யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை
Spread the love

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை

யாழில் தீமூட்டி மூதாட்டி தற்கொலை ,யாழில் தீவூட்டி மூதாட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி

உறக்க இன்மை காரணமாக அவதியுற்று வந்த மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்துள்ளார் .

மூதாட்டி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

வீட்டில் வசித்து வந்த 75 வயது மதிக்க தக்க மூதாட்டிய தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் புறச் சூழல்கள் என்பன, ஒரு மனிதனை பாடா படுத்துகிறது என்பதை இந்த மூதாட்டி உடைய மரணம் எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி மூதாட்டியின் தற்கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்புத்தையும் ஏற்படுத்தி உள்ளதுடன் ,இவ்வாறான நிலவரங்கள்

எழுவதற்கான காரணம் என்ன என்பதை அதற்கான தீர்வு என்ன என்பதை இப்பொழுது கேள்வியாக எழுப்பி நிற்கிறது .