Posted in உலக செய்திகள்

பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்

பள்ளி வாசலுக்குள் புகுந்து தாக்குதல் 205 பேர் காயம்

ஜேருசேலம் பகுதியில் உள்ள Al-Aqsa Mosque பள்ளி வாசலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த

இஸ்ரேலிய இராணுவம் ,போலீசார் அங்கு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்திய

தாக்குதலில் சிக்கி 205 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இஸ்ரேலின் இந்த அத்து மீறல் நடவடிக்கைக்கு துருக்கி மாற்று ஈரான் என்பன தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன

    Posted in உலக செய்திகள்

    ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது

    ஈரான் அணு உலைமீது தாக்குதல் நடத்தியவர் கைது

    ஈரானின் முக்கிய அணு உலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த அணு உலைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது ,

    மேற்படி தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட்டே மேற்கொண்டது என ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது

    மேலும் அவர்களுடன் தொடபில் இருந்து தாக்குதலை நடத்திய நபர் ஒருவரது புகைப்படத்தை ஈரான் உளவுத்துறையினர் வெயிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

    இந்த அணு உலை தாக்குதலின் பின்னர் ஈராக்கில் நிலைகொண்டு செயல்பட்டு வந்த இஸ்ரேலின்

    உளவுத்துறை இரகசிய முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் முக்கிய நபர்கள் அங்கு பலியாகி இருந்தனர் .

    அதையே தொடர்ந்து இவரது கைது இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள்

    இடம்பெற்று வருவதுடன் மேலும் பலர் கைது செய்ய பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

    ஈரான் அணு உலை
    ஈரான் அணு உலை
    Posted in உலக செய்திகள்

    துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

    துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

    சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்

    உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது

    இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து

    நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை

    முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

    துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் - எரியும் வாகனங்கள்
    துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
    Posted in Uncategorized

    சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

    சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

    சவூதி நாட்டின் மிக முக்கிய எண்ணெய் கூதம் ஒன்றின் மீதுஏமன் நாட்டில் இருந்து இயங்கும் கவுதி படைகள் திடீர் ஏவுகணை

    தாக்குதலை நடத்தின ,இதில் அங்கு தரித்து நின்ற ஐந்துக்கு மேற்பட்ட எண்ணெய் டாங்கிகள் எரிந்து அழிந்துள்ளன

    பதின் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட மேற்படி

    எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,மற்றும் வயல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன

    ஈரான்,சவுதிக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் உச்சமாக இந்த தாக்குதல் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    அமெரிக்கா இராணுவதளம் மீது ரொக்கட் தாக்குதல் – இராணுவம் பலி

    அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

    ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் Ain al-Asadஇராணுவ தளம்

    மற்றும் படைகள் தங்கும் இடம் என்பனவற்றை இலக்கு வைத்து பத்து ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன ,

    இதில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் உள்ளிட்ட ,மூன்று இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,

    இவர் அமெரிக்காவின் உளவாளி என தெரிவிக்க பட்டுள்ளது ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

    முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது ,

    அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடாத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு

    எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு

    இஸ்ரேல் நாட்டின் முக்கிய உளவுத்துறை முக்கிய நபருக்கு சொந்தமான சர்க்கு கப்பல் மீது

    கடல் கண்ணி வெடித் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் குறித்த கப்பலின் முக்கிய பகுதியில் மிக பெரும் இரு ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன ,

    இதனால் குறித்த கப்பல் தற்போது டுபாய் துறைமுகத்தில் சேதங்களை திருத்தும் பணிக்கு விட பட்டுள்ளது

    மேற்படி கப்பல் மீதான தாக்குதலை ஈரான் பின்புலத்தில் இருந்து நடத்தியுள்ளதாகவும் ,விரைவில் அதற்குரிய விலையினை ஈரான் சந்திக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

    இந்த அறிவிப்பின் பின்னர் ஈரானிய முக்கிய ,இலக்குகள் அல்லது முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேலிய உளவுத்துறை படுகொலை ,அல்லது தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்

    வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்

    வவுனியா வைர புளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகள் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த

    இருவரையும் கம்பியால் தாக்கி விட்டு அவர்களது மோட்டசைக்கிள்,மற்றும் கடிகாரம்,பணம்,என்பனவற்றை திருடி

    சென்றதுடன் ,அவர்கள் தொலைக்காட்சிகள் ,கணனிகள் என்பனவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்

    இந்த தாக்குதல் சம்பவம் அப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Posted in உலக செய்திகள்

    ஈராக் விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – அமெரிக்கா இராணுவம் காயம்

    ஈராக் விமான தளம் மீது ஏவுகணை தாக்குத்தல் – அமெரிக்கா இராணுவம் காயம் ஈரான் பழிவாங்கும் தாக்குதல் -காயமடைந்த உளவாளிகள்

    ஏவுகணை தாக்குதல்

    வடக்கு குருதிஸ்தான் ஆளுகை பகுதியாக விளங்கும் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் அமைந்துள்ள , Erbil சர்தேச விமான நிலையம் மீது உள்ளூர் நேரம்

    இரவு ஒன்பது முப்பது மணியளவில் மூன்று ஏவுகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்தன

    பாதிப்பு

    இதில் பொதுமகன் ஒருவர் பலியாகியும் ,மேலும் அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவாளி நபர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்

    விமான நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது

    ஈரான் எச்சரிக்கை தாக்குதல்

    அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆட்சி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா இராணுவ மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

    மிரட்ட ப் பட்ட தமிழ் அமைச்சர் -ஆட்டம் காட்டும் கோட்டா

    13 கிலோ எடை குறைந்த நடிகை

    இந்த தாக்குதல் ஈரானின் ஆதரவு குழுக்களினாலே நடத்த பட்டுள்ளதாக குருதீஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது

    எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையினுள்,இந்த ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி

    புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை

    இராணுவ பயிற்சி

    ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது


    ,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,

    நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்

    எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன

    தாக்குதல் திட்டம் இதுவே

    நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை

    ,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்

    சர்வதே நீதிமன்றில் இலங்கை

    மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்

    தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது

    புலிகள் எழுச்சி

    அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்

    தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன

    இந்தியாவுக்கு எச்சரிக்கை


    இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது

    கிழிக்க பட்ட ஒப்பந்தம்

    கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்

    சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .

    ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    இஸ்ரேல் தாக்குதல் -வெடித்து சிதறிய ஈரான்,சிரியா ஏவுகணை முகாம்கள்

    ஈரானை இலக்குவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் – இராணுவ முகாம்கள் தகர்த்து அழிப்பு ,வெடித்து சிதறிய ஏவுகணைகள் ,ஆயுத வண்டிகள்

    தாக்குதல்

    சிரியா நாட்டில் தளம் அமைத்து அந்த நாட்டின் அரச இராணுவத்திற்கு நேரடியாக உதவி புரிந்து வரும் ஈரான் இராணுவ

    தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது

    அவ்வாறு தலைநகரை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த மிக பெரும் இராணுவ முகமக்கள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

    சிரியா இராணுவத்தின் வான் காப்பு இராணுவத்தினர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பொழுதும் ,அதன் இலக்கில்

    இருந்து தவறிய ஏவுகணைகள் குறித்த சில முகாம்கள் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,இதன் போது அங்கு பெரும் வெடி சத்தங்கள்

    கேட்டதாவும் இதனால ஈரான்,சிரியா இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

    சிரியா இராணுவம் மறுப்பு

    இஸ்ரேல் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணைகளில் அதிகமானவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளன, எனினும் ஒரு சில தவறி வீழ்ந்து

    வெடித்துள்ளன ,எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

    இரகசிய ஏவுகணை கையளிப்பு

    சுமார் பதின்மூவாயிரம் ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து சிரியா வாங்கி குவிந்திருந்த நிலையிலும் ,அதே சம அளவான

    ஏவுகணைகளை ஈரான் வழங்கி இருந்த நிலையிலும் இஸ்ரல் ஏவுகணைகள் அச்சுறுத்தல் குறித்த இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் ஏற்பட்டுள்ளது

    ஹிஸ்புல்லா

    ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு கிளர்ச்சி படைகளிற்கும் ஈரான் ஏவுகணைகளை தாரளமாக

    வழங்கியுள்ளது ,ஹிஸ்புல்லாவிடம் சுமார் ஒரு லட்சம் ஏவுகணைகளை ஈரான் வழங்கியுள்ளது ,

    இஸ்ரேல் மீது ஈரான் உருவாக்கிய மூன்று நாட்டு கிளர்ச்சி படைகள் மற்றும் இராணுவ அமைப்புக்கள் சமவேளை தாக்குதல்களை

    தொடுக்கலாம் என்ற நிலையில் அவர்கள் முந்திட முன்னர் இஸ்ரேல் இந்த தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

    இதன் மூலம் விரிவு படுத்தப்படவுள்ள பெரும் தாக்குதல்களை சிதறடித்து அதில் இருந்து தமது நாட்டை தற்காத்து கொள்ளலாம்

    என இஸ்ரேல் கணக்கு போட்டுள்ளது ,இது எதுவரை சாதகமாக அமையும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Posted in உலக செய்திகள்

    ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை

    ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா

    இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது

    கப்பல் அருகில் வந்தால் ,அந்த

    படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது

    தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்

    இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்

    இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

    ஈரான் ஆயுத படகுகள்
    ஈரான் ஆயுத படகுகள்
        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் பலி -40 பேர் காயம்

        உளவுத்துறை தலைமையகம் மீது மனித வெடிகுண்டு தாக்கல் 9 பேர் பலி -40 பேர் காயம்

        ஆப் கானிஸ்தான் Ghazni மாகாணத்தில் அரச இராணுவ உளவுத்துறை மையம் மீது கார் மனித வெடிகுண்டு
        தாக்குதல் இடம்பெற்றுள்ளது

        இந்த தாக்குதலில் அரச இராணுவ உளவுத்துறையை சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் நாப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,கடந்த மாதம் அரச இராணுவ

        உளவுத்துறை தலைவர் படு கொலை செய்ய பட்டார் ,,அதனை அடுத்தும்

        தற்பொழுது இன்று இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

        உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

            ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

            ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

            Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்

            மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்

            இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு

            பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்

            அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது

            இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

            ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்

            ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை

            ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

            எனினும் வழங்கவில்லை

            பிரிட்டன் எண்ணெய்
            பிரிட்டன் எண்ணெய்
                Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

                ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

                ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்

                பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன

                இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு

                கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்

                மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்

                ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,

                ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

                அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

                சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,

                இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது

                எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து

                விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன

                இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை

                தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                ஏவுகணைகள் மூலம்
                ஏவுகணைகள் மூலம்
                    Posted in உலக செய்திகள்

                    Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

                    Yemen நாட்டின் மீது -சவுதி விமானங்கள் 48 தடவை அகோர தாக்குதல்

                    எமன் நாட்டின் நான்குகிற்கு மேற்பட்ட பகுதியில் சவுதி நாட்டு போர் விமானங்கள் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளன .

                    சுமார் இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 48 வான் தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

                    இதில் ஏற்பட்ட உயிரிழப்பு
                    தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

                    எண்ணெய் கிடங்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளதாகவும்

                    மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ,ஏமான் நாட்டின் படைகளிற்கு ஈரான் நாடு பின்புல உதவிகளை வழங்கி வருகின்றமை தெரிந்ததே

                    Yemen நாட்டின் மீது
                    Yemen நாட்டின் மீது
                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்

                    யாழில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த மக்களை தாக்கிய சிங்கள பொலிஸ்

                    இலங்கை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் நள்ளிரவு வீடொன்றுக்குள்

                    புகுந்த சிங்கள காவல்த்துறை காடையர்கள் அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளனர்

                    சிங்கள காடையர் காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டதாக கூற படும் வாலிபன்

                    ஒருவனை கைது செய்து இழுத்து செல்லும் முகமாக அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள படையினர் தேடுதலி நடத்தினர்

                    அதன் பின்னர் அங்கிருந்த ஆண் பெண்கள் மீது வன்முறை தாக்குதலை

                    நடத்தியதுடன் ,குறித்த வாலிபனை காவல்துறையில் ஒப்படைக்கும் படி மிரட்டி விட்டு சென்றுள்ளனர்

                    நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளில் தாம் அவ்வாறு ஒருவரை தேடவில்லை என போலீசாரை தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

                    யாழில் நள்ளிரவு
                    யாழில் நள்ளிரவு
                          Posted in இலங்கை செய்திகள்

                          கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்

                          கூலி தொழிலாளிகளை விரட்டி விரட்டி குற்றிய குளவிகள் – 15 பேர் காயம்

                          இலங்கை போகவண்டலவா தொடத்தில் பணிபுரிந்த பதின் ஐந்து நபர்களை

                          அங்கு கூடு கட்டி வாழ்ந்த குளவிகள் ஓட ஓடி விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளன .

                              குழவிகளின் பலமான தாக்குதலுக்கு உள்ளான இவர்கள் அதே பகுதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                              இவ்வாறான குளவிகள் தாக்குதல்கள் இந்த பகுதியில் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

                              கூலி தொழிலாளிகளை
                              கூலி தொழிலாளிகளை
                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                              பிரிட்டனில் பொலிஸ் அடாவடி -15 வயது சிறுவனை கோரமாக தாக்கும் காட்சி – video

                              பிரிட்டனில் பதின் ஐந்து வயது ஆசிய நாட்டு சிறுவன் ஒருவனை காவல்

                              துறையினர் கைது செய்கின்றனர் ,அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயல்கின்றார்

                              இவ்வேளை அவரை நிலத்தில் போட்டு கால் ,மற்றும் கைகளினால் சரமரியாக அந்த சிறுவன் உடல் மீது தாக்குகின்றனர்

                              இந்த சம்பவத்தை படம் பிடித்த நபர் ஒருவர் காட்சியை வெளியிட்ட நிலையில்

                                ,குறித்த போலீசார் ,மனித உரிமை மீறல் ,மற்றும் பல்வேறு குற்ற சாட்டின்

                                கீழ் கைது செய்யப் பட்டு விசாரணைக்கு உட்படுத்த படும் நிலைக்கு சென்றுள்ளனர்

                                காவல் துறையினர் கைது செய்யும் பொழுது இவ்வாறு தாக்குதல் ஆகாது என்பது

                                ,விதி, தாம் போலீசார் என்ற நிலையில் இவ்விதம் செயல் பட்ட சிலர் ,பின்னாட்களில்

                                இது போன்ற காணொளிகள் வெளியான நிலையில், அவர்கள் வேலை

                                பறி போனதுடன் ,சிறையில் வாடிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

                                https://www.youtube.com/watch?v=qUSrB55b5gA
                                    Posted in உளவு செய்திகள்

                                    நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ

                                    நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ

                                    சிரியாவில் நிலை கொண்டு சிரியா

                                    அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ

                                    எஸ் கிளர்ச்சி படைகளுக்கு

                                    எதிராக சிரியா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது

                                        அவ்வாறு மேற்கொள்ள பட்ட நீர்மூழ்கி தாக்குதல் காட்சிகள் வெளியிட

                                        பட்டுள்ளன ,அது போலவே போர் விமானங்கள் மழை போல குண்டுகளை

                                        வீசும் பர பரப்பு காணொளி, காட்சி வெளியாகியுள்ளது,வாங்க அந்த காட்சிகளை பார்க்கலாம்

                                        தீவிரவாதிகள் மீது
                                        தீவிரவாதிகள் மீது
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video

                                        பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video

                                        பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பிரபல தமிழர் ஒருவர் வீதியில் பிச்சை

                                        எடுத்து போது அவரை தாக்கி விட்டு ,அவரது பையை எடுத்து கொண்டு தப்பி ஓடும் ஆபிரிக்க நாட்டவர்

                                        முடியும் வரை காணொளியை பாருங்கள்

                                        பிரான்சில் பிச்சை எடுத்த
                                        பிரான்சில் பிச்சை எடுத்த