சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை

சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை ,சிந்துஜாவின் கணவர் அன்புள்ள தம்பி மரியராஜ் அவர்கள் காலமானதாக அறிய வருகின்றேன்.
இச்செய்து உண்மையோ பொய்யோ எனக்கு சரியாக தெரியவில்லை.
நெஞ்சம் கன கனக்கறது..


அரசியல் ஆட்டங்களால் ஒரு குழந்தையின் தாயையும் தந்தையையும் பலி கொடுத்துக் கொண்டே மன்னரர் சமூக அமைப்புகளும் இதர பல அரசியல்வாதிகளும் தங்களுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்..


வைத்தியசாலை தொடர்பாக சார்பாக இருந்து வழக்குகளை திசை திருப்பிக் கொண்டிருந்த சிவகரன் அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊடக சந்திப்பிற்கு மரியராஜ் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது..


எது எப்படியோ..
ஒரு குழந்தையின் தாயையும் தந்தையும் கொலை செய்து சந்தோஷமடைந்திருக்கிறோம்..
மன்னார் வைத்தியசாலை விவகாரம் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறே இழுத்தடிக்கப் படுகிறது.


வவுனியா வைத்தியசாலை விவாரத்திலும் இவ்வாறான ஒன்றை நடக்க விடாமல் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்பட நிர்பந்திக்க வேண்டும்..
அன்புள்ள மரியராஜ் தம்பி மற்றும் தங்கை சிந்துஜா உங்கள் ஆன்மா இப்போது உங்கள் குழந்தையை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கும்..


நெஞ்சம் கனத்த படி எழுதுகிறேன்..
பிள்ளையை நான் எடுத்து வளர்க்கவும் தயாராக இருக்கிறேன்..
கர்த்தரே அந்தக் குழந்தையை ஆசீர்வதியும்..

சிந்துஜாவின் கணவர் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவின் கணவர் தற்கொலை

சிந்துஜாவின் கணவர் தற்கொலை

 சிந்துஜாவின் கணவர் தற்கொலை ,மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்தியாவின் கணவரான எஸ்தன் என்கின்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனது மனைவியை பறிகொடுத்து மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து வந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ,அதனுடைய உச்சகட்ட மான உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காதல் மனைவி இறந்த நிலையில் தற்பொழுது ஏதும் செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கும் சிக்கி தவித்து வந்த கணவர் தற்பொழுது அரலி விதையினை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்ற சம்பவம் வெளியாகி இருக்கின்றது.

 தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தற்பொழுது மனைவி இறந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகின்ற நிலையிலும், 5 பேருக்கு பணிகளை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வந்திருந்தது அதனை அடுத்து தற்பொழுது கணவர் தற்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இவரை தற்கொலை செய்து அரசியல்வாதிகள் தோன்றினர் அல்லது இவர் தற்கொலை செய்தாரை என்கின்ற விடயமே கேள்வியாக எழுந்துள்ளது.

 கடுமையான மன அழுத்தம் கொடுத்து அரசியல்வாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக அது உச்ச மன உளைச்சலுக்கு சென்றிருந்த இவர் தற்பொழுது தற்கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

 மருத்துவமனைகள் தம்மை தான் காத்துக் கொள்வதற்காக தற்பொழுது அப்பாவிகள் விளையாடி வருகின்ற செயல்பாடாகவே தற்பொழுது சிந்தியாவின் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் காணப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

சிந்துஜா அவருடைய பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜா அவருடைய பிள்ளை

சிந்துஜா அவருடைய பிள்ளை

சிந்துஜா அவருடைய பிள்ளை ,பெரும்பாலும் சில விடயங்களை நான் கண்டும் காணாதுபோன்று கடந்து போவது வழக்கம்.


கீழ்த்தரப்பட்ட இணையத்தளமானது தமிழ் முஸ்லிம் பேசும் மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு கிழக்கிலே ஒரு அரசியல் கட்சியை சார்ந்தது என்பதை இந்த இணையதளத்தினது கடந்த பகுதிகளை நீங்கள் பார்க்கும் போது தெளிவாக தெரிந்திருக்கும்.


வைத்தியர் செந்தூரன் அவர்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் ஜனாதிபதியின் ஊட்டலின் அடிப்படையில் முக்கியமாக வடக்கு மாகாணத்திலே நாங்கள் யாரை பிழை விட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமோ அந்த

வைத்தியர்கள் சார்ந்த மற்றும் வைத்தியர் செந்தூரன் தனக்கென ஒரு பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் திட்டமிட்ட

ரீதியில் முதலே வகையாக திட்டமிட்டு பனர்கள் பிரிண்ட் பண்ணப்பட்டு வைத்திய செந்தூரன் அவர்கள் பச்சை கலர் உடுப்புடன் அழைக்கப்பட்டு அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.


அதற்கு முக்கியமான சூத்திரதாரி வடக்கு மாகாணத்தில் தற்போது வடக்கு மாகாண சுகாதார துறையில் முக்கிய பதவி வைக்கும் ஒரு சிங்கள வைத்தியரும் மற்றும் சம்பந்தப்பட்ட சிந்துஜா இறந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்ற அதற்கு

சார்பாக இருந்த சில பல ஊழியர்கள் மற்றும் முதலில் வைத்தியசாலை பக்கம் என்று இருந்து மறுபடியும் கழுதை போன்று குத்துக்கரணம் அடித்த பொது அமைப்புகளின் தலைவர் சிவகரன் ஆகியோர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தாங்கள்தான் இந்த

போராட்டத்தை செய்கிறோம் என்றும் அதற்குரிய கிரெடிட் அல்லது பலன்களை தங்களது பேரில் மாற்றிக் கொள்ள முனைகின்ற சம்பந்தப்பட்ட ஒரு சில அரசியல் சார்ந்த புள்ளிகளும் அவர்களுடைய அடியாட்களும் விசிறிகளுமே இந்த திட்டத்தை

நன்கு திட்டமிடாமல் (திட்டமிட்டதென நினைத்துக் கொண்டு) செய்திருந்தார்கள்.
பொதுமக்களுக்கு இது சம்பந்தமான நன்கு தெளிவான அடிப்படை அறிவு உண்டு என்பதை இவர்கள் ஒரு முட்டாள்கள் சமூகம் போதிக்கின்றது போன்று ஒரு மன்னார்

என்ற ஒரு படித்த சமூகத்தை ஒரு காலத்திலேயே வடக்கு கிழக்கிலே மன்னார் என்று சொன்னால் நடுங்கும் அளவுக்கு கல்விமான்களை கொண்டிருந்த ஒரு சமூகத்தை திட்டமிட்ட ரீதியில் இனரீதியில் அடக்கி ஒடுக்கி அவர்கள் செய்கின்ற இந்த கூத்தானது

தமிழ் மக்களினுடைய இனத்தை இருப்பை கேள்விக்குறியாக்குவதும் மேலும் தமிழ் மக்களுடைய குரலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்குமே இவர்கள் இந்த திட்டமிட்ட செயலை செய்கிறார்கள்.


மிகவும் கவலைக்குரிய விடயம் என்றால் இதில் நாங்கள் சம்பந்தப்படாத ஒரு சில சக்திகள் கூட்டாக வேலை செய்கின்றன.


ஆகவே பொதுமக்கள் வைத்திய செந்தூரனோ அல்லது சிவகரனோ செய்கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு.


ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறான போராட்டங்களில் இணையும் போது நன்மதிப்பு மிக்க நீதிமன்றத்தை நாங்கள் அவமதிப்பதாகவும் அதுமட்டுமல்ல இந்தப் போராட்டத்தை பல திசைக்கு இழுத்து போராட்டத்தை மழுங்கடிக்கின்ற அரசியல்

லாபம் தேடுகின்ற செய்திகளை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதை இந்த கழுதைகள் அறிந்து கொள்ளாவிட்டால் அதற்கு பொதுமக்களாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நான் பொறுப்பு அல்ல.


பொறுப்புத் திறப்பு.
முட்டாள்களுக்கானது.


சம்பந்தப்பட்ட சிந்துஜா அவருடைய பிள்ளை சம்பந்தமான முழு பொறுப்பும் இதுவரை இவர்களுக்கு இருந்தும் நான் வைத்தியசாலையை நோக்கி வரும் வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்

இவர்களுடைய தெருக்கூத்துகளை தெருக்கூத்துகளாக வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக அனுபவிப்போம் இப்படிக்கு உங்கள் அன்பு மகன் மன்னாரின் மைந்தன் இராமநாதன் அர்ச்சுனா.

இவ்வாறு அர்ச்சுனா அதனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்
Posted in இலங்கை செய்திகள்

சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்

சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்

சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம் ,மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இன்று (13.8.2024) குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் (13) ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..