Tag: ஏவுகணை
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது
ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன
யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்
அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது
கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது
அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது
ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .
- வன்னி மைந்தன் –
உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது
மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது
இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா
புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்
ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு
ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது.
ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்
ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது.
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்
என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,
எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.
வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .
அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .
கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த US Ain al-Assad இராணுவ தளம் மீது ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது.
இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாமில் இருந்து பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்க படுகிறது.
இதே இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மூளை கலங்கிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது.
இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை video
இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் நாட்டின் முக்கிய மையங்கள் மீது சமவேளை பல நாடுகளில் இருந்து ரொக்கட்
தாக்குதல் நடத்த படும் என ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய போராளிகள் அமைப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த தாக்குதலானது ,ஈராக்,ஈரான்,லெபனான்,ஏமன் ,சிரியா ,பகுதியில் இருந்து
சமவளே ஒருங்கிணைந்த தாக்குதலாக மேற்கொள்ள படும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
காமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலை குலைந்ததுடன் , நெத்தன்யாகு பதவி கவிழ்க்க பட்டது
அதனை அடுத்து மீள இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரு வலிந்து தாக்குதல் மற்றும்
,மேற்கு கரையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த காணொளி வெளியிட பட்டுள்ளது
விரைவில் இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியும் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்காவின் மிதக்கும் விமான தங்கி கப்பல்களில் பணியாற்றிய இராணுவ
சிப்பாய்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை புரிந்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் தற்கொலை செய்தார்களா அல்லது அதற்கு ஊந்த பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
குடும்பத்தினரோ இவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெருவித்துள்ளனர்
23 வயது நிரம்பிய இளம் வீரர்களே இவ்விதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்
லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்
லண்டன் Dartford பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது
இதன் பொழுது அந்த வீட்டில் மறைத்து வைக்க பட்டிருந்த இரண்டு விமான எதிர்ப்பு
துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முப்பத்தி ஆறு வயது நபர் கைது செய்ய பட்டு
தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்
ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்
ரசியாவின் பத்து போர் கப்பல்கள் பால்டிக் கடல் பகுதியில் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது
இந்த போர் பயிற்சியின் ஊடாக நாடுகளை மிரள வைக்கும் நடவடிக்கையில் ரசியா
ஈடுபடும் என எதிர்பார்க்க படுகிறது
எனினும் இந்த கூற்று உக்கிரேனில் ரசியா படைகள் பலத்த இழப்பை சந்தித்து வரும் நிலையில்
இராணுவ மிரட்டல்கள் பலிக்குமா எனபதே கேள்வியாக உள்ளது
பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்
பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்
பாலஸ்தீனத்தின் எல்லையோர குடியேற்ற பகுதிகள் மீது
இஸ்ரேல் இராணுவம் ரொக்கட் தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலில் அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை
,இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல் ஹிஸ்புல்லல்களை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கொண்டவை என அடித்து கூறலாம்
ரஷியா போர் கப்பலை மூழ்கடித்த உக்கிரேன்
ரஷியா போர் கப்பலை மூழ்கடித்த உக்கிரேன்
உக்கிரேன் நாட்டு விமானங்கள் ரசியாவுக்குள் ஊடுருவி நடத்திய ஏவுகணை தாக்குதலில்
ரஷியாவின் போர் கப்பல் ஒன்று தீப்பிடித்துள்ளது
அவ்வேளை அதில் இருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து சிதறியதில் அந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது
ரசியாவின் மூன்றாவது கப்பல் இவ்வாறு மூழ்கடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
உகிரேன் மீது போர் தொடுத்த நாள் முதல் ரஷியா பலத்த இழப்புக்களை சந்தித்த
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா
மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா
உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்துவருகிறது. ரஷிய தாக்குதலுக்கு
உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மரியுபோல்
நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில் முன்னேறியுள்ளது.
இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது. உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர்.
மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
.
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா நாட்டின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் நான்கு
ஏவுகணை தாக்குதலை நடத்தின, எனினும் இவர்களினால் ஏவப்பட்ட ஏவுகணைகளை
தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
சிரியா நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி
வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
ஈராக் மேற்கு அன்பர் பகுதியில் அமைந்துள்ள Ain Assad base இராணுவ தளம் மீது ரொக்கட் மற்றும் ஆளில்லா
உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது அங்கு தரித்து நின்ற இராணுவ வண்டிகள் பல
சிதறியுள்ளதாகவும் ,இராணுவத்தினர் பல படுகாயமடைந்துள்தாக சுயாதீன
தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் இதுவரை அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில்
அறிவிக்கவில்லை
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24
மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது
புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு
ஏவுகணைகள்,ரொக்கட்,இயந்திர துப்பாக்கி , automatic weapons, rockets, machine guns and surface-to-air missiles ஆயுதங்கள் என்பனவற்றை
விற்பனை புரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆயுத முகவர் ஒருவர் உள்ளிட்ட
மூவரை அமெரிக்கா உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்
இவர்கள் மியன்மாரில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
அமெரிக்கா குடியுரிமை பெற்ற இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு
விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை
- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா
- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்
- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்
- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை
- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு
- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்
- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன
- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட்
உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன்
டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.
இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன்
ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
உக்கிரேனில் ரசியா தோற்றுப்போனது – அமெரிக்கா அதிபர் நக்கல்
உகாரனை தாம் நினைத்தது போன்று ஆக்கிரமித்து விட ரசியவினால் முடியாது போய்விட்டதாக அமெரிக்கா அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்
போலந்து நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த விடயத்தி தெரிவித்து ரசியாவை கேலி செய்துள்ளார்
நெட்டி இராணுவ படைகளுடன் கனடா ,அமெரிக்கா இணைந்து ரஷியா இராணுவத்தை தவறான கோணத்தில் கணிப்பீட்டு போலி பரப்புரைகளை புரிந்த வண்ணம் உள்ளனர்
இதுவரை ரஷியா தனது ஆயுத பலத்தை உக்கிரேனில் முழுமையாக பயன் படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
ஆனால் வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பட்டது போன்றே இந்த உளவுத்துறைகளும் ,
அதன் அதிபர்களும் ரசியாவை கேலி புரிந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது


























