கப்பட்ட இந்த உணவில் ,புழு காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த முறைப்பாட்டை அவர் செய்திருக்கின்றார்.
உடனடியாக விரைந்து வந்த சுகாதார அதிகாரிகள் கடையை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.
அவ்வாறு சோதனை செய்த பொழுது அந்த கடையில் பழுதடைந்த நிலையில் பல உணவுகள் காணப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மீட்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து வந்திருந்தமை தெரிய வந்தது.
இதனை அடுத்து குறித்த கடையில் இருக்கு வழக்கு தொடர போட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடை உரிமையாளருக்கு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பல கடைகள் சுகாதாரமற்ற முறையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவதாகவும் அதை உட்கொண்ட மக்கள் பல்வேறுபட்ட சொல்லென்னா சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசையோடு பசிக்கி சாப்பிடச் சென்றவர் பொதியில் புழு காணப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை மக்களே நீங்களும் எண்ணிப் பாருங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்









