Tag: தற்கொலை
கட்டாரை தாக்கிய ஈரான் தற்கொலை விமானங்கள்
கட்டாரை தாக்கிய ஈரான் தற்கொலை விமானங்கள்
கட்டாரை தாக்கிய ஈரான் தற்கொலை விமானங்கள் ,ஈரானின் பல ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ‘மறிக்கப்பட்டதாக’ கத்தார் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள்
“ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஆளில்லா விமானங்கள் மூலம் கத்தார் குறிவைக்கப்பட்டது” என்றும், அந்த விமானங்கள் அனைத்தும்
“வெற்றிகரமாக மறிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன” என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

- சமாதான பொறியில் சிக்கிய ஈரான்

- இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றில் ஈரான் புகார்

- ஈரான் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரானுடன் பேச அமெரிக்கா மறுப்பு

- ஈரான் தலைமையை அழிக்கும் நகர்வில் இஸ்ரேல்

- ஏவுகணை ரெடி போருக்கு வாங்க ஈரான் இராணுவம்

- இந்தியாவுக்கு விழுந்த அடிஅமெரிக்கா செய்த சதி

எப்ஸ்டீனின் மர்மமான தற்கொலை
எப்ஸ்டீனின் மர்மமான தற்கொலை
எப்ஸ்டீனின் மர்மமான தற்கொலை மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகள்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிகாரப்பூர்வ தீர்ப்பு வழக்கின் சட்ட அடிப்படையாக உள்ளது. இருப்பினும், அறிக்கைகளில்
தொடர்ச்சியான முரண்பாடுகள் பொதுமக்களின்
தொடர்ச்சியான முரண்பாடுகள் பொதுமக்களின் சந்தேகத்தைத் தொடர்ந்து தூண்டிவிட்டன.
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் ஒரு அமெரிக்க நிதியாளர், அவரது பெயர் 1980 களில் நியூயார்க்கின் நிதி மற்றும் அரசியல் வட்டாரங்களில் வெளிப்பட்டது.
முழுமையான பல்கலைக்கழக பட்டம் இல்லாத போதிலும், அவர் கணிதம் கற்பிப்பதில் இருந்து பில்லியனர்களின்
சொத்துக்களை நிர்வகிப்பதற்கு மாறினார், விரைவில் வால் ஸ்ட்ரீட்டில் செல்வாக்கு மிக்க நபராக ஆனார்.
முக்கிய அரசியல், கல்வி மற்றும் பொருளாதார பிரமுகர்களுடனான தொடர்புகள் மூலம், எப்ஸ்டீன் ஒரு விரிவான உறவு வலையமைப்பை
உருவாக்கினார். இருப்பினும், அவரது உலகளாவிய புகழ் நிதியிலிருந்து அல்ல, ஆனால் வயது குறைந்த பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் கடத்தல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து வந்தது.
அமெரிக்க கூட்டாட்சி வழக்கறிஞர்கள்
2019 ஆம் ஆண்டில், அமெரிக்க கூட்டாட்சி வழக்கறிஞர்கள், எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக சிறார்களை சுரண்டும் ஒரு வலையமைப்பை இயக்கி
வருவதாகவும், துஷ்பிரயோகத்தை எளிதாக்க தனது செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துவதாகவும் அறிவித்தனர். இந்த வழக்கு
அமெரிக்க நீதித்துறை மற்றும் அரசியல் அமைப்பின் சாத்தியமான சோதனையாக பரவலாகக் கருதப்பட்டது, அவருடன் தொடர்புடைய உயர்மட்ட நபர்கள் காரணமாக.
அவரது மரண இரவும் அதிகாரப்பூர்வ விவரிப்பும்
ஆகஸ்ட் 10, 2019 அன்று காலை, மன்ஹாட்டனில் உள்ள பெருநகர சீர்திருத்த மைய அதிகாரிகள், எப்ஸ்டீன் அவரது அறையில் பதிலளிக்காமல் காணப்பட்டதாக அறிவித்தனர்.
அதிகாரப்பூர்வ மருத்துவ பரிசோதகர் அவரது மரணத்தை தற்கொலை என்று தீர்ப்பளித்து, அவர் ஒரு படுக்கை விரிப்பைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியதாகக் கூறினார்.
முறையாக, வழக்கு மூடப்பட்டதாகத் தோன்றியது. ஆனாலும் உடனடியாக கேள்விகள் எழுந்தன. வாரங்களுக்கு முன்பு, எப்ஸ்டீன் தற்கொலைக்கு
முயன்றதாகக் கூறப்படுகிறது, மேலும் நிலையான நடைமுறையின் கீழ், நெருக்கமான கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், அவர்
இறந்த இரவில், அவர் தனியாக இருந்தார், வழக்கமான சோதனைகளை நடத்த நியமிக்கப்பட்ட இரண்டு காவலர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர்.
அடுத்தடுத்த விசாரணைகளில், வசதியில் உள்ள சில கண்காணிப்பு கேமராக்கள் சரியாகச் செயல்படவில்லை என்பது தெரியவந்தது, மேலும் அந்த இரவின் முழுமையான காட்சிகள் கிடைக்கவில்லை.
இரண்டு காவலர்களும் பதிவுகளை பொய்யாக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர், ஆனால் பின்னர் ஒரு சட்ட ஒப்பந்தம் மூலம் கடுமையான தண்டனைகளைத் தவிர்த்தனர்.
பாதுகாப்பு குறைபாடுகளின் குவிப்பு, தற்கொலை தீர்ப்பு சூழ்நிலைகளை முழுமையாக விளக்கியதா என்று பல பார்வையாளர்களை கேள்வி எழுப்ப வழிவகுத்தது.
கண்காணிப்பு காட்சிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஊகங்கள்
அடுத்த ஆண்டுகளில், பொதுமக்களின் அழுத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் வழக்கு தொடர்பான கூடுதல்
ஆவணங்களை வெளியிட வழிவகுத்தன. கண்காணிப்பு காட்சிகளை மதிப்பாய்வு செய்வது தொடர்பான அறிக்கைகளால் ஊடகங்களின் கவனம் மீண்டும் தூண்டப்பட்டது.
அந்த அறிக்கைகளின்படி, ஆகஸ்ட் 9, 2019 அன்று இரவு 10:39 மணிக்கு, சிறப்பு வீட்டுவசதி பிரிவுக்கு செல்லும் நடைபாதையில் ஒரு தனித்துவமான தோற்றத்துடன் ஒரு உருவம் காணப்பட்டது.
முன்னதாக, சம்பந்தப்பட்ட காலக்கெடுவில் யாரும் அந்தப் பகுதிக்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அமெரிக்க நீதித்துறை, அந்தப் படம் ஒரு ஊழியர் அல்லது மற்றொரு கைதியை சித்தரித்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டியது, ஆனால் அந்த நபரின் அடையாளம் குறித்த நிச்சயமற்ற தன்மை நீடித்தது.
கேமராவில் படம்பிடிக்கப்பட்ட தோற்றத்திற்கும் இறந்த மதிப்பிடப்பட்ட நேரத்திற்கும் இடையிலான நேரம் பொதுமக்களின் சந்தேகத்தை அதிகரித்தது.
மூன்றாம் தரப்பினரின் ஈடுபாட்டை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும்,
முந்தைய அறிக்கைகளுக்கும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்துவிட்டது.
மசூதியில் பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பு
மசூதியில் பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பு
மசூதியில் பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பு ,பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியில் பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பு
இஸ்லாமாபாத்தின் தர்லாய் கலான் பகுதியில்
இஸ்லாமாபாத்தின் தர்லாய் கலான் பகுதியில் உள்ள இமாம் பர்கா கஸ்ர்-இ-காதிஜதுல் குப்ராவில் வெள்ளிக்கிழமை ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு
பிப்ரவரி 6, 2026 வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தின் தர்லாய் கலான் பகுதியில் உள்ள இமாம் பர்கா கஸ்ர்-இ-காதிஜதுல் குப்ராவில் ஒரு
சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது
சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இது கூட்டாட்சி தலைநகரில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்லாமாபாத் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற்பகல் நேரத்தில் ஷியா வழிபாட்டுத் தலத்தின் பிரதான வாயிலில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை ,யாழில் தீவூட்டி மூதாட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி
உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்துள்ளார் .
மூதாட்டி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை
வீட்டில் வசித்து வந்த 75 வயது மதிக்க தக்க மூதாட்டிய தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் புறச் சூழல்கள் என்பன, ஒரு மனிதனை பாடா படுத்துகிறது என்பதை இந்த மூதாட்டி உடைய மரணம் எடுத்துக்காட்டுகிறது.
மேற்படி மூதாட்டியின் தற்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்புத்தையும் ஏற்படுத்தி உள்ளதுடன் ,இவ்வாறான நிலவரங்கள்
எழுவதற்கான காரணம் என்ன என்பதை அதற்கான தீர்வு என்ன என்பதை இப்பொழுது கேள்வியாக எழுப்பி நிற்கிறது .
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள்
வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை ,யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம்
உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போதையில் நபரொருவர் தற்கொலை
போதையில் நபரொருவர் தற்கொலை
போதையில் நபரொருவர் தற்கொலை ,யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
இந்நிலையில், அதிகாலை 4:15 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்
தற்கொலை விமானங்கள் தாக்குதல்
ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,ஆயிரம் தற்கொலை விமானங்கள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
சுத்தி வளைத்து அடிக்கும் ஈரான் செயல்பாடுகள் ,இஸ்ரேலை கதிகலங்கியுள்ளது .
இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதல்
ஆயிரம் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இவ்விதமான தாக்குதால் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்தை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
நகரங்கள் கிராமங்கள் ராணுவ தளங்கள் விமானப்படைத்தளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என பல்வேறுபட்ட பகுதியில இலக்கு வைத்து ,ஈரானுடைய தற்கொலை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
அதே வேளையில் 400-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது .
இந்த தாக்கலினால் இஸ்ரேலின் உள் கட்டமைப்புக்கள் பலமான சேதங்களுக்கு, உள்ளாகி உள்ளதாக ஈரான் போர்படைகள் அறிவித்துள்ளன.
திணறும் இஸ்ரேல்
ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோம் என இப்போது இஸ்ரேல் திணறி கொண்டுள்ளது.
களத்தில் இருந்து வருகின்ற கட்சி ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்ரேல் படைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது 24 பேர் காயமடைந்தும் பல நூறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிடதக்கது .
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது ,தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குறது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது .
வெடிகுண்டு தற்கொலை விமானங்கள்
இந்த தற்கொலை விமானங்கள் தற்போது இஸ்ரேலுக்குள் நுழைந்து மிக பெரும் தாக்குதல் விமானங்கள் பல இடங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட இலக்குகள் மீது பாய்ந்து வெடித்து வருவதால் இஸ்ரேலிய படைகள் திணறி வருகின்றன.
இஸ்ரேலுடைய ஏவுகணை கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, இந்த தற்கொலை தாக்குதல் விமானங்கள், இராணுவ இலக்குகளை தாக்கி வருவதாலையே மக்கள் ராணுவ அச்சம் அடைந்துள்ளது.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, இந்த விமானங்கள் முதல் தாக்குதல் நடத்தி ,பதட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்க ,அதன் பின்னர் இஸ்ரேலுடைய இலக்குகளை குறிவைத்து ஈரான் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கணிசமான இழப்பினையும், இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளன .
இதுவரை காணாத மிகப் பெரும் இழப்புகளாக இவை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை
மாணவி தற்கொலை துரத்தும் விசாரணை ஆசிரியர் தப்பு ஓட்டம் மக்கள் கொதிப்பு தொடரும் போராட்டம் திணறு மானூர் அரசின் நடவடிக்கைகள்
பயம்ப தேசிய கல்வியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குற்ற புலானய்வு துறை அறிவித்துள்ளது .
இந்த மாணவி ஏன் பலியானார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆசிரியர் ஒருவரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாகவே இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால் தற்கொலை என தெரிவிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இறந்த மாணவி தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் சமூக வளைத் தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டறியும் நோக்கம் மக்கள் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளார்கள்.
எனினும் ஒரு அப்பாவி இளம் மாணவி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டால் அவை உண்மையானதாகவே நீதிமன்ற அழைத்துக் கொள்ளப்படும் ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ,
அந்த குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பு படுவதாலேயே இந்த வழக்கு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை
திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை
திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது இரண்டு பட்டதாரி பண்புள்ளைகள் இதுவரை திருமணம் முடிக்காத நிலையில் எண்ணி மனமுடைந்த 53 வயது உடைய தந்தை அவர்கள் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை சம்பவம்
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த தற்கொலை சம்பவம் மிக பெரும் துயரையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் இறப்பதற்கு முன்னதாக தனது பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்சி விளையாட ஆசைப்பட்ட தந்தை ,பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறி வருகின்ற நிலையில், அதை எண்ணி மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள்
இந்த காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள் என்கின்ற காரணத்தினால், இப்படியும் ஒரு முடிவு எடுத்து தந்த இருவர் பலியாக நேரிடும் என்பது இதனூடாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் என்பது உலகளாவிய ரீதிய மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது . இப்படியும் தந்தைகள்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல் சம்பவம் கொண்டு இடம் பெற்றுள்ளது
பாடசாலை மாணவர்களை ஏத்தி செல்லும் பேருந்த இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் மீது தற்கொலை தாக்குதல்
இந்தப் பேருந்தின் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் என பாகிஸ்தான் இப்படி அறிவித்துள்ளது.
சவுத் வெர்ஷன் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
கடந்த தினம் இடம்பெற்ற இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பல குழந்தைகள் பலியாகியும் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் மோதல்
இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்த காலப் பகுதியில் இடம்பெற்று வருவதால் ,இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் எனவும் ,அதன் மீது சந்தேகம் தங்களுக்குள்ளதாக பாகிஸ்தான் அரசும் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் எதிரொலியை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களை வைத்து தாக்குதலை நடத்தக்கூடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
இது ஆளும் இந்தியா மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு உரியவர்கள் யார் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

- ஈரான் கடலில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகள்

பாகிஸ்தானில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல்
பாகிஸ்தானில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல்
பாகிஸ்தானில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தற்கொலைத் தாக்குதல் ,பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் சனிக்கிழமை தற்கொலை குண்டுதாரியால் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஸ்துங் நகருக்கு அருகில் ஒரு அரசியல் குழு ஏற்பாடு செய்திருந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுக்களும் அனுப்பப்பட்டதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
சமீபத்திய மாதங்களில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை
டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை
டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை,டெல்லி கஃபே உரிமையாளர் புனித் குரானா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது மனைவியும், வணிக கூட்டாளியுமான மனிகா பஹ்வா சமூக ஊடகங்களில் “நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்கு”
உட்படுத்தப்பட்டதாகக் கூறி, இப்போது விடுதலையாகிவிட்டதாக ஒரு ரகசிய இடுகையை வெளியிட்டார். டெல்லியில் உள்ள பிரபல வூட்பாக்ஸ் கஃபேயின் இணை உரிமையாளர்களான தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர்.
மாடல் டவுன் கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது அறையில் புத்தாண்டு தினத்தன்று குரானா (40) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை இரவு மாணிகாவுடன் பேசி
உரையாடலைப் பதிவு செய்தார், அதில் தம்பதியினர் வணிகம் தொடர்பான பிரச்சினைகளில் சண்டையிடுவதைக் கேட்கலாம்.
குரானாவின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு திருமதி பஹ்வாவைக் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ள அவரைத் தூண்டியதாகக் கூறினர்.
ஆறு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது பதிவில், திருமதி பஹ்வா “அனைத்து நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்குப் பிறகு” நன்றாக குணமடைந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் “சிறந்தவராகவும் அலட்சியமாக இருக்கவும்” முயற்சிப்பதாகவும் கூறினார்.
யாரையும் பெயரிடாமல், தனது “துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு” எது சிறந்தது என்பதை உயர் சக்திகள் தீர்மானிக்கும் என்றார்.
“பெண்ணியம் எனக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இலட்சிய விழுமியங்கள் எனது அடிப்படை & பெண்ணியம் என்பது ஒருவருக்கு ஒருவர்
மரியாதை கொடுப்பது & பெறுவது. ஒருவருக்கு ஒருவர் அடிமையாக நடத்துவது இல்லை, சில பெண்களை தன் மனதைப் பேச நிறுத்துவது இல்லை (sic) ஒரு வீட்டு உதவி, காவலர், ரிக்ஷாவாலா , ஒரு சிறு குழந்தை
மரியாதைக்குரிய சிகிச்சைக்கு தகுதியானது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் மரியாதையை இழந்துவிட்டீர்கள். அவள் எழுதினாள்.
தன்னை துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாப்பற்ற கோழைகள் என்று குறிப்பிட்ட திருமதி பஹ்வா, பணத்தை விட இரக்கம் மற்றும் அன்பு போன்ற நற்பண்புகள் முக்கியம் என்றார்.
சிந்துஜாவின் கணவர் தற்கொலை
சிந்துஜாவின் கணவர் தற்கொலை
சிந்துஜாவின் கணவர் தற்கொலை ,மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்தியாவின் கணவரான எஸ்தன் என்கின்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியை பறிகொடுத்து மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து வந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ,அதனுடைய உச்சகட்ட மான உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் மனைவி இறந்த நிலையில் தற்பொழுது ஏதும் செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கும் சிக்கி தவித்து வந்த கணவர் தற்பொழுது அரலி விதையினை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்ற சம்பவம் வெளியாகி இருக்கின்றது.
தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தற்பொழுது மனைவி இறந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகின்ற நிலையிலும், 5 பேருக்கு பணிகளை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வந்திருந்தது அதனை அடுத்து தற்பொழுது கணவர் தற்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரை தற்கொலை செய்து அரசியல்வாதிகள் தோன்றினர் அல்லது இவர் தற்கொலை செய்தாரை என்கின்ற விடயமே கேள்வியாக எழுந்துள்ளது.
கடுமையான மன அழுத்தம் கொடுத்து அரசியல்வாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக அது உச்ச மன உளைச்சலுக்கு சென்றிருந்த இவர் தற்பொழுது தற்கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
மருத்துவமனைகள் தம்மை தான் காத்துக் கொள்வதற்காக தற்பொழுது அப்பாவிகள் விளையாடி வருகின்ற செயல்பாடாகவே தற்பொழுது சிந்தியாவின் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் காணப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை ,காதலியிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனமுடைந்த காதலன் அவருக்கு வீடியோ அலைபேசியை ஏற்படுத்தி ,
அதன் ஊடாக தான் மரணம் அடைகிறேன் என்பதை காண்பித்து அவர் தற்பொழுது தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழச்சேனை ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபனே இவ்வாறு தனது காதலிக்கு தொலைபேசியை அழைத்து அதில் கமரா மூலமாக ,தனது தற்கொலையை காண்பித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலியுடன் ஏன் முரண்பட்டார் எதற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது தொடர்பாக ,
பொலிஸ் விசாரணை
காதலியை தற்பொழுது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு துயரை ஏற்படுத்தியிருக்கின்றது.
18 வயதில் வருகின்ற காதல் காதலா அல்லது மோகம் காதலா என்பதை இதுவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
காதலி எதற்காக முரண்பட்டார் ஏன் அவரை ஏற்க மறுத்தாள் அல்லது ஏற்றுக் கொண்டவள் எதற்காக அவரிடம் முரண்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக தற்பொழுது கேள்வி பதிலாக ஏழு ஆரம்பித்திருக்கின்றது.
வாலிபர்களின் வாலிபத்தில் ஏற்படுகின்ற இந்த காதலினால் வாலிபங்கள் தமது வாழ்வைச் சீரழித்து அதிலிருந்து அவர்கள் தமிழ் தாமரை அழைத்துக் கொள்கின்ற நிலையானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
காதலியால் காதலன் உயிரை மாய்த்துக் கொண்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறான காதலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் இது ஒரு முன் எச்சரிக்கை ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

காவல்துறை சிப்பாய் தற்கொலை
காவல்துறை ஊழியர் தற்கொலை
காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,
கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,
தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை
மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .
, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .
கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,
அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்
தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.
வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,
மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

கணவன் இறப்பு மனைவி தற்கொலை
கணவன் இறப்பு மனைவி தற்கொலை
கணவன் இறப்பு மனைவி தற்கொலை ,கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் நெடுங்கேணியில் இடம்பெற்றுள்ளது .
மாரடைப்பால் கணவன் மரணம்
நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் 49 வயதுடைய கணவன் மாரடைப்பால் மரணமானார் .
கணவன் இறந்த செய்தி மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .
பிள்ளைகள் அனாதை
இறந்தவர்களுக்கு 18மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .
தந்தை தாய் இல்லா நிலையில் ,இரு பெண் பிள்ளைகளும் இப்பொழுது அனாதையாக உள்ளனர் .
மனைவி கணவன் மீது அதீத நேசம் வைத்த காரணத்தினால் ,பிள்ளைகளை மறந்து ,உணர்ச்சிக்கு அடிமையாகி இவ்விதமான முடிவை எடுத்துள்ள செயலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உடன்கட்டை ஏறிய மனைவி
உடன்கட்டை ஏறிய மனைவி எடுத்த தவறான முடிவினால் தற்போது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என மக்கள் பேசிக்கொள்கின்றனர் .
அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வாழ்க்கை பட்ட கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்து என்கின்ற அச்ச நிலை தோன்றியதால் கூட இவ்விதமான முடிவை ,துணைவியார் எடுத்து இருக்கலாமென மக்கள் பேசி கொள்கின்றனர் .
Featured
தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கணவனால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
இந்நிலையில், தனது மனைவியின் வைத்திய செலவுக்கு போதிய பணம் இல்லாததால் சுதந்திர தினத்தன்று (04) மாலை 4.30 மணியளவில் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விஷம் அருந்தி வீட்டில் ஆபத்தான நிலையில் இருந்த கணவன் மனைவியை அயலவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பெண் நீண்டகாலமாக நோயினால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் தம்பதியினர் கடும் விரக்தியில் இருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை
பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (05) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (06) காலை 6.30 க்கும் 7 மணிக்கும் இடையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு 54 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்




























































