Posted in உலக செய்திகள்

ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.

இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

    Posted in உலக செய்திகள்

    ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

    ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

    இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

    ,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன


    இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,

    கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது

    ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது

    கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்

    தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

      யாழ்ப்பாணத்தில் எறிகணை மீட்பு – இராணுவம் அறிவிப்பு

      யாழ்ப்பாணம் நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் இருந்து 81 எம் எம் எறிகணை ஒன்று மீட்க பட்டுள்ளது

      மேற்படி விடயம் குறித்து இராணுவத்தினருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,விரைந்து வந்த இராணுவத்தினர் குறித்த எறிகணையை மீட்டனர்

        Posted in Uncategorized

        யாழில் எறிகணை மீட்பு – தப்பிய மக்கள்

        யாழில் எறிகணை மீட்பு – தப்பிய மக்கள்

        யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கலவையே ஒன்றுக்குள் இருந்து எறிகணை ஒன்று மீட்க

        பட்டுள்ளது ,துப்பரவு பணியாளர்கள் மேற்கொண்ட சுத்த நடவடிக்கையின் பொழுது அதற்குள் இருந்து இந்த குண்டு மீட்க பட்டுள்ளது